![]() |
|
பாசம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாசம் (/showthread.php?tid=3312) |
பாசம் - கீதா - 09-14-2005 பாசம் எங்கிருந்தோ வந்தோம் எதிர் பாராமல் சந்தித்தோம் இன்பமுடன் பழகினோம் துன்பமிடம் பிரிகின்றோம் - RaMa - 09-14-2005 Nஐhதிகா நல்லாயிருக்கு ஆனால் எங்கோ கேட்டமாதிரி இருக்கு. முன்பு பாடசாலைகளில் இது தான் பிரபல்யமான கவிதை - Senthamarai - 09-14-2005 ஜோதிகா(வும்) கவிதை எழுதுறா. வாழ்த்துக்கள். Re: பாசம் - MUGATHTHAR - 09-14-2005 [quote=jothika]பாசம் எங்கிருந்தோ வந்தோம் எதிர் பாராமல் சந்தித்தோம் இன்பமுடன் பழகினோம் துன்பமிடம் பிரிகின்றோம் பிள்ளை இதுக்கு தலைப்பை இப்பிடி போடலாமே <b>யாழ் களம்</b> Re: பாசம் - கீதா - 09-14-2005 quote="MUGATHTHAR"] jothika Wrote:பாசம் ஓமங்கோ எழுதிவிட்டன் எனி என்ன செய்வது நன்றி தாத்தா - Rasikai - 09-14-2005 நல்ல கவிதை ஜோ ஆனால் என்ட ஒட்டோகிராப்பில எழுதி இருக்கு அப்போ அந்த ஆள் நீங்களா ஜோ? :? - lollu Thamilichee - 09-14-2005 அடஅடஅடா.. ஏன் சோகமா போகுது இங்க?? - RaMa - 09-15-2005 லொல்ளு தமிழச்சி ,,,, இங்கு சோகம் இல்லை. Nஐதிகா எமது பழைய நினைவை ஞாபகப்படுத்தி விட்டார். - ப்ரியசகி - 09-15-2005 கவிதை நல்லா இருக்கு ஜோ..... ரசி அக்கா சொன்னது போல...ஆட்டொகிராப்பில இது போல கவிதை என்கிட்டையும் இருக்கு..ஆனாலும் இது நல்லா இருக்கு..இன்னும் எழுதுங்கள் தங்கா...வாழ்த்துக்கள்... Re: பாசம் - வெண்ணிலா - 09-15-2005 [quote=jothika]பாசம் எங்கிருந்தோ வந்தோம் எதிர் பாராமல் சந்தித்தோம் இன்பமுடன் பழகினோம் துன்பமிடம் பிரிகின்றோம் துன்பமுடன் பிரிகின்றோம் என்றுதான் எங்கேயோ வாசித்த ஞாபகம். :roll: ஜோ எழுதுங்கோ தொடர்ந்து - Jenany - 09-15-2005 ஜோ...நல்லா இருக்கு... - கீதா - 09-15-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->நல்ல கவிதை ஜோ ஆனால் என்ட ஒட்டோகிராப்பில எழுதி இருக்கு அப்போ அந்த ஆள் நீங்களா ஜோ? :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம்ம் நான் தான் எழுதினேன் உங்களுக்குத் தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-15-2005 quote="RaMa"]லொல்ளு தமிழச்சி ,,,, இங்கு சோகம் இல்லை. Nஐதிகா எமது பழைய நினைவை ஞாபகப்படுத்தி விட்டார்.[/quote] எல்லாருக்கும் பழையநினைவு திரும்பி ஞாபகத்தில் வரும்போது கொஞ்சம் சோகமாத்தானே இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 09-15-2005 jothika Wrote:ம்ம் நான் தான் எழுதினேன் உங்களுக்குத் தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்கள் சொன்னால் சரிதான் ஜோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-15-2005 வணக்கம் ரசிகை! எப்படி இருக்கிறீர்கள்? - Rasikai - 09-15-2005 வணக்கம் றமா நான்நலம் நீங்கள் அப்படியே என நம்புறன் - Mathan - 09-15-2005 என்ன ஜோதிகா ஆட்டோகிராபில் எழுதுவது போல் எழுதி இருக்கீங்க? ஏதாவது சோகமா? எங்காவது போக போறீர்களா? - கீதா - 09-15-2005 Mathan Wrote:என்ன ஜோதிகா ஆட்டோகிராபில் எழுதுவது போல் எழுதி இருக்கீங்க? ஏதாவது சோகமா? எங்காவது போக போறீர்களா? என்னா மதன்அண்ணா நான் முதல் முதலாக ஒரு குட்டிக்கவிதை எழுதோனும் என்று நனைத்தேன் எழுதிவிட்டன் ? நான் யாழவிட்டுட்டு போக மாட்டன் எனக்கு என்ன சோகம் சா சா அதெல்லாம் ஒன்றும் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |