![]() |
|
உலகம் சுற்றும் நாடுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: உலகம் சுற்றும் நாடுகள் (/showthread.php?tid=4982) |
உலகம் சுற்றும் நாடுகள் - Malalai - 02-26-2005 இன்றைய உலகம் பல்வேறு நாடுகளாக பிhpந்து இருக்கின்றன. ஆனால் முன்னர் எப்படி இருந்தது என பார்போமா? 25 கோடி வருடங்களுக்கு முன் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து பாங்கியா எனப்படும் ஒருங்கிணைந்த ஒரே கண்டமாக இருந்தது. அப்போது இந்தியா ஆசியாவுடன் ஒட்டி இல்லை. தெந்துருவத்;தை ஒட்டி அண்டார்டிகாவோடு இணைந் திருந்தது. 22 கோடி வருடங்களுக்கு முன் ஆசியா, ஐரோப்பா, வட அமொpக்கா ஆகிய கண்டங்கள் ஒன்று சேர்ந்து லாரேசியா என்ற பெருங்கண்டமாகவும், இந்தியா, அண் டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆப்பிhpக்கா, தென் அமொpக்கா ஆகிய கண்டங்கள் ஒன்று சேர்ந்து கோண்டுவானா என்ற பெருங்கண்ட மாகவும் பிhpந்திருந்தன. 20 கோடி வருடங்களுக்கு முன் ஆசிய ஐரோப்ப கண்டங்களிடமிருந்து வட அமொpக்காவும், ஆப்பிhpக்காவிடமிருந்து தென்னமொpக்காவும் பிளவுபட்டு பிhpய ஆரம்பித்தன. இந்தியாவும், கொஞ்சம் கொஞ் சமாக வடக்கு பக்கம் நகர ஆரம்பித்தது. 1 கோடி வருடங்களுக்கு முன் இந்தியா ஆசிய கண்டத்துடன் மோதிய தில் தற்போதைய உலகின் மிகப்பொpய மலைத்தொடரான இமயமலை தோன்றியது. இதை எப்படி நம்புவது, என்ன ஆதாரம்? கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றhக இருந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளன. தென் அமொpக்க வரை படத்தையும், ஆப்பிhpக்க வரைபடத்தையும் தனித் தனியாக வெட்டி எடுத்து அருகருகே வைத்து பாருங்கள். இரு கண்டங் களின் வரைபடமும் பொருந்தி வருவதை பாருங்கள். தென்னமொpக்காவின் கிழக்கு பகுதியிலும் ஆப்பிhpக்கா வின் மேற்கு பகுதியிலும் இருக்கும் மண்ணையும் பாசில் படிமங்களையும், அங்கு வாழும் மிருகங்களை யும் ஆராய்ந்ததில் அவை அனைத்தும் ஒத்துப்போய் இருப்பதை அறிய முடியும். இமயமலைகளில் கடலில் வாழ்ந்த உயிhpனங்களின் பாசில் படிமங்களும் எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டதால் ஓங்கி உயர்ந்த இமயமலை இருக்கும் இடம் ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்தது புலப்படும். இந்தியாவுக்கு தென்புறம் குமாpக்கண்டம் என்ற மாபெரும் கண்டம் இருந்து அது கடலில் மூழ்கியதாக கூறுகிறhர்களே, அது உண்மையா? இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிhpக்கா, தென்னமொpக்கா, அண்டார்டிகா ஆகியவை ஒன்றhக சேர்ந்திருந்த கோண்டுவானா கண்டமே குமாpக்கண்டமாக இருந்திருக்கக் கூடும். 30 கோடி வருடங்களுக்கு முன் கோண்டுவானா பெருங்கண்டத்தின் பல பகுதிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த தாக பல ஆதாரங்கள் உள்ளன. கோண்டு வானாவின் பல பகுதிகள் அன்றைய காலத்தில் தென் துருவத்தினருகே இருந்ததே இதற்கு காரணம். வருங்காலத்தில் என்ன ஆகும்? இன்னும் 5 கோடி ஆண்டுகளுக்கு பின், வட அமொpக்காவும், தென்னமொpக்காவும் தனியாக பிhpந்துவிடும், ஆஸ்திரேலியா மேலும் வடக்கே நகர்ந்து தெற்காசியாவின் அருகே வந்து நிற்கும், ஆப்பிhpக்க கண்டம் வளைகுடா நாடுகளிடமிருந்து பிhpந்து மேற்கு புறமாக திரும்பி ஐரோப்பாவுடன் மோதி இணையும், இதனால் ஐரோப்பாவில் புதிய மலைத்தொடர்கள் ஏற்படும். தற்போதைய கிhPன்லாந்து தீவு வட அமொpக்காவுடன் சேர்ந்துவிடும். இந்தியாவை பொறுத்தவரை ஆசியாவுடன் மோதியதால் ஏற்பட்ட இமய மலையின் உயரம் உயர்ந்து கொண்டே செல்லும், தட்டுகளிடையேயான அழுத்தம் கூடிக்கொண்டே வரும். பின்னர் அழுத்தம் தாங்கமுடியாமல் பெரும் கம்பமும், எhpமலைகளும் இமயமலையில் ஏற்படும், இந்த களேபரத்தில் இந்தியா ஆசியாவிடமிருந்து மீண்டும் பிhpயக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. பாலாஜி நன்றி: தினகரன் - kavithan - 02-27-2005 நன்றி மழலை.. - Mathuran - 02-27-2005 மழலை தகவல் பயனுள்ளவை. தகவலுக்கு நன்றி. - shiyam - 02-27-2005 இன்னும் ஒரு பத்து வருடத்தில் தமிழ்நாடு இங்கிலாந்துடனோ அல்லது அமெரிக்காவுடனோ சேர்ந்து விடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 02-27-2005 shiyam Wrote:இன்னும் ஒரு பத்து வருடத்தில் தமிழ்நாடு இங்கிலாந்துடனோ அல்லது அமெரிக்காவுடனோ சேர்ந்து விடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->பி.கே சுவாமி சொன்னவரா? - Malalai - 02-27-2005 Quote:இன்னும் ஒரு பத்து வருடத்தில் தமிழ்நாடு இங்கிலாந்துடனோ அல்லது அமெரிக்காவுடனோ சேர்ந்து விடும்பிறகு என்ன அண்ணிகளுக்கு பஞ்கமில்லை இங்கிலாந்து நாட்டிலுள்ள அண்ணாமாருக்கு..... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |