![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- கீதா - 09-01-2005 கடவுளைத் தேடி நாங்கள் தான் போவேம் - ANUMANTHAN - 09-01-2005 வழு வழுத்த உறவை விட வலுவான பகையே மேலானது! - RaMa - 09-02-2005 ஆழ் கடல் வற்றினாலும் எங்கள் அன்பு கடல் வாற்றாது - கீதா - 09-02-2005 வாழ்க்கையை துளைத்து விட்டு வாழ்க்கையில் எதுவும் தேடாதே - ANUMANTHAN - 09-02-2005 ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். - RaMa - 09-02-2005 யானைக்கு காலம் வந்தால் புனைக்கும் ஒரு காலம் வரும் - THAVAM - 09-02-2005 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் ____________________________________________________________ அக்கரைக்கு இக்கரை பச்சை ____________________________________________________________ பல்லுப் போனால் சொல்லு பேச்சு என்று சொல்லுவார்கள் ____________________________________________________________ புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ____________________________________________________________ - RaMa - 09-02-2005 பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.......... ..................................................................................... தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் ---------------------------------------------------------------- தாய் இல்லாவிடின் தகப்பன் சித்தாப்பன் ---------------------------------------------------------------- உப்பு இல்லாவிடின் தெரியும் உப்பின் அருமை அப்பன் இல்லாவிடின் தெரியும் அப்பனின் அருமை - அனிதா - 09-02-2005 எல்லாருடைய தத்துவமும் நல்லாயிருக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-02-2005 தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான் தன்னைத் தானே உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான் - ANUMANTHAN - 09-02-2005 ஆறு பணத்துக்கு குதிரையும் வேணும் - குதிரை ஆறு கடக்க பாயவும் வேணும். ----------------------------------------------------------------------------------- நீ உன்னைத் திருத்திக்கொண்டால் சமூகம் தானாகத்திருந்தும்! - RaMa - 09-02-2005 பொறுத்தார் புமி ஆள்வார் - ANUMANTHAN - 09-02-2005 ஆறு கடக்கு மட்டுந்தான் அண்ணனும் தம்பியும்! - கீதா - 09-02-2005 கோவம் பாவத்ததை தேடும் - ANUMANTHAN - 09-02-2005 பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். - கீதா - 09-02-2005 தன் வினை தன்னைச் சுடும் - ANUMANTHAN - 09-02-2005 ஓட்டப்பம் வீட்டைச்சுடும். ------------------------------------------------- - கீதா - 09-02-2005 முள்ளாலை குத்தக்Üடாது றோஐh புூவே சொல்லாலை குத்தக்Üடாது மகத்தான மக்களே - ANUMANTHAN - 09-02-2005 பழமொழிகளை பிரிக்கக்கூடாது பழயனவற்றை உடைக்கக்கூடாது. - கீதா - 09-02-2005 quote="ANUMANTHAN"]ஓட்டப்பம் வீட்டைச்சுடும். -------------------------------------------------[/quote] இதை நான் முதலில் எலுதிவிட்டேனே அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|