Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 09-12-2005

வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான்
உன்மையான வேலைக்கரன்.....
வே


- sankeeth - 09-12-2005

வேணா வேணா விழுந்திடுவேணா......


நா


- ANUMANTHAN - 09-12-2005

நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்...

சொ.


- கீதா - 09-12-2005

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

சு


- Birundan - 09-12-2005

சுகம் சுகமே ஏய் தொடதொடதானே
சொந்தம் வரும் பின்னே....
பி


- RaMa - 09-13-2005

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
நாம் பிள்ளைகள் போல் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்

--நா---


- sankeeth - 09-13-2005

நானாக நானில்லை தாயே........

தா


- வெண்ணிலா - 09-13-2005

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்




- அனிதா - 09-13-2005

சக்கரை இனிக்கிற சக்கற ..
அதில் எறும்புக்கு என்ன அக்கற..
நான் அக்கரை நீ இக்கரை...
நான் அக்கரை நீ இக்கரை...

Arrow


- வெண்ணிலா - 09-13-2005

இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே

போ


- sabi - 09-13-2005

போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு.....

கு


- வெண்ணிலா - 09-13-2005

குடகுமலை காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

கி


- sabi - 09-13-2005

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவுகண்டு கமல முகம் மலர்ந்ததடி....

டி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sankeeth - 09-13-2005

டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத்தட்டாதே.....

the


- sankeeth - 09-13-2005

மன்னிக்கவும்.

தே


- வெண்ணிலா - 09-13-2005

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூடுடா எங்கள் பக்கம் சூடுடா

சு


- sankeeth - 09-13-2005

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால்சுட்டீக.....



- வெண்ணிலா - 09-13-2005

கண்ணா கலக்கமா
நெஞ்சில் வருத்தமா?
கண்ணீர் இனி ஏனம்மா
இனிமேல் நான் தான் அம்மா


மா


- ANUMANTHAN - 09-13-2005

மாதா உன்கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்....
தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன்...

கா.


- மட்டி - 09-13-2005

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

சி