Yarl Forum
சிரி,,சிரி,,சிந்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: சிரி,,சிரி,,சிந்தி (/showthread.php?tid=2676)



சிரி,,சிரி,,சிந்தி - Vaanampaadi - 10-31-2005

சிரி,,சிரி,,சிந்தி

<span style='color:blue'>ஆடு, சிந்தனை செய்கிறது

மனிதா,,,,,
உன் பிள்ளைக்கு தோசமென்று
என்னை வெட்டுகிறாய் சரி இப்ப என்
பிள்ளைக்கு தோசமிருக்கிறதே நான்
யாரை வெட்டுவ்து
-----------------------------------------------------

<span style='font-size:25pt;line-height:100%'>கெளதம புத்தர் நடுநிசி 12 மணிக்கு வீட்டை
விட்டு வெளிக்கிட்டுபோதி மரத்தடியில்
இருந்து ஞானம் பெற்றார் இது வரலாறு

இப்பொழுது

அதே நேரம் ஒரு இளம் பெண் போகன்விலா
மரத்தடியில் போய் இருந்தால் என்ன பெறுவாள்

சிந்தியுங்கள் </span>
-----------------------------------------------------
<span style='font-size:25pt;line-height:100%'>வீட்...அம்மா,... நேற்று ராத்திரி ஏன் சாப்பாடு வாங்க வரலை..

பிச்சைக்காரர்....அமெரிக்காவில் இருக்கிறஎன் பொண்டாட்டி
கூட கம்பியூட்டர்ல சாட்டிங் பண்ணிக்கிட்டிருந்தேன்
நேரம் போனதே தெரியவில்லை </span>
[size=12]</span>


- RaMa - 10-31-2005

சிரிக்க சிந்திக்க நல்லாயிருக்கு....நன்றி வானம்படி


- கீதா - 11-03-2005

சிரி சிரி சிந்தித்து விட்டேன் வானம்பாடி வாழ்த்துக்கள்


Re: சிரி,,சிரி,,சிந்தி - vasisutha - 11-04-2005

Vaanampaadi Wrote:சிரி,,சிரி,,சிந்தி

[size=18]ஆடு, சிந்தனை செய்கிறது

மனிதா,,,,,
உன் பிள்ளைக்கு தோசமென்று
என்னை வெட்டுகிறாய் சரி இப்ப என்
பிள்ளைக்கு தோசமிருக்கிறதே நான்
யாரை வெட்டுவ்து

அதுதானே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:


- Birundan - 11-04-2005

இன்னொரு ஆட்டை வெட்ட ஏலாதோ? :wink:
"ஆட்டுக்குதெரியுமா ஆட்டுக்கறியோட ருசி"