Yarl Forum
வேதம் புரிந்தும் புரியாமல்... . - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வேதம் புரிந்தும் புரியாமல்... . (/showthread.php?tid=4303)



வேதம் புரிந்தும் புரியாமல்... . - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://img256.echo.cx/img256/7163/sweetmiche170ph.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'><b>வேதம் புரிந்தும் புரியாமல்... .</b>

இதை கேட்கும் போது கண்கள்..
... நீர்க் கோலம் போடுதே ...
அட ...சொந்தம் என்ற சொல்லில்...
.... கோடி வேதங்கள் உள்ளதே!!
'அன்போடு வாழும் ஒரு நாள் போதுமே'
... நான் உந்தன் சொந்தமே!!........
ஒ....பாவம் இந்த பெண்ணின் அழகே ... ...
தாமரை மலர்ந்திடுமோ ?
அந்த நாளை எண்ணி எண்ணி ..அவள்
....தேனனாகப் பொழிந்தாள்
வேதம் புரிந்தும் புரியாமல்...
...... மின்னல் அடித்து...
.........தாளம் போடுதே......
அவள் மனசு ... நீர் ஆற்றுக் கோலம் பொழிய...
ஆசைகள் .. ஒரு நாளில் ...இறந்ததே..
பாசம்...இன்று கேள்விக் குறியானதே. ..ஏன்?
... தீபங்கள்....ஒளி அணைந்து......
......சிரிப்பு....பூ மழை பூக்குமோ
சொந்தம் பந்தம்..இது தானோ ..
கவிதை மொழி பொழிந்தாள்....
.....என்ன செய்வாள் இவள்.....!! Cry </span>

<span style='font-size:20pt;line-height:100%'> <b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது </b></span>


என் சுவாசமே .. - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://img64.echo.cx/img64/8514/sweetmiche116eh.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:25pt;line-height:100%'>என் சுவாசமே .. </b>

கவிதைகள் சொல்லவா.. உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்று தான்..
..என் சுவாசமே .. `உன் பெயர் அழகின்` வார்த்தை..
உள்ளம் கொள்ளை பொகுதே என் அன்பே..
என் விழிகள்... அலை...போல் அடிக்கிறதே....
.... நீ வருவாயா.?. .வந்து என் இதய கதவை திறப்பாயா..?
புல்வெளி இன்று,..பசுமையாய் இருக்கு.. ஏன்?
உன் கால் பட.. ..என் செல்லமே..
காற்று ..எல்லாம் தூற பறந்தது....
கீத ஒலியே..மூர்ச்சையாகிரதே..
யார் அந்த உயிர்..என்னை சுவாசித்த நெஞ்சம்? </span>

[b]<span style='font-size:20pt;line-height:100%'>இது MCgaL(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</span>


தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://img249.echo.cx/img249/9605/sweetmicheasin1547rq.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:25pt;line-height:100%'>தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? </b>

ஒவ்வொரு கவிதையிலும் உன் மூச்சு
வானத்தில் இருந்து எடுத்த ஒரு மின்மினிபூச்சி போல்
மனசு பறக்கிறது........
ஆசைக்காதலை கட்டி வைத்து
இன்று கடல் அலை போல்... கொதிக்கிறதே
... நீ எனக்கு தான் சொந்தம் போல்...
திசை எல்லாம்... கண்ணடி நிழல்..
.. நெஞ்சி குழியில் ... ஒரு விம்பம்..
இன்னும் என்னை..வாழ ... சூடல் விட்டு எரியுது..
ஆனால் ஏனோ ஒரு பயம் ....
......தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி)எழுதியது</b><img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_30.gif' border='0' alt='user posted image'> </span>


கவிதை ... - sWEEtmICHe - 05-10-2005

<img src='http://img217.exs.cx/img217/9947/sweetmichepoemlogo9qp.jpg' border='0' alt='user posted image'>

<b>கவிதை ... </b>

உன்னால் வந்தது...
கண்களின் ... முதல் வார்த்தை ...
....உலகம் உன் பெயர் சொல்ல ....
<b> `செல்லம்`</b> ..... எனக்குள் இருந்த சொந்தம் போல்..
ஒரு மென்மையான சுவாசம் அடித்தது..
தூங்கும் போதும் ..உன் நினைவு......
...எத்தனை ஆசைகள்........
விழி போடும் பயணமோ?
....தனியாக ஓடுமோ ?
தனிமையில்...இன்று....எங்கோ ......ஒரு குரல் ...
..... மீண்டும் ...பார்ப்போமா........ Cry

<b> இது MCgaL(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</b> <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_30.gif' border='0' alt='user posted image'>