Yarl Forum
சிங்கள அமைப்பு எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிங்கள அமைப்பு எச்சரிக்கை (/showthread.php?tid=4290)



சிங்கள அமைப்பு எச்சரிக்கை - Danklas - 05-12-2005

<b>நாட்டை பிளவு படுத்த முனையும் சக்திகள் அனைவரும் கொலை செயப்படுவார்கள் என சிங்கள இனவாத அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தேரபுத்தபாய படை என்ற பெயரில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரம்பான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு இந்த அமைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளது.

அதில் நாட்டை கூறு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினால் ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதங்க இடதுசாரி தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ண மற்றும் விக்ரர் ஐவன் போன்றவர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவராம் படுகொலை தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் இந்த கடிதங்கள் சிவராமின் படுகொலையுடன் தொடர்புடைய தரப்பினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</b>

சுட்டது தேரை புத்த படைகளின் மொட்டை மண்டையில் அடச்சீ மன்னிக்கவும் சங்கதி இனையத்தளத்தில... :wink:
-----------------------------------------------------------------------

அட இந்த வால் இல்லா குரங்குகளிண்ட லொள்ளை பாருங்கப்பா...

அப்ப புலிகளுடன் யுத்தத்தை ஆரம்பியுங்க நாங்கள் பார்த்திக்கிறம் எண்டு சொல்லுறீங்களோ "தேரையை கண்டுபுட்டு ஓடிய புத்த பயல்கள்" அடச்சீ "தேரபுத்த பய"??

எதுக்கும் புதுடில்லியோ அல்லது சிங்கப்பூர், லண்டனிலோ ஒரு இடத்தை பிடிச்சுவையுங்கோ.. எனெண்டால் உங்கள் மேலையும் அடிவிளத்தொடங்கினால் இராணுவ புலுனாய்வு துறை அதிகாரிகள் ஓடுறமாதிரி ஓடி ஒழிஞ்சுக்கத்தான்.. அப்படியே நமக்கும் ஒரு இடம்.. :wink:

கடைசில நீங்களும் என்னைமாதிரி மடச்சாம்புறானி எண்டுறதை அறிக்கைகள் விட்டு நிருபிச்சுபோட்டியளே.. :evil:,, மச்சி 'புத்தபயல்' முதல்ல புலி அதுதானப்பா உங்கட பாசையில "கொட்டியா" மாதிரி செயல்ல காட்டுங்கப்பா அதைவிட்டுப்போடு பெரிய வாயைத்திறந்து அதுக்குள்ள இருக்கிற நாக்கை காட்டி எங்களை பயமுறுத்துறமாதிரி கொட்டியாவை பயமுறுத்தாதேங்கப்பா.. (எல்லாம் ஒரு அனுபவம் தான்) Idea


- MUGATHTHAR - 05-12-2005

தம்பி டண் புத்தபகவான் போதித்த போதனைகளை படித்த இந்த மொட்டைகளே இந்த அறிக்கைக்கு வாயைத் திறக்காமல் இருக்கிறதைப் பாத்தால் அவையின்ரை நல்லாசியுடன் தான் உந்த புது அமைப்பு அறிக்கை விட்டிருக்கு......ம்.... "புத்தம் சரணம் கச்சாமி"


- ottan - 05-12-2005

அறபடிச்ச நீங்களே முட்டாளாகிவிட்டால் நாங்கள் என்ன ஆகிறது. டங்கு உங்களை மகே நல்ல குழப்பி வைச்சிருக்கிறா முகதாருக்கும் அறளைபேந்திட்டார்போலை உளவுத்துறை உப்பிடி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றது. அதை நீங்களும் நம்புகின்றீர்கள். நீங்களும் உங்கடை உளவு அமைப்பும். உது சந்திரிகாவினுடைய ஆசீர்வாதத்தில் உளவுத்துறையும் கருநாகமும் சேர்ந்துசெய்த செயல்


- Danklas - 05-13-2005

ottan Wrote:அறபடிச்ச நீங்களே முட்டாளாகிவிட்டால் நாங்கள் என்ன ஆகிறது. டங்கு உங்களை மகே நல்ல குழப்பி வைச்சிருக்கிறா முகதாருக்கும் அறளைபேந்திட்டார்போலை உளவுத்துறை உப்பிடி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றது. அதை நீங்களும் நம்புகின்றீர்கள். நீங்களும் உங்கடை உளவு அமைப்பும். உது சந்திரிகாவினுடைய ஆசீர்வாதத்தில் உளவுத்துறையும் கருநாகமும் சேர்ந்துசெய்த செயல்

ஒற்றா.. நமக்கு வந்த மேலிடத்து உத்தரவுப்படித்தான் (றோ) இப்படியான உப்புசப்பற்ற விடயங்களை அலசி ஆராயுறம்.. நாம்மட பெயர் மட்டும் தான் கட்சிக்கு அடையாளமே ஒழிய நம்மட கட்சியை வழி நடத்துறதே பெரிய பெரிய தலைகள் தானுங்கோ.. அதுதான்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry