Yarl Forum
பிணவாடை வீசும் அபூர்வ மலர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பிணவாடை வீசும் அபூர்வ மலர் (/showthread.php?tid=2341)



பிணவாடை வீசும் அபூர்வ மலர் - Vaanampaadi - 11-22-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-11-2005/22flower.jpg' border='0' alt='user posted image'>
<b>பிணவாடை வீசும் அபூர்வ மலர்</b>

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தாவர இயல் பூங்காவில் உள்ள ஒரு அபூர்வ செடி திடீர் என்று பூத்தது. `டைட்டான் ஆரம்' என்ற இந்த பூ தான் மிக உயரமான மலர். பார்க்க அழகாக இருக்கும். இந்த மலரில் நறுமணம் வீசாது. பிண வாடைதான் வீசும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் இந்த மலர் இரண்டே நாளில் வாடிவிடும். மூக்கை பிடித்துக்கொண்டு இதை ஏராளமானவர்கள் அதிசயமாக பார்க்கும் காட்சி.
மாலைமலர்


- kurukaalapoovan - 11-22-2005

காகத்தை பற்றி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள்.

அதில் இறந்த காகத்தின் உடலில் நுர்நாற்றம் வருவது ஒப்பீட்டளவில் குறைவு அல்லது இல்லை என்பது காகத்தின் சிறப்புத்தன்மைகளில் ஒன்று என கூறப்பட்டது.


- Danklas - 11-22-2005

இச் செய்தியை எப்பவோ ரீரீஎன்.புதினக்கண்ணாடியில் காட்டினார்களே??? பல மாதங்களுக்கு முன்னர்.... :roll: :?


- kurukaalapoovan - 11-22-2005

டன் என்னப்பா ஆட்டுக்கை மாட்டை விடுற தொழிலை இன்னும் மாத்தேல்லையே?


- Danklas - 11-22-2005

kurukaalapoovan Wrote:டன் என்னப்பா ஆட்டுக்கை மாட்டை விடுற தொழிலை இன்னும் மாத்தேல்லையே?

அடங்கொக்காமக்கா....இவ்வளவு ஸ்பீட இருக்கிறீங்கோ?? ஏனுங்கோ?? டன்னிண்ட கருத்துகள் (வாழைப்பழத்தில ஊசி ஏத்துற) மீது அவ்வளவு லவ்வோ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :evil:

மாடு மாறி ஆட்டுப்பண்ணைக்கை புகுந்துட்டுது.. இப்ப வெளியில பிடிச்சு விட்டாச்சு.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 11-22-2005

kurukaalapoovan Wrote:காகத்தை பற்றி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள்.

அதில் இறந்த காகத்தின் உடலில் நுர்நாற்றம் வருவது ஒப்பீட்டளவில் குறைவு அல்லது இல்லை என்பது காகத்தின் சிறப்புத்தன்மைகளில் ஒன்று என கூறப்பட்டது.

ம்ம் போன சனிக்கிழமை போடப்பட்டது........ குயில் குஞ்சு பொரிக்கிற ரகசியத்தையும் சொன்னவை.....


- sathiri - 11-23-2005

இந்த மலர் இந்தோனேசியா காடுகளில் அதிகமாக காணப்படும் பாலி தீவிலும் காணலாம்