Yarl Forum
பாலும் தேனும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: பாலும் தேனும் (/showthread.php?tid=2330)

Pages: 1 2 3


பாலும் தேனும் - கீதா - 11-22-2005

பாலும் தேனும்

தேவையான பொருட்கள்

1 கோப்பை பால்
2 தேக்கரண்டி தேன்
சிட்டிகை ஏலக்காய் தூள்

செய் முறை

பாலை சூடு செய்யவு. கொதிக்கவிடக்Üடாது அத்துடன் தேனைமெதுவாக கலக்கவும் இந்தப் பாலில் சிறிதளவு ஏலக்காய்தூளைப் போட்டு பறிமாறவும்


- tamilini - 11-22-2005

இப்படியும் செய்வாங்களா..?? அப்படியே தேனைக்கலக்கும் போது. கொஞ்சம் தலையிலும் தடவவும். மிகவும் நல்லது டை பூச வேண்டிய தேவையே இருக்காது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 11-23-2005

நானும் நினைச்சன் ஏதோ பிள்ளையாருக்கு குடுக்கிற ஜட்டம் எண்டு சரி சீனி போடாட்டிக்கு சுவையே இருக்காதே..........

டமிழ் உங்கடை படத்திலை தலையைப் பாத்தாலே தெரியுது தேன்தான் தடவிறீங்கள் எண்டு.... என்ன சைட்டிலை எறும்பு லைன் பண்ணிப் போற மாதிரிக் கிடக்கு.........


- மேகநாதன் - 11-23-2005

அசத்திப் போட்டிங்க கீதா....
பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க....
பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க...
அதென்னங்க "சிட்டிகை"...?

முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ...
எப்படி ஐயா முடியுது..?


- RaMa - 11-23-2005

கீதா பாலும் தேனும் செய்முறைக்கு நன்றி.. நல்ல காலம் அங்காலை பாகும் பரும்பும் என்று தொடரவில்லை.


Re: பாலும் தேனும் - sinnappu - 11-23-2005

<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->பாலும் தேனும்

தேவையான பொருட்கள்  

1 கோப்பை பால்
2 தேக்கரண்டி தேன்
சிட்டிகை ஏலக்காய் தூள்

செய் முறை

பாலை சூடு செய்யவு. கொதிக்கவிடக்Üடாது  அத்துடன் தேனைமெதுவாக கலக்கவும் இந்தப் பாலில் சிறிதளவு ஏலக்காய்தூளைப் போட்டு பறிமாறவும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>ஆகா அருமை அருமை
அதுவும் தேனை மெதுவாக கலக்கவும்</b> :evil: :evil: :evil: :mrgreen: :twisted: :twisted:


- Niththila - 11-23-2005

செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா

இதோட ஓட்ஸ் சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை


- கீதா - 11-23-2005

<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->அசத்திப் போட்டிங்க கீதா....
பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க....
பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க...
அதென்னங்க \"சிட்டிகை\"...?

முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ...
எப்படி ஐயா முடியுது..?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



அப்போ உங்களுக்கு இனிமையான குரல் வேண்டுமானால் தேன் குடியுங்கள் ? ஆமாம் உங்களுக்கு பழைய பாடல் றொம்பப் பிடிக்குமா ? :?


- கீதா - 11-23-2005

அப்புறம் தமிழினிஅக்கா முகத்தார் ஐயா மேகநாதன் ரமா சின்னப்பு நித்திலா அக்கா உங்கள் நன்றிக்கு என் வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-23-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->நானும் நினைச்சன் ஏதோ பிள்ளையாருக்கு குடுக்கிற ஜட்டம் எண்டு சரி சீனி போடாட்டிக்கு சுவையே இருக்காதே..........

டமிழ் உங்கடை படத்திலை தலையைப் பாத்தாலே தெரியுது தேன்தான் தடவிறீங்கள் எண்டு.... என்ன சைட்டிலை எறும்பு லைன் பண்ணிப் போற மாதிரிக் கிடக்கு.........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன முகம்ஸ் கிண்டலா..?? இது சின்னனில விநோத உடைப்போட்டிக்கு வெளிக்கிட்டு எடுத்த படம். ஒரு வெள்ளைக்காரிக்கு வெளிக்கிட்டதால கூப்பன் மாவை அள்ளிப்பூசிப்போட்டினம். நானே அதை போட்டிருக்கிறன். எறும்பு என்டு கொண்டு. :twisted: :evil: :evil:


- கீதா - 11-23-2005

[quote="Niththila"]செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா




ஆமாம் பயன் இருக்கு
1 )தலையில் தேனை புூசினால் தலைமயிர் வெள்ளைநிறமாக மாறும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 2) தேன் குடித்தால் இனிமையான குரல் பெறலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

3)வயிற்று வலி வந்தால் தேனுடன் சிறிதளவு தண்ணி கலந்து குடித்தால் வயிற்று வலி இருக்காது

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 4) உணவுக்கும் சிறந்தது தேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- மேகநாதன் - 11-24-2005

கீதா,

கருத்துள்ள பாடல்கள் என்றால் எல்லாம் பிடிக்கும்...
இரசனையில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை..."ஆ ஆ" படல்களும் பிடிக்கும்;கருத்துக் காரணமாக...

வரையரையற்ற இரசனை/வாசிப்பு.தேடல் ஆக நகரும் வாழ்வு என்னுடையது....

அது சரி கீதா,
நீங்கள் கருதுக்களை முழுமையாகப் படிப்பதில்லையா? ஏனென்றால்,"சிட்டிகை" என்றால் என்ன என்று கேட்டிருந்தேன்...
எனக்குத் தெரியததால்..அறியத் தாருங்களேன்


- மேகநாதன் - 11-24-2005




- தூயா - 11-24-2005

தேனை பூசினால் வெள்ளையாக மாறும் என்பது தவறு என எங்கோ படித்த நினைவு. தெரிந்தவர்கள் கூறுங்களேன்...


- ப்ரியசகி - 11-24-2005

கீதா Wrote:[quote=Niththila]செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்கா




ஆமாம் பயன் இருக்கு
1 )தலையில் தேனை புூசினால் தலைமயிர் வெள்ளைநிறமாக மாறும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 2) தேன் குடித்தால் இனிமையான குரல் பெறலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

3)வயிற்று வலி வந்தால் தேனுடன் சிறிதளவு தண்ணி கலந்து குடித்தால் வயிற்று வலி இருக்காது

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 4) உணவுக்கும் சிறந்தது தேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நன்றி கீதா...அத்தோடு...
5. தேன் குடித்து வந்தால் அழகான பரு அற்ற கன்னங்கள் கிடைக்கும். :oops: (இப்போ நம்ம ஜோ போல) :wink:


- கீதா - 11-24-2005

மேகநாதன் Wrote:கீதா,

கருத்துள்ள பாடல்கள் என்றால் எல்லாம் பிடிக்கும்...
இரசனையில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை..."ஆ ஆ" படல்களும் பிடிக்கும்;கருத்துக் காரணமாக...

வரையரையற்ற இரசனை/வாசிப்பு.தேடல் ஆக நகரும் வாழ்வு என்னுடையது....

அது சரி கீதா,
நீங்கள் கருதுக்களை முழுமையாகப் படிப்பதில்லையா? ஏனென்றால்,"சிட்டிகை" என்றால் என்ன என்று கேட்டிருந்தேன்...
எனக்குத் தெரியததால்..அறியத் தாருங்களேன்


சிட்டிகை என்றால் எனக்குத் தெரியாதே
சிட்டிகை என்றால் யாருக்கும் தெரியுமா தெரிந்தால் சொல்லுங்களான் :oops:


- tamilini - 11-24-2005

சிட்டிகை என்றது ஒரு அளவு முறை. ஒரு கரண்டி என்ற மாதிரி ஒரு சிட்டிகை என்பார்கள். அதைப்பற்றித்தானே கதைக்கிறியள். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மேகநாதன் - 11-24-2005

அதே அதுதான்...
ஆனால் "சிட்டிகை" என்றால் என்னங்க?

ஒரு தேக்கரண்டி என்றால் "5 மி,லீ" என்றுவினம்...
அப்படி ஏதும் அளவு...?

அறியத் தாருங்களேன்...
முற்கூட்டிய நன்றிகள்...


- sinnappu - 11-24-2005

கீதா Wrote:
மேகநாதன் Wrote:அசத்திப் போட்டிங்க கீதா....
பாலையும் தேனையும் கலந்து வாத்திட்டிங்க போங்க....
பழைய பாடல் ஒன்றை வாய் முணுமுணுக்க வச்சிடிங்க...
அதென்னங்க "சிட்டிகை"...?

முகத்தார்....உங்கட அவதானிப்புகள் ஆகா ஓகோ...
எப்படி ஐயா முடியுது..?



அப்போ உங்களுக்கு இனிமையான குரல் வேண்டுமானால் தேன் குடியுங்கள் ? ஆமாம் உங்களுக்கு பழைய பாடல் றொம்பப் பிடிக்குமா ? :?

ஓய் டமிழ் உமக்கு இனிமையான உரல் வேணும் தானே 2 போத்தல் (நான் சொன்னது தேன் :evil: ) வாங்கி கப் பெண்டு அடியும்


- tamilini - 11-24-2005

சின்னப்பு ஏற்கனவே போத்தல் போத்தலாய் குடிச்சும் பலன் இல்லை ஐயோ நான் தேனைத்தான் சொன்னனான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->