![]() |
|
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... (/showthread.php?tid=1237) |
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச....... - sWEEtmICHe - 01-22-2006 <img src='http://www.isaithenral.com/gallery/data/tamilfotos/222/12.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:29pt;line-height:100%'><b> காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... .....</b> செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... <b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b> </span> - sWEEtmICHe - 01-23-2006 காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 01-23-2006 விழிகளில் கரைந்து மடலில் வரைந்த கவிதை நல்லாய் இருக்கு.. சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா? நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள். - sWEEtmICHe - 01-23-2006 Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ நன்றி!! - Rasikai - 01-23-2006 sWEEtmICHe Wrote:Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ சோகமே வாழ்க்கை ஆகுமா? சோகத்தை களைந்து எறியுங்கள். நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள். வாழ்த்துக்கள் கவிக்கு. - சந்தியா - 01-23-2006 Rasikai Wrote:sWEEtmICHe Wrote:Quote:சந்தோசமான விடங்களுக்கு எல்லாம் விழிகளை கரைப்பீர்களா?சோகத்தில் வாழும் சுவிற்மிச்சிக்கு கண்ணிர் தான் அவள் துணை........ ஆமாம் அக்கா ரசிகை அக்கா சொல்வது தான் உண்மை உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள் |