![]() |
|
படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களினது குழுந்தைகளுக்கு உதவுவோம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களினது குழுந்தைகளுக்கு உதவுவோம்! (/showthread.php?tid=2484) |
படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களினது குழுந்தைகளுக்கு உதவுவோம்! - Nellaiyan - 11-13-2005 ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பின் விநியோகஸ்தர்களான இவர்கள் இருவரும் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத் துறையினரால் பணி நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 26.06.2005 அன்று படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் அரசகுமார் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். அதேபோன்று 30.09.2005 அன்று படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஜோக்குமாரும் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். பத்து வயதுக்கும் குறைந்த இவர்களது குழந்தைகளின் கல்விக்காக, எதிர்காலத்துக்காக புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் அநேகரின் வேண்டுதலின் பேரில் ஈழநாதம் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு பங்களிக்க விரும்புபவர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம். நன்றி ஈழநாதம். http://www.battieezhanatham.com/news/10/request.html |