![]() |
|
விழுதாகி வேருமாகி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: விழுதாகி வேருமாகி (/showthread.php?tid=2866) |
விழுதாகி வேருமாகி - கரிகாலன் - 10-18-2005 நாற் சுவரெ உலகமென நம்பி நின்ற பெண்களைப் பார் உலகை எனப் பார்ப்பிக்கச் செய்தவளே. பாரம் சுமக்கவல்ல படைத்து; பெண்களை வீரத்தரசிகளாய் வீதியுலா வருவதற்கேயென உரக்கச் சொன்னவளே, மாலதி, நீயே வரலாற்றின் முதல்வரி. 'ஈழம்' தவிர்த்தெந்த இன்பமும் யாம் வேண்டாமென களத்தில் வீழ்கையில் கடைசியாய் நீ சொன்னாய். பூட்டுடைத்து விடுதலைக்காய் புறப்பட்ட மகளே - நீ காட்டிச் சென்ற தெவ்வழி கடைசி வரை நாமும் அவ்வழி ! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான லெப்.மாலதி அவர்களின் நினைவாய் (10.10.1987) நன்றி செம்பருத்தி - kpriyan - 10-30-2005 மிகவும் நன்றாகவுள்ளது...........நன்றி |