Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- RaMa - 09-18-2005

தோழ தோழ கனவுத் தோழா
தோள் கொடு கொஞ்சம் சாய்ந்துக்கா

-கா


- nallavan - 09-18-2005

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
-இ-


- ANUMANTHAN - 09-18-2005

இதுதான் உலகமா இதுதான்வாழ்க்கையா
இதுவரை என்வாழ்வில் காணத இன்பமா....

மா.


- Vasampu - 09-18-2005

மாடி மேலே மாடி கட்டி
கோடி கோடி சேர்த்த வைச்ச சீமானே

Arrow சீ


- sankeeth - 09-18-2005

மானே தேனே கட்டிப்பிடி மாமன் தோளை தொட்டுக்கடி....


>>க>>


- sabi - 09-18-2005

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு......

ரு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-18-2005

ருக்கு ருக்கு ரூக்புயா
நெஞ்சத்தொடும் டிஸ்கோ பேபியா

யா


- ANUMANTHAN - 09-18-2005

யாரோ யாரோடி உன்னோட புருஷன்

பு.


- வெண்ணிலா - 09-18-2005

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனையில் தவித்தேன்





- RaMa - 09-18-2005

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடாலமா

-ம


- கீதா - 09-18-2005

மன்னாவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா

வா


- Vishnu - 09-18-2005

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே...
மலைச்சாரல் வந்து இசை பாடுதே..
மலரோடு வண்டு உரையாடுதே..
என்னோடு நீயும் பேசடி.. :roll: :roll:

Arrow பே


- இவோன் - 09-18-2005

உதில ஆரின்ரய எடுக்கிறது?
முதலாவதா வந்தத எடுக்கிறன்.

"வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளிவிழா
தீபங்களின் திருவிழா
என்னோடு ஆனந்தம் பாட"

-பா-


- வெண்ணிலா - 09-18-2005

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

வா


- Vishnu - 09-18-2005

வா வா எந்தன் நிலவே.. வெண்ணிலவே..
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..
பிரிந்தாலும் பிரியாது.. நம் காதல் அழியாது..
ஒரு தடைகளை உடைத்திங்கு... உறவுக்கு வழி கொடு..

Arrow டு


- Birundan - 09-18-2005

டும் டும் மாட்டுக்காறன் தெருவில் வந்தாண்டி
டும் டும் தாளம் கொட்டி சேதி சொன்னாண்டி

தி


- ANUMANTHAN - 09-18-2005

திருடாதே! பாப்பா திருடாதே!!.....

தி.


- கீதா - 09-18-2005

திருப்பதி எழுமலை
வெங்கடேசா காதலுக்கு
பச்சைக் பொடி காட்டு

கா


- ANUMANTHAN - 09-18-2005

காற்றினிலே வரும் கீதம்.....

கீ.


- Birundan - 09-18-2005

கீதை சொன்ன கண்ணன் வண்ணத்தேரில் வருகிறான்
அவன் கேட்டவருக்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்........