![]() |
|
சனிக்கு ஒரு விரதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சனிக்கு ஒரு விரதம் (/showthread.php?tid=3278) |
சனிக்கு ஒரு விரதம் - RaMa - 09-17-2005 வணக்கம் எல்லோருக்கும் நாளைய சனி எல்லாச் சனி நாட்களிலும் விசேடமானது. அதாவது சனியனுக்காக விரதம் பிடிக்கும் நாள். யாருக்காவது சனியன் பிடித்திருந்தால் அல்லது பிடிக்கப்போவதாய் இருந்தால் அதற்காக விரதம் பிடித்து மன்றாடி அவரை எங்களை விட்டு போகச் சொல்லியோ அல்லது தயவு செய்து எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்லி எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கும் நாள். இதனை தொடர்ந்து நான்கு சனி கிழமைகளில் அனுஷ்டிப்பார்கள். இந்த எள்ளு எண்ணை எரிப்பதை நீங்கள் நவராத்திரி புiஐ தொடங்கும் முன் எரிக்கவேண்டும். நவராத்திரி புiஐ தொடங்கினால் எள்ளு எண்ணை எரிப்பது நன்றன்று. அது சரி சனி பெருமானுக்கு ஏன் எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கவேண்டும்? உங்களில் யாருக்கவாது விபரம் தெரியுமா? - விது - 09-17-2005 உவர் சனியனுக்கும் எனக்கும் நீண்டநாள் தொடர்பு பிறந்ததில் இருந்தே என்நோடதான் திரியிறார் என்ர உற்ற நண்பண் நீண்ட நாள் லவ் இப்பிடி திடீர்ரென களட்டி விடச்சொன்னா எப்பிடி? எதுக்கும் பாப்பம் இஞ்ச நாலய்ந்து பெரிசுகள் தள்ளாடுகினம்தானே ஏதாவது உருப்படியா சொன்னா கேட்டுப்பார்பம்... - MUGATHTHAR - 09-17-2005 சனியன் எண்டது பிள்ளை வேறை யாருமில்லை சில பேருக்கு வாழ்க்கைத் துணை வடிவிலும் சில பேருக்கு சினேகிதங்கள் வடிவில் மேலும் சிலருக்கு வேலைத்தளத்தில மேலதிகாரிகள் வடிவிலும் வரும் இதுக்கு எள்ளு எண்ணெய் ஒண்டும் சரிவராது சும்மா பம்மாத்து வேலை நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான்... ஆனா அங்கை வேறை ரூபத்திலை என்னை சனியன் பிடிச்ச கதையை யாரிட்டை சொல்லி அழுகிறது (முதல் முதல் பொண்ணம்மாக்காவை அங்கைதான் கண்டனான்) - RaMa - 09-17-2005 ஐய்யோ முகத்தார் அப்படிச் சொல்லாதைங்கோ! பொன்னம்மாக்கா தான் பாவம். அவா முருகன் மாதிரி எனக்கு கணவரை தா என்று கும்பிட அம்மன் கோயிலுக்கு போயிருப்பா. இடையில் சனியன் நான் சொல்வது சானிஷ்வரன் மாதிரி நீங்கள் எல்லோ போய் அவாவின் காலை பிடித்து விட்டிர்கள். என்றாலும் பொன்னம்மாக்கா ஸ்மார்ட் தான் சனிஸ்வரனையே வைத்து நல்ல வேலை வாங்கின்றா - MUGATHTHAR - 09-17-2005 அப்ப கடவுள் பெம்பிளையளுக்கு நல்லதைச் செய்யிறார் எங்கிறீங்க...எங்களை கண்டுக்கிறாரே இல்லை...ஓ கடவுளும் ஆம்பிளைதானே பிறகு எங்கை எங்கடை பக்கம் நிக்கப் போகிறார் இதோடா பொண்ணம்மாக்கு... முருகன் இதுக்கு அவ வள்ளி . தெய்வானை மாதிரி எல்லோ இருக்க வேணும் இது பாத்தா...........??? - RaMa - 09-17-2005 என்ன முகத்தார் பொன்னமக்கா வள்ளி அல்லது தெய்வானை மாதிரி இருந்தபடியால் தானே அம்மான் கோயிலுக்கு போய் அம்மனை தரிசனம் செய்யமால் பொன்னமாக்கவை தரிசனம் செய்தனீங்கள். ஏன் இப்ப கூறை கூறுகிறீர்கள்? - விது - 09-17-2005 என்ன சுன்னாகம்சந்தையடியிலை ஒரே சத்தமாக்கிடக்குது வியாபாரம்களைகட்டுதுபோல... - MUGATHTHAR - 09-17-2005 vithu Wrote:என்ன சுன்னாகம்சந்தையடியிலை ஒரே சத்தமாக்கிடக்குது வியாபாரம்களைகட்டுதுபோல... அதுவா பிள்ளை வேறை யெண்டுமில்லை உவ RaMa சந்தைக்கு எள்ளும் எண்ணெயையும் விற்க வந்தவ.. அதிலை சின்னப் பிரச்சனை நீங்க ஒண்டும் டென்சன் ஆகாதைங்கோ... - Mathan - 09-17-2005 MUGATHTHAR Wrote:நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான் அம்மன் கோயில்ல நவகிரகம் இருக்குமா :roll: எனக்கு சரியாக தெரியவில்லை, - sankeeth - 09-17-2005 எல்லோரும் கவனம்.கோயிலுக்கு போகும்போது குதிக்காலை நன்றாக கழுவுங்கள். - Senthamarai - 09-17-2005 சனிக்கு ஒரு விரதம் இது என்னண்டு வாழ்த்து,துயர்பகிர்வுக்கு வந்தது. சனி எல்லாரையும் விட்டு போறான் எண்டு ரொம்ப <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ? அல்லது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-17-2005 Mathan Wrote:MUGATHTHAR Wrote:நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான் ஒம் அம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் இருக்கின்றன ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-17-2005 நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான் நாங்கள் சாப்பிடனேம் அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம் - narathar - 09-17-2005 jothika Wrote:Mathan Wrote:MUGATHTHAR Wrote:நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான் - narathar - 09-17-2005 jothika Wrote:நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான் நாங்கள் சாப்பிடனேம் அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம் ஏன் ஸ்விஸுக்கு சனியர் வருவார் எண்டால் காக்கையாரும் வருவார் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 09-17-2005 முகத்தார் எள்ளெண்ணை சிவன் கோயிலில் தான் எரிக்கிறது. நீங்கள் மாறி போனதால்(அம்மன் கோயிலுக்கு) தான் பொன்னம்மாவிடம் மாட்டினியள் - விது - 09-17-2005 சுவிசில் இல்லாத காகம் வேறெங்க இருக்கு வெளியில்செல்லும் சற்று மேலையும்பார்கவும் ஜோதிகா - kurukaalapoovan - 09-17-2005 ஓ ஜேதிகா தாங்ஸ ஒரு நல்ல பிஸ்னஸ அய்டியா தந்துட்டியளே எனக்கு :wink: கூண்டில அடைச்ச காகத்தை இறக்கு மதி செய்து புரட்டாதி மாதத்தில எங்கட சனத்துக்கு வாடகைக்கு விட்டால் உங்கடை வங்கிக் கணக்கு கடன் மட்டையை பிடித்திருக்கிற சனிபகவான் மெல்ல மெல்ல விலகுவார்.
- vasisutha - 09-17-2005 kurukaalapoovan Wrote:ஓ ஜேதிகா தாங்ஸ ஒரு நல்ல பிஸ்னஸ அய்டியா தந்துட்டியளே எனக்கு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-17-2005 quote="narathar"] jothika Wrote:நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான் நாங்கள் சாப்பிடனேம் அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம் ஏன் ஸ்விஸுக்கு சனியர் வருவார் எண்டால் காக்கையாரும் வருவார் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote] சனியன் வந்ததை கண்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் காக்கையார் வந்ததை காணலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|