![]() |
|
வாசகர்கள் கவனத்திற்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வாசகர்கள் கவனத்திற்கு (/showthread.php?tid=3632) |
வாசகர்கள் கவனத்திற்கு - malaravan - 08-18-2005 எமது தொடரில் குறிப்பிட்டதுபோன்று சந்திரிகா தனது குடும்ப அரசியலுக்காக கதிர்காமரை கொலைசெய்திருக்கலாம் எனக்குறிப்பி டட்டிருந்தோம். நினைவிருக்கின்றதா? வாசகர்களே!. எமது ஊகம் சரியானதாக இருக்கும் என நீங்கள் இப்போ நம்புகின்றீர்களா? நாம் முன்சொன்ன ஆய்வின் சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கீழே வைக்கின்றோம் இப்போ. இருப்பினும் நாம் எமது அடுத்த ஆய்வில் இறங்குகின்றோம். தொடர்ந்து படியுங்கள். சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது. சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை :twisted: :!: சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது போனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும் :twisted: :!: :?: அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் நன்றி மலரவன் www.tamilkural.com - kuruvikal - 08-18-2005 சிங்களவர்களை முட்டாள் முட்டாள் என்று சொல்லி...முட்டாளானது சொன்னவைதான்..! கறிவேப்பிலை...பாவிச்சிட்டு...எறிஞ்சிட்டினம் போல...! அனுரா வந்தால் என்ன டக்ளஸ் வந்தால் என்ன அவர்களைக் காட்டிலும் கதிர்காமர் சிங்களவருக்காக நல்லாப் பாடுபட்ட ஒரு கறிவேப்பிலை..எனி அதுபோல ஒன்று கிடைக்கனுமே...!
|