![]() |
|
வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப்போட்டிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப்போட்டிகள் (/showthread.php?tid=4437) |
வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப்போட்டிகள் - Nitharsan - 04-19-2005 <img src='http://www.vannithendral.net/vannitamil/a.gif' border='0' alt='user posted image'> <span style='color:red'>மாவீரன் பண்டார வன்னியின் நினைவாக வருடந்தோறும் வன்னித்தமிழ் சமூக கலாச்சார அமையம் நடாத்தும் இயல்ப் போட்டிகள்: பேச்சுப் போட்டி (அமையத்தினால் கொடுக்கப்பட்ட பேச்சினை மனனம் செய்து பேசுதல்வேண்டும்) பாலர்பிரிவு 1 (7 வயதுக்குட்பட்டோர்- 01-09-1998க்குப் பின்னர் பிறந்தோர்) >> http://www.vannithendral.net/vannitamil/soma.htm பாலர் மேற்பிரிவு 2: (8-10 வயதுப் பிரிவினர் 1-09-1994க்கும் 30-08-1998க்கும் இடையில் பிறந்தோர்) >> http://www.vannithendral.net/vannitamil/mulli.htm கீழ்ப்பிரிவு 3: (11-13 வயதுப் பிரிவினர் 01-09-0198க்கும் 30-10-1994க்கும் இடையில் பிறந்தோர்) >> http://www.vannithendral.net/vannitamil/emm.htm மத்திய பிரிவு 4: (14-16 வயதுப் பிரிவினர்- 1-11-198க்கும் 30-10-1987க்கும் இடையில் பிறந்தோர்) >> மேற்பிரிவு: 5: 17 வயதிற்கு மேற்பட்டோர். >> வினாவிடைப்போட்டி (வயதுக்கட்டுப்பாடற்றது) கொடுக்கப்பட்ட வினாக்களோடு பொதுஅறிவு வினாக்களுக்கும் போட்டியாளர்கள் விடையளித்தல் வேண்டும் கவிதைப்போட்டிகள்: வயதுவேறுபாடின்றி எவரும் கலந்துகொள்ளலாம் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் கவிதை அமைதல்;வேண்டும் கவிதை 24 வரிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். 1. வங்கமே வாழவழி வைத்தாய் வன்னியிலே 2. வன்னிநாடே வாய்த்த காப்பு 3. வன்;னியே வாழ்வழிக்கும் வழமார் தாயே கட்டுரைப் போட்டி: கட்டுரை எழுதவிரும்புவோர் பின்வரும் தலையங்களில் ஏதாவது ஒன்றைத் தெரிந்து எழுதலாம் 1. வன்னியி;ன் பொருளாதார மூலங்களும் அவற்றின் பயன்பாடுகளும் 2. அண்மைக்காலக் கல்விப் போக்குக்கள் 3. வேலைவாய்ப்புக்களும் மனிதவளப் பயன்பாடும் 4. ;கடல்கோளும் குடியமர்வும் ஓவியப் போட்டிகள்: வரைதலும் வண்ணம் தீட்டுதலும் ஓவியப்போட்டி தொடர்பான விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: திரு. யா. மரியநாயகம் 416- 293-4897 பாலர் பிரிவு: கொடுக்கப்பட்ட ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுதல் (வண்ணப் பென்சில் மட்டும்) கீழ்ப்பிரிவு: ஓவியத்தைப் பார்த்து வரைந்து வண்ணம் தீட்டுதல் (வண்ணப்பென்சில் சுண்ணாம்பு வண்ணம்) மத்திய பிரிவு: காட்சி ஒன்றைப் பார்த்து வரைந்து வண்ணம் தீட்டுதல் வேண்டும் மேற்பிரிவு: 16 வயதிற்கு மேற்பட்ட யாரும் பங்குபற்றலாம்) கிராமியச் சூழலைப்பிரதிபலிக்கும் அல்லது கொம்பறை மலரின் முகப்பை அலங்கரிக்கப் பொருத்தமான காட்சியொன்று போட்டியாளர்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும். >> நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும். >>வயதுக் கட்டுப்பாட்டிற்குரிய இறுதித் திகதி 30-07-2005 ஆகும். >>விண்ணப்ப முடிவுத் திகதி 15-07-2005 ஆகும். >>போட்டிகள் இடம்பெறும் இடம் பின்னர அறிவிக்கப்படும். >>பிரதேசவேறுபாடுகளின்றி அனைவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம். >>போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் விண்ணப்பப் படிவங்கள் பேச்சுக்கள் >>வினாக்கொத்துக்கள் முதலியவற்றிற்குத் தொடர்புகொள்ளவேண்டியவர்கள் கா. யோகநாதன் (416) 609-3179 த. சிவபாலு (416) -701-9608 மு.மரியநாயகம் (416) 293-4897 ந. நிரோஜன் (416) 908-5023 ச. இராஜேஸ்வரன் (416) 750-9022 க. அம்பலவாணர் (416) 335-7722 அல்லது கீழ்வரும் இணைப்புகளில் இருந்தம் தரவிறக்கி கொள்ள முடியும் [size=24]PDF Format</span> http://www.vannithendral.net/vannitamil/vannivila.pdf <span style='font-size:25pt;line-height:100%'>Word Document</span> http://www.vannithendral.net/vannitamil/vannivila.doc வன்னித் தமிழ்ச் சமூககலாச்சார அமையம் (கனடா) |