![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 09-20-2005 வாடி வாடி நாட்டுக்கட்டை வசமாய் வந்து மாட்டிக்கிட்டாய் யா - அனிதா - 09-20-2005 யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை.. காத்லோவியம்.......................... :roll: ம
- Senthamarai - 09-20-2005 மன்னவா மன்னவா நீ மன்னாதி மன்னனல்லவா புன்னகை சிந்திடும் சி - Vishnu - 09-20-2005 <b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்.. அடி ஆத்தி வாத்தியாரே பாடம் சொல்ல மறந்ததென்ன... முக்கனியே சக்கரையே.. ஒற்றையிலே நிற்கிறியே.. வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ... என்னை கட்டிக்கோ... கோ</b>
- Birundan - 09-20-2005 சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாள் தா - Birundan - 09-20-2005 Vishnu Wrote:<b>சிவகாமி நினைப்பினிலே பாடல் சொல்ல மறந்து விட்டேன்..கோடி மலைகளிளே குவிந்த மலை எந்தமலை.. ம - Vishnu - 09-20-2005 மண்ணில் இந்த காதல் இன்று யாரும் வாழ்தல் கூடுமோ.. ............................... ஏழு ஸ்வரம் தான் ......... பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?? கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா மா
- Birundan - 09-20-2005 மாமா பொண்ணை கொடு... தாலி கட்டிக்கவும் மேளம் கொட்டிக்கவும் நேரம் வந்திடிச்சு.. சு - கீதா - 09-20-2005 சுற்றிச் சுற்றி வந்திங்கா சுற்று விரலால் தொட்டிங்கா கா - Birundan - 09-20-2005 காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை.. ல - கீதா - 09-20-2005 லக்கி லக்கி லவ்பண்ன தெரிஞ்சா நீ லக்கி கி - Birundan - 09-20-2005 கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்.... எண்ணத்தில் கவி படைத்து ஏன் இங்கு பாடுகிறேன்.. பா - கீதா - 09-20-2005 பாடறிவோம் படப்பறிவோம் பள்ளிக்Üடம் நாமறிவோம் ஏடறிவோம் எழுத்தறிவோம் எ - Birundan - 09-20-2005 என்னை யாரென்று எண்ணி எண்ணி நீபாக்கிறாய் இது யார்பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்... கே - RaMa - 09-20-2005 கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதில் என்ன -எ - Birundan - 09-20-2005 எந்தன் நெஞ்சில் நீங்காத திரு திரு தில்லானா... நா - sabi - 09-20-2005 எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி........ இ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 09-20-2005 நான் கொஞ்சம் பிந்திவிட்டேன் மன்னிக்கவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Birundan - 09-20-2005 தொடர்ந்து முயற்சிக்கவும், முயற்சி திருவினையாக்கும். - sabi - 09-20-2005 நானாக நானில்லைத் தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே........ ஜ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|