![]() |
|
கடலோடு ஒரு காவியம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கடலோடு ஒரு காவியம்...! (/showthread.php?tid=5813) |
கடலோடு ஒரு காவியம்...! - kuruvikal - 01-13-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/kittu_s_1.jpg' border='0' alt='user posted image'> <b>வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றது சரியாகி நின்றது எங்கள் நெஞ்சங்கள் அவன் நினைவுகள் அலையலையாய் சுமந்தது...!</b> நன்றி... http://kuruvikal.yarl.net/ - tamilini - 01-13-2005 Quote:அசோகச் சக்கரத்தின் இந்த அசோகச்சக்கரத்திற்கு வேலையே இது தானா..?? :oops: :oops: கவிதை சு}ப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-13-2005 கவிதைக்கு வாழ்த்துகள்.... மிக அருமையாக இந்தியா செய்ததை கூறி இருக்கிறீர்கள் - shanmuhi - 01-13-2005 கவிதைக்கு வாழ்த்துகள்.... - hari - 01-13-2005 கவிதைக்கு வாழ்த்துகள்.... |