Yarl Forum
சிவனும் முருகனும் ஒன்றா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சிவனும் முருகனும் ஒன்றா? (/showthread.php?tid=3008)

Pages: 1 2


சிவனும் முருகனும் ஒன்றா? - iruvizhi - 10-06-2005

சிவனும் முருகனும் ஒன்றா?


- ANUMANTHAN - 10-06-2005

நீங்களும் உங்கள்தாயாரும் ஒன்றா?
அதுபோலவே இதுவும்


Re: சிவனும் முருகனும் ஒன்றா? - கீதா - 10-06-2005

iruvizhi Wrote:சிவனும் முருகனும் ஒன்றா?


ஒன்று தானே ?
முருகனின் அப்பா சிவபெருமான் தானே
:roll:


- Birundan - 10-07-2005

தேப்பனும், மோனும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-07-2005

:roll: :roll: ஏன் இப்படியொரு சந்தேகம்? இப்பகுதிக்குள் கருத்தெழுத வெளிக்கிட்டார்களேயென்றால் தாங்கமாட்டீங்கப்பா. Arrow


- RaMa - 10-07-2005

சிவனும் முருகனும் இரு வேறு மனிதர்கள் சீ கடவுள்கள்


- ப்ரியசகி - 10-07-2005

ம்ம்ம்..ரண்டு பேரும் வேறு வேறு உருவம் கொண்ட கடவுள்கள்..ஆனால் கடவுள் ஒன்று தான்..


Re: சிவனும் முருகனும் ஒன்றா? - MUGATHTHAR - 10-08-2005

iruvizhi Wrote:சிவனும் முருகனும் ஒன்றா?
எதை வைச்சுக் கேக்கிறீங்க..
ஒற்றுமை எண்டு பாத்தா பெம்பிளை விசயத்தில் இரண்டுபேருக்கும் இரண்டு பெண்டாட்டி
வேறுபாடு---- அப்பாவும் பிள்ளையும்


- வெண்ணிலா - 10-08-2005

சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?:


- sOliyAn - 10-08-2005

பிதா சுதன் பரிசுத்த ஆவித் தத்துவம்தான் இங்கும்.


- MUGATHTHAR - 10-08-2005

vennila Wrote:சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?:

என்னபிள்ளை என்னை சமயபாடமும் படிப்பிக்கச் சொல்லுவியள் போலக்கிடக்கு
சிவன்ரை இடப்பக்கத்திலை உமாதேவி
சிவன்ரை தலையிலை கங்காதேவி


- வெண்ணிலா - 10-08-2005

MUGATHTHAR Wrote:
vennila Wrote:சிவனுக்கு 2 பெண்டாட்டியா? யார் யார் தாத்தா? :?:

என்னபிள்ளை என்னை சமயபாடமும் படிப்பிக்கச் சொல்லுவியள் போலக்கிடக்கு
சிவன்ரை இடப்பக்கத்திலை உமாதேவி
சிவன்ரை தலையிலை கங்காதேவி



ஓ தலையில் வைத்த கங்கையும் சிவனுக்கு பெண்டாட்டியாகிட்டாவோ? அல்லது சிவனுக்கு கங்கையை பெண்டாட்டியாக்கிவிட்டீங்களா நீங்கள்? காலமப்பா


- MUGATHTHAR - 10-08-2005

இந்த கடவுள்மாரை இரண்டு பெண்டாட்டியோடை காட்டுறதே நாங்கள் இரண்டை வைச்சிருக்கலாம் என்பதுக்குத்தான் கதைகளை எழுதுவதும் ஆம்பிளைகள்தானே ஆனா கஸ்டகாலம் எங்களுக்குத்தான் ஒண்டோடையே சமாளிக்கமுடியேலை இதுக்கை இரண்டு.......


- ப்ரியசகி - 10-08-2005

MUGATHTHAR Wrote:இந்த கடவுள்மாரை இரண்டு பெண்டாட்டியோடை காட்டுறதே நாங்கள் இரண்டை வைச்சிருக்கலாம் என்பதுக்குத்தான் கதைகளை எழுதுவதும் ஆம்பிளைகள்தானே ஆனா கஸ்டகாலம் எங்களுக்குத்தான் ஒண்டோடையே சமாளிக்கமுடியேலை இதுக்கை இரண்டு.......

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அங்கிள் என்ன..எப்ப பாரு ஒரே புலம்பலா இருக்கு. :roll: அதுதான் தெரியுதெல்லோ கஷ்டம் எண்டு..

அதுசரி...எல்லாரும் ரண்டு வைச்சிருக்காங்க..எண்ட பிள்ளையாருக்கு ஒரு..ஒரு..ஒரு பொண்டாட்டி கூட இல்லை.. Cry எண்டாலும் உமா தேவியார் செய்தது மிகப்பெரிய பிழை..அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :evil: :evil: :evil: :evil:


- SUNDHAL - 10-08-2005

அதான்ப்பா பிள்ளையார் நிம்மதியா இருக்காற்... plzz அவர விட்டிடுங்க...


- ப்ரியசகி - 10-08-2005

SUNDHAL Wrote:அதான்ப்பா பிள்ளையார் நிம்மதியா இருக்காற்... plzz அவர விட்டிடுங்க...

அவர் நிம்மதியாக இல்லை..பாவம் எப்பவும் சந்தியில் இருந்து கொண்டு பெண் தேடுகிறாராம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 10-08-2005

யார் சொன்னது? அவருக்கும் சக்தி.புத்தி என இரண்டுபேர் உண்டல்லவோ இது தெரியாதா?


- sankeeth - 10-08-2005

பிள்ளையாருக்கு சத்தி புத்தி வல்லமை என்று மூன்று பெண்டாட்டி என்றல்லவோ நான் கேள்விப்பட்டேன்.


- ANUMANTHAN - 10-08-2005

பிள்ளையார் திரைப்படத்தில் இரண்டைதானே காட்டினார்கள், வல்லமையை மறைத்துப்பொட்டார்களே..........

சங்கீத்! நீங்கள் மூன்றபவதை எங்கே பார்த்தீர்கள்? சொன்னால் நானும் பார்க்கலாமே..


- vasisutha - 10-08-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->