![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- ANUMANTHAN - 09-06-2005 புூப்புூவா புூத்திருக்கு புூமியிலே ஆயிரம்புூ புூவிலே சிறந்த புூ என்ன புூ? எ. - Senthamarai - 09-06-2005 என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன் து - அனிதா - 09-06-2005 துளி துளி துளி மழைத் துளி.. அது தொட தொட சிரிக்குது மலர்க்கொடி.. துளி துளி துளி மழைத் துளி.... படம்-புதுவெள்ளம் ம
- Senthamarai - 09-06-2005 மல்லிகைப்புூவே மல்லிகைப்புூவே பார்த்தாயா பொன்மாலை எங்கள் தோட்டத்தில் வந்துபுூத்தாயே ஆயிரம் கோடிகள் செல்வம் யாருக்கு இங்கு வேண்டும் கு - sankeeth - 09-06-2005 குடகுமலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி..... - sankeeth - 09-06-2005 கி - ANUMANTHAN - 09-06-2005 குழந்தையும் தெய்வமும் குணத்தாலொன்று குற்றங்களை மறந்துவிடும்.... வி. - Senthamarai - 09-06-2005 விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம் யாருக்கும் தெரியாமலே விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கிறோம் நமக்கும் ந - Vishnu - 09-06-2005 <b> இந்த பாடல் உங்களுக்காக நண்பரே... விடிய விடிய நடனம் சந்தோசம்.. விழியில் வழியும் தருணம் ஒன்றான... இளைய கவிகள் எழுதும் மண்மேலே புது யுகம்.. பிறந்து பிறந்து எதுவும் நாளாக.. வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்.. புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா எமனிடம்?? நம் கைகளில் நாளைய ராட்சியம்.. நன் கண்களில் நாளைய காவியம்.. நாம் இட்டது இங்கொரு சட்டமாக கூடும்.. :wink: கூ</b> - Senthamarai - 09-06-2005 கூண்டை விட்டு ஒரு பறவை கூடு தாண்டி போச்சு வழி கோணல் மாணல் ஆச்சு சு - ANUMANTHAN - 09-06-2005 சுந்தரி நீயும் சுந்தரன் யானும் சேர்ந்திடும் நாள் திருவோணம்... தி. - KULAKADDAN - 09-06-2005 திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தெடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தெ - ANUMANTHAN - 09-06-2005 தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே.... வ. - KULAKADDAN - 09-06-2005 வள்ளி வள்ளி எனவந்தான் வடிவேலந்தான் புள்ளி வைத்து புள்ளி பொட்டான் புது கோலம் கோ - ANUMANTHAN - 09-06-2005 கோடி மலைகளிலே கொடுக்குமலை எந்தமலை? கொங்குமணி நாட்டினிலே.... கொ.. - KULAKADDAN - 09-06-2005 கொக்கு சைவ கோக்கு கெண்ட மீன கண்டு விரதம் முடிச்சிரிச்சாம் மீனு மேல கண்ணு ஒத்தகாலில் நிண்ணு கொத்தி தான் புடிச்சிரிச்சாம் பு - ANUMANTHAN - 09-06-2005 புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்..... பு. - KULAKADDAN - 09-06-2005 புல்வெளி, புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய் செ - ANUMANTHAN - 09-06-2005 செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்... கே. - KULAKADDAN - 09-06-2005 கேட்டுகோடி உறுமி மெளம் போட்டுகோடி கொம்ப தாளம் பாத்துகோடி உன் மாமன்கிட்ட மா |