![]() |
|
வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! (/showthread.php?tid=3468) |
வரலாற்றில் இல்லா மக்கள் எழுச்சி கிளிநொச்சியில்...! - kuruvikal - 09-01-2005 <img src='http://www.sankathi.net/gallery/data/media/23/kilinochchi12.jpg' border='0' alt='user posted image'> கிளிநொச்சியில் இன்று நிகழ்ந்த தமிழீழ எழுச்சிப் பிரகடன நிகழ்வில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் எழுச்சி...! இவை தொடர்பான படங்களுக்கும் ஒலிப்பதிவுகளுக்கும் இங்கு செல்லுங்கள்..! http://www.tamilnaatham.com/photos/KILINOC...CHI_DECLRATION/ http://www.tamilnaatham.com/audio20050901.htm - RaMa - 09-01-2005 நன்றி குருவிகள். எவ்வளவு மக்கள்..... கடல் போல இருக்கு - tamilini - 09-01-2005 நன்றி குருவிகளே.. மக்கள் சமுத்திரம் மாதிரியிருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-01-2005 இம்மக்களோடு கைகோர்க்க முடியாத பேதைகளாக ஏதிலிகளாக நாம் இருப்பதையிட்டு மிக வேதனை அடைகின்றோம்...! இருப்பினும் அம் மக்களின் மனதில் எழுந்திருக்கும் தமிழீழத் தாகத்தோடு எங்கள் உணர்வுகள் கலப்பதில் சிறிதேனும் நிம்மதியடைகின்றோம்...! இது மக்கள் எழுச்சி... தமிழீழத்தின் விடிவெழுச்சி...! - Thala - 09-01-2005 kuruvikal Wrote:இம்மக்களோடு கைகோர்க்க முடியாத பேதைகளாக ஏதிலிகளாக நாம் இருப்பதையிட்டு மிக வேதனை அடைகின்றோம்...! இருப்பினும் அம் மக்களின் மனதில் எழுந்திருக்கும் தமிழீழத் தாகத்தோடு எங்கள் உணர்வுகள் கலப்பதில் சிறிதேனும் நிம்மதியடைகின்றோம்...! நண்றிகள் குருவிகள்... எமது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறீங்கள்... - வினித் - 09-01-2005 þÐ ¸¡Äò¾¢ý ¸ð¼¨Ç - Rasikai - 09-01-2005 நன்றி குருவிகள் அறியத்தந்தமைக்கு - கீதா - 09-01-2005 நன்றி அண்ணா தகவலுக்கு ? நானும் நின்று இருந்தால் போய் இருப்பன் அப்பாவி மக்கள் தான் பாவம் ? - Eelathirumagan - 09-01-2005 பார்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஸமாக இருக்கிறது. குருவிகளே மிகவும் நன்றி |