Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- nallavan - 09-13-2005

சின்ன மணிக் குயிலே
மெல்ல வரும் மயிலே..இ

..ஏ..


- ANUMANTHAN - 09-13-2005

ஏன் பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ
நான் பிறந்த காரணத்தை நானே அறியமுன்னர்

மு.


- வெண்ணிலா - 09-14-2005

முஸ்தப்பா முஸ்தப்பா டோன்ட் வொறி முஸ்தப்பா

பா


- RaMa - 09-14-2005

பாடறியேன் பாடிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்.....

-எ--


- வெண்ணிலா - 09-14-2005

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சியவள் பேரழகை
சொல்ல முடியல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

கை


- RaMa - 09-14-2005

கைகளிலே ஒரு காதல் நிலா
வந்தது வந்தது வீதி உலா

--உ---


- வெண்ணிலா - 09-14-2005

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரினில் உறவெனக் கலந்தேனே

தே


- Senthamarai - 09-14-2005

தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்

வி


- வெண்ணிலா - 09-14-2005

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு


வி


- Senthamarai - 09-14-2005

விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

சா


- வெண்ணிலா - 09-14-2005

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ


கோ


- sankeeth - 09-14-2005

கோயில் மணீ ஓசை தன்னை .....


- RaMa - 09-14-2005

சங்கீத் என்ன எழுத்pல் தொடங்கனும் என்று போடவிலையே?

அம்மா யாரு அப்பா யாரு
நானும் பார்க்கலை
கண்ணீரைத் தான் கண்டேன் அம்மா
தாய்ப் பால் பார்க்கலை

--க--


- Senthamarai - 09-14-2005

கண்ணுக்குள் நூறு நிலவா இது என்ன கனவா
கைக்குட்டை காதல் கடிதம்




- RaMa - 09-14-2005

கலியாண மாலை கொண்டாடும் பெண்ணே

கா


- Senthamarai - 09-14-2005

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
புூத்திருந்து புூத்திருந்து
புூவிழி நோகுதடி

புூ


- RaMa - 09-14-2005

பு_ பு_க்கும் ஒசை அதை கேட்கத்தான் ஆசை

-ச-


- Senthamarai - 09-14-2005

சரக்கு சரக்கு சேலை நீ கட்டிக்கிட்டாலே

லே


- nallavan - 09-15-2005

லேசா லேசா நீயில்லாது வாழ்வது லேசா
-சா-


- வெண்ணிலா - 09-15-2005

சாலையோரம் சொலையொன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

து