Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 09-20-2005

வாடி வாடி நாட்டுக்கட்டை
வசமாய் வந்து மாட்டிக்கிட்டாய்

யா


- அனிதா - 09-20-2005

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை..
காத்லோவியம்.......................... :roll:

Arrow


- Senthamarai - 09-20-2005

மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னனல்லவா
புன்னகை சிந்திடும்

சி


- Vishnu - 09-20-2005

<b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்..
அடி ஆத்தி வாத்தியாரே பாடம் சொல்ல மறந்ததென்ன...
முக்கனியே சக்கரையே.. ஒற்றையிலே நிற்கிறியே..
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ... என்னை கட்டிக்கோ...

Arrow கோ</b>


- Birundan - 09-20-2005

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள்
தா


- Birundan - 09-20-2005

Vishnu Wrote:<b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்..
அடி ஆத்தி வாத்தியாரே பாடம் சொல்ல மறந்ததென்ன...
முக்கனியே சக்கரையே.. ஒற்றையிலே நிற்கிறியே..
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ... என்னை கட்டிக்கோ...

Arrow கோ</b>
கோடி மலைகளிளே குவிந்த மலை எந்தமலை..



- Vishnu - 09-20-2005

மண்ணில் இந்த காதல் இன்று யாரும் வாழ்தல் கூடுமோ..
............................... ஏழு ஸ்வரம் தான் .........
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா??
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

Arrow மா


- Birundan - 09-20-2005

மாமா பொண்ணை கொடு...
தாலி கட்டிக்கவும் மேளம் கொட்டிக்கவும் நேரம் வந்திடிச்சு..
சு


- கீதா - 09-20-2005

சுற்றிச் சுற்றி வந்திங்கா
சுற்று விரலால் தொட்டிங்கா


கா


- Birundan - 09-20-2005

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை..



- கீதா - 09-20-2005

லக்கி லக்கி லவ்பண்ன தெரிஞ்சா நீ லக்கி

கி


- Birundan - 09-20-2005

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்....
எண்ணத்தில் கவி படைத்து
ஏன் இங்கு பாடுகிறேன்..
பா


- கீதா - 09-20-2005

பாடறிவோம் படப்பறிவோம்
பள்ளிக்Üடம் நாமறிவோம்
ஏடறிவோம் எழுத்தறிவோம்




- Birundan - 09-20-2005

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீபாக்கிறாய்
இது யார்பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்...
கே


- RaMa - 09-20-2005

கேள்வியின் நாயகனே
என் கேள்விக்கு பதில் என்ன


-எ


- Birundan - 09-20-2005

எந்தன் நெஞ்சில் நீங்காத திரு திரு தில்லானா...
நா


- sabi - 09-20-2005

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றிவைத்த என்தலைவன்
விட்டுவிட்டுச் சென்றானடி
இன்று வேறுபட்டு நின்றானடி........

இ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sabi - 09-20-2005

நான் கொஞ்சம் பிந்திவிட்டேன் மன்னிக்கவும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Birundan - 09-20-2005

தொடர்ந்து முயற்சிக்கவும், முயற்சி திருவினையாக்கும்.


- sabi - 09-20-2005

நானாக நானில்லைத் தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே........

ஜ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->