Yarl Forum
4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரம - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: 4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரம (/showthread.php?tid=4417)



4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரம - shanthy - 04-22-2005

முதல் வீரன் சங்கர் முதல் எங்கள் தலைவனுக்குப் பலம்தந்த மாவீரர்களின் நினைவுகளுடன்ää83முதல் 2000வரையான நினைவு மீட்டும் ஒரு ஞாபகப்பதிவு.
எழுதியவர் - போராளி மலைமகள்.
குரல் வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.
4வருடத்துக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஆக்கம் மீளவும் ஒருதரமாய்......

http://home.t-online.de/home/vavuniyan/aud.../malaimahal.ram

"தலைவனுக்கு ஒருமடல் தமிழகத்தில் இருந்து"
கடந்த வருடம் துரோகி கருணாவின் துரோகத்தனம் கேட்டு தமிகத்து உணா்வாளா் ஒருவரின் இதயத்தில் எழுந்த வரிகள் '' தலைவனுக்கு ஒரு மடல்" ஒலி வடிவப்பதிவு ஒருவருடம் கழித்து மீண்டும் நினைவுமீட்டலாக இங்கு இணைக்கறேன்.

http://home.t-online.de/home/vavuniyan/aud.../thiravidan.ram
ஒலிவடிவ ஆக்கங்களை கவிதன் கவித்தோப்பி;ல் இணைக்கும் கவிதனுக்கு நன்றிகள்.


- tamilini - 04-22-2005

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு. நன்றிகள் சாந்தியக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- THAVAM - 04-22-2005

உணர்வுகளை உள்வாங்கும் ஆக்கம் அதை மெருஊட்டும் குரல் வளம் அருமை சேவை தொடர இந் தவத்தாரின் மனப்பூர்வமான வாழ்த்க்துகள்
_____________________________________________________________________
'' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது''
____________________________________________________________________


- hari - 04-22-2005

நன்றிகள் சாந்தியக்கா


- Mathan - 04-22-2005

இணைப்புக்கு நன்றி சாந்தி அக்கா


- KULAKADDAN - 04-22-2005

நன்றி அக்கா


- sathiri - 04-23-2005

பிள்ளை சாந்தி நல்லாயிருக்கு இப்ப ஒண்டும் எழுதிறதா காணேல்லை.உன்ரை பிரச்சனையெல்லாம் விரைவிலை நீங்கி பழையபடி முந்தி மாதிரி கலக்குவாய் பிள்ளை கவலைப் படாதை 8)