![]() |
|
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு (/showthread.php?tid=4868) |
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு - KULAKADDAN - 03-06-2005 ஒரு சமன்பாடு 'அவர்கள்' கேட்கிறார் அதுஎப்படி..... ஆணும் பெண்ணும் சமமாமே அதுஎப்படி..... நாங்கள் சொல்கிறோம் நிறுக்கும் தராசில் நிறுத்த பொருளும் நிறைக்கல்லும் ஒன்றல்ல ஆனால் சமம்! -உதயா - தோழியர் மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு - Malalai - 03-06-2005 Quote:நிறுத்த பொருளும்நன்றி அண்ணா.... - tamilini - 03-06-2005 இன்றைக்கு அன்னையர் தினம் என்று நினைக்கிறன். அனைத்து அம்மாமாருக்கும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 03-06-2005 வைகாசி மாதம் தானே அக்கா அன்னையர் தினம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு - Mathuran - 03-06-2005 KULAKADDAN Wrote:ஒரு சமன்பாடு ஆகா அழகான பொருள் கொண்ட கவிதை. [size=18]<b> மகளீர் தின வாழ்த்துக்கள்</b> - tamilini - 03-06-2005 Quote:வைகாசி மாதம் தானே அக்கா அன்னையர் தினம்...நமக்கு சரியாய் தெரியாது.. யாரோ நம்மைக்கேட்டாங்க.. அம்மாவுக்கு வாழ்த்துச்சொன்னீங்களா என்று..?? :wink: - shanmuhi - 03-06-2005 லண்டனில் மட்டும் தான் இன்று அன்னையர் தினம். மற்ற ஐரோப்பிய நாடெங்கும் மே மாதத்தில் தான். - tamilini - 03-07-2005 அப்படியா.. செய்தி நன்றியக்கா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு - aswini2005 - 03-07-2005 KULAKADDAN Wrote:ஒரு சமன்பாடு சமன் என்பதன் பொருளை அழகாய் சமன்படுத்திய கவிதையை எழுதிய உதயாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். அருமையான கவிதையை இணைத்த குளைக்காடனுக்கும் நன்றிகள். - இளைஞன் - 03-08-2005 கவிதை நன்று. கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள "அவர்கள்" யார்? "நாங்கள்" யார்? என்பது மட்டும் தான் தெளிவில்லை. அக்கவிதையை இங்கிணைத்தமைக்கு நன்றிகள் குளக்காட்டான். - kavithan - 03-08-2005 நன்றி கவிதை அருமை... அத்தோடு அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|