Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- AJeevan - 04-26-2004

Norway says no decision on mission to Sri Lanka
Mon Apr 26, 7:49 AM ET


COLOMBO (AFP) - Sri Lanka's peace broker Norway has made no decision on sending a team here following a request from President Chandrika Kumaratunga to help revive talks with Tamil Tiger rebels, a spokeswoman said.

"There is no decision on a mission, dates or even the composition of such a team," Norwegian embassy spokeswoman here, Kjersti Tromsdal, told AFP on Monday.


The Liberation Tigers of Tamil Eelam (LTTE) said at the weekend they were expecting a formal request from the Norwegians before responding to Kumaratunga's call to resume peace talks.


Tromsdal declined to say if the Norwegians had communicated Kumaratunga's request to the Tigers as requested by her during a conversation with Norwegian Prime Minister Kjell Magne Bondevik on Thursday.


On Sunday, the Tiger rebels demanded that talks be based on their proposal for self-rule after the president sought to restart negotiations in a move seen as aimed at securing support for her shaky government.


The Tigers said Kumaratunga's minority government should accept their proposal made in October to set up an Interim Self-Governing Authority (ISGA) in rebel-held areas.


Kumaratunga in a major policy shift invited Norway to resume its mediation shortly after her candidate for parliament speaker lost Thursday in a fiercely contested vote that underscored the government's lack of stability.


Tamils and Muslims voted against her Freedom Alliance which had in the past accused Norway of bias in negotiations to end three decades of bloodshed that has killed over 60,000 people.


LTTE spokesman Daya Master said the Tigers were awaiting a formal request from Norway to restart talks.


Under the LTTE blueprint, the rebels are seeking greater political and financial autonomy in the embattled northern and eastern regions.


Kumaratunga's party rejected the proposal after it was unveiled as a stepping stone to a separate state.


The LTTE suspended negotiations in April 2003 after six rounds of face-to-face talks with the former government of prime minister Ranil Wickremesinghe.


Norway also suspended mediation in November after Kumaratunga sacked three ministers in Wickremesinghe's government which she accused of conceding too much to the Tigers.


Kumaratunga three months later used her sweeping powers to dissolve the government and call elections four years ahead of schedule.

AFP


- AJeevan - 04-26-2004

Monday, 26 April 2004

<span style='font-size:30pt;line-height:100%'>மட்டக்களப்பில் பதற்றம் தோற்றுவிக்கப்படுகிறது? </span>


Monday, 26 April 2004

--------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஒரு திசை திருப்பற் சம்பவமாகவே கொழும்பின் முக்கிய ஆய்வாளர் ஒருவரால் நோக்கப்படுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற சபாநாயகர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து இந்த ஆட்சியை பொதுசன மக்கள் ஐக்கிய முன்னணியால் கொண்டு நடத்த முடியுமா என்பது குறித்த கேள்விகள் இலங்கையில் ஏற்கனவே எழுந்துள்ளன.

இந்நிலையிலே, புலிகளுடன் பேசுவதற்குத் தயார் என்ற அறிவிப்பை சந்திரிகா நோர்வேக்கு விடுத்துள்ளார். இது ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 4,500 மில்லியன் டொலர்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்காக ஐனாதிபதி ஆடும் நாடகம் என்றே கருதும் மேற்படி ஆய்வாளர்,

ஆனால் ஆட்சியில் பங்குவகிக்கும் Nஐ.வி.பியின் நிலைப்பாடு குறித்த கேள்விகள் பலரிடையேயும் எழுந்ததுள்ளது என்றும், Nஐ.வி.பி.யுடன் ஐனாதிபதிக்குள்ள பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பாக அது என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதிலேயே இந்த விவகாரம் தங்கியுள்ளது என்றும்,

Nஐ.வி.பி. நோர்வே வெளியேற்றப்பட வேண்டும், பேச்சுக்கள் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடாது, இடைக்கால நிர்வாகம் இல்லை என்ற கொள்கைகளைக் கொண்டுள்ளதால் அது எவ்வாறு பேச்சுக்களை நடத்த அனுமதிக்கப் போகின்றது என்ற கேள்வியால் சர்வதேசம் ஆளும்கட்சி அரசின் மீதும், ஐனாதிபதியின் மீதும் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

இதனாலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐப்பானின் விசேட தூதுவர் அகாசி இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நோர்வே கூட பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அவதானமாக கையாள முயற்சிப்பதற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் கருணா விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றி பிரஸ்தாபிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், கருணா தங்களிடம் இல்லை என்று காட்டுவதற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இங்குள்ள தினசரிப் பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்ட போது, ஐனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்குத் தேவையான பெரும்பாண்மையை சந்திரிகா இந்த ஆட்சியில் பெறமாட்டார் என்பது கண்கூடு என்றும் எனவே கருணாவை சரியாக பாவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் Nஐ.வி.பி., இதர இனவாதிகளைச் சமாதானப்படுத்துவதற்கு இவ்வாறான தாக்குதல் உதவும் என்றும், எனவே புலிகளுடன் பேச ஐனாதிபதி முயற்சிப்பதை அவர்கள் எதிர்க்காமல் விடலாம் என்றும் தான் கருதுவதாகத் தெரிவித்ததோடு,

இதற்காகவே கடந்தவாரம் கருணா இன்னமும் இலங்கையிலே இருக்கிறார் என்ற செய்தியை முக்கியத்துவமாக வெளியிட முயன்றதாகவும் தெரிவித்ததோடு, வவுணதீவு முகாமிலிருந்து வந்தவர்களே இதனைக் செய்ததை பொதுமக்கள் பார்த்ததாக திரு. கௌசல்யன் தெரிவித்துள்ளது உறுதிப்படுத்தப்படுமிடத்து, இது ஒரு போர் நிறுத்த மீறல் என்றும் இதனை கண்காணிப்புக்குழு எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமான விடயம் என்றும்,

தற்போதைய அரசு இந்த விடயங்களை அவதானமாகக் கையாளவிட்டால், அது மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதே இது பற்றிய தனது கருத்து எனத் தெரிவித்தார்.




--------------------------------------------------------------------------------



மட்டக்களப்பில் 7 விடுதலைப் புலிகள் வீரச்சாவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.

இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரச்சாவு அடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.

கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன், ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இத்தாக்குதலில் ஈடுபட்ட தேசவிரோத குழுவினர், ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர்.

கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி), லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை), 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதாகவும், அரச படையினரோடு இணைந்து செயற்படும் தேசவிரோத சக்திகளே, இவ்விரு சம்பவங்களுக்கும் பொறுப்பு என்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுணதீவு ஊடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டு வவுணதீவு ஊடாகவே இக்குழுவினர் தப்பிச் சென்றதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஆகவே இச்சம்பவத்திற்கு இராணுவத்தினரின் அனுசரணை இருந்ததை தாங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதுடன், இச்சம்பவங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் சந்தித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடைபெற்ற முள்ளாமுனை வேளாண் பண்ணை புலிகள் முகாமிற்கு சென்று சம்பவத்தின் பாதிப்புக்களை நேரடியாகக் கண்டறிந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது வீரச்சாவு அடைந்த 7 விடுதலைப் புலிகளினது வித்துடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டன. நாளை பிற்பகல் 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவர்களது வித்துடல்கள் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

புதினம்


- AJeevan - 04-27-2004

HUMAN RIGHTS WATCH
Sri Lanka:
<b> Former Tamil Tiger Child Soldiers Remain at Risk</b>
(New York, April 27, 2004)

<span style='font-size:21pt;line-height:100%'>\"The release of hundreds of LTTE child soldiers to their families is good news. The issue now is whether the Tigers will permit these children to stay home or force their return to the front lines.\" </span>
Brad Adams, executive director of Human Rights Watch's Asia Division

' The Liberation Tigers of Tamil Eelam (LTTE), an armed opposition group in Sri Lanka, must halt all efforts to recruit recently released child soldiers, Human Rights Watch said today. International agencies in eastern Sri Lanka should actively monitor the situation to help ensure the safety of hundreds of threatened children.

LTTE forces on April 9 defeated a breakaway group under their former eastern commander, known as Karuna. According to the United Nations Children's Fund (UNICEF), at least two child soldiers, both girls, died in the fighting; unconfirmed reports indicate many more child combatants were killed during the battle or after having surrendered. Both the LTTE army and Karuna's forces of some 6000 fighters included many child soldiers. An unknown number of the latter surrendered to the main LTTE force. After the families of the children demanded their return, according to UNICEF, 209 were released to their families; a reported 800 others from Karuna's disbanded force returned home on their own. Thousands more child soldiers are believed to remain with LTTE forces in the north of the country.

'The release of hundreds of LTTE child soldiers to their families is good news,' said Brad Adams, executive director of Human Rights Watch's Asia Division. 'The issue now is whether the Tigers will permit these children to stay home or force their return to the front lines.'

In the eastern towns of Batticaloa and Ampara, the LTTE reportedly sent around vans with megaphones instructing Karuna's former fighters, including the released child combatants, to report for re-registration. Families in the area feared that the LTTE were going to take away their children. Many families were reportedly seeking shelter for their children from international and local human rights and aid agencies, and even journalists.

Human Rights Watch called on international agencies present in eastern Sri Lanka, including UNICEF and the Norwegian-led Sri Lanka Monitoring Mission, which monitors the ceasefire between the LTTE and the government, to pursue active measures to deter the LTTE from recruiting the former child soldiers. It is especially important that international field monitors be present in areas with high risk of LTTE re-recruitment. Human Rights Watch also urged UN agencies and their partners to devote more resources to reintegration and follow-up activities to reduce risks of re-recruitment of child soldiers.

'Children need to be kept away from the ranks of fighters, and the Tamil Tigers especially,' Adams said. 'International agencies must have a presence in the villages where these children live if there is any hope of preventing the LTTE from returning these children to its forces.'

Human Rights Watch also called on the Sri Lankan government to take immediate action toward protecting these released children and working towards their rehabilitation and re-integration into society. The government should also declare amnesty for all child soldiers who have returned home, in order to ensure the children feel they can seek help from state protection agencies.

A two-decade long civil war in Sri Lanka cost more than 60,000 lives and resulted in numerous atrocities by both the LTTE and government forces. A ceasefire between the LTTE and the government has been in effect since February 2002. Under the ceasefire, the LTTE has virtual autonomy in most of the north and east of the country. Although there has been little fighting during this time, the LTTE has continued to recruit children under 18 years into their forces. The LTTE assault on Karuna's breakaway army was the first major fighting since the ceasefire began.

The LTTE has had a history of forcibly recruiting children and placing them on the front lines during combat operations, a history which they denied until recently. In February 2003, the LTTE released a press statement in which they pledged to cease all child recruitment, and to investigate and punish commanders found responsible for child recruitment. However, UNICEF and human rights workers received confirmed reports of forcible recruitment of children. The Optional Protocol to the Convention on the Rights of the Child on children in armed conflict, which came into force in February 2002, prohibits the direct use of any child under the age of 18 in armed conflict and prohibits all use of children under 18 by non-state armed groups.

'The burden is on the LTTE to honor its commitment and safely return all children in its ranks to their families, free from the fear of recruitment,' Adams said.

--------------------------------------------------------------------------------
Children's Rights: Child Soldiers
Web Site
From: http://hrw.org/english/docs/2004/04/26/slanka8495.htm

© Copyright 2003, Human Rights Watch 350 Fifth Avenue, 34th Floor New York, NY 10118-3299 USA


- Shan - 04-27-2004

மேற்கின் இன்னுமோர் அடிமட்டவாதக் கொள்கை! 18 வயது என்ற எல்லை மிகவும் நகைப்புக்கிடமானது! ஒருவர் 17 வயது 355 நாள் பூர்த்தியடைந்தவர் இராணுவத்தில் சேர முடியது, ஆனால் ஒரு நாள் பொறுத்தால் அவர் சேரலாம். இது என்ன வினோதம்? ஒரு நாளில் அவர் என்ன ஆசானாகி விடுவாரா? மேற்குலக நாடுகள் 1ம் உலக மகா யுத்தத்தில் எத்தனை ஆயிரம் வயது குறைந்தவர்களை பாவித்தனர் என்பது வெளிப்படை.
இங்கே வயது குறைந்தவர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நான் ஆதரிக்கவில்லை ஆனால் ஒருவர் 18 வயது வந்ததும் எதுவும் செய்யலாம் என்ற மேற்குலகின் சிந்தனைதான் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டயது. வயது குறைந்த சிறுவர்கள் ஒரு யுத்தத்தில் பங்களிப்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பெறும் வரை இது தடை நடைமுறையில் இருக்க வேண்டும். ஆனால் நமது பிரச்சனையில் இந்த விடயம் விடுதலைப் புலிகளை நலிவு படுத்த மேற்கு நடாத்தும் ஒரு பிரச்சாரம். விடுதலைப் புலிகள் தமது யுத்தங்களில் சிறுவர்களை பாவித்துவருவதை நிறுத்தி பல நாட்கள். ஆனால் வறுமை காரணமாக புலிகளை நாடிவரும் சிறுவர்கள் ஏராளாம். இந்த சிறுவர்களின் நலன்களை பேண யாராவது குறிப்பாக இந்த மேற்கு நாடு முன் வருகிறதா? சிறி லங்காவின் தென் பகுதியல் சிறுவர்களை விபச்சாரத்தில் பயன் படுத்த இந்த மேற்கு நாட்டவர்களே அங்கு படையெடுக்கிறார்கள். தெற்கில் பல கடற்கரையோரங்களில் இந்த சிறுவர் விபச்சராம் இன்னமும் நடைபெறுகிறது. சிறுகச்சிறுக கொல்லும் இந்த விபச்சாரம் பற்றி யாரும் மூச்சு விடமாட்டார்கள். காரணம் அங்கு அரசியல் லாபம் இல்லை, அந்துடன் ஓரளவு வெளிநாட்டு அன்னியச்செலவணியை கெண்டுவரும் அந்த வியாபாரம் ஒரு மறைமுக வியாபாரம். சிறுவர்கள் இலங்கையின் எந்த பகுதியல் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பது நியாயம். அதை நியாயமான முறையில் இந்த மேற்கு நாடுகள் செய்கிறதா? விடுதலைப் புலிகளின் செஞ்சோலை அமைப்பு செய்யும் அளவு கூட செய்ய திரணியற்றவர்கள் இன்று இவ்வாறு செய்திவிடுகிறார்கள். அண்மையில் கௌசல்யன் கூறிய அந்த கூற்று முற்றிலும் உண்மை! விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய அந்த சிறுவர்களை அவர் தம் பெற்றோரிடம் விட்டதுடன் யுூனிசெப் அமைப்பின் கடமை முடிந்து விட்டது. அவர்களின் எதிரகாலம் பற்றி ஏதாவது .... மூச்சுக் கூட காட்டவில்லை!!! இது தான் மேற்கு! இது தான் அவர்களின் முதலைக் கண்ணீர்;!


- AJeevan - 04-27-2004

<b>வவுணதீவில் புலிகளின் முகாம் மீதான தாக்குதலில் எழுவர் பலி</b>

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்தோரே தாக்கியதாக கௌசல்யன் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுண தீவுப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முகாமிலும் காவலரணிலும் தங்கியிருந்த 7 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுணதீவு ஆயித்தியமலை வீதியில் முள்ளாமுனை என்ற இடத்திலிருந்த விடுதலைப்புலிகளின் தற்காலிக முகாமில் தங்கியிருந்த 4 புலி உறுப்பினர்களும் புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்தில் இருந்த 3 போராளிகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுணதீவு இராணுவ முகாம் பக்கமாக இருந்து வாகனமொன்றில் வந்த ஆயுத பாணிகள் முதலில் புலிகளின் தற்காலிக முகாமை நோக்கி குண்டொன்றை வீசியுள்ளனர். பின்னர் சரமாரியாகச் சுட்டுள்ளனர். சுமார் 5 நிமிடங்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்திலிருந்தோர் மீதும் சரமாரியாக சுட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

அந்த வாகனத்தில் நான்கு பேருக்கு அதிகமானோர் இருந்ததாகவும் அவர்களில் இருவர் சாரம் அணிந்திருந்ததாகவும் ஏனையோர் நீளக் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் முன்னாமுனை முகாமில் 4 விடுதலைப்புலி உறுப்பினர்களும் 2 ஆதரவாளர்களும் (முதியவர்கள்) இருந்துள்ளனர்.

கப்டன் சிசில்குமார் (பழுகாமம்) கப்டன் வாமகாந்த (கிரான்), லெப்டிýனன்ட் வினோ (கொடுவாமடு), இரண்டாம் லெப்டிýனன்ட் தாரணன் (நெல்லிக்காடு) ஆகிய இந்த நான்கு பேரும் துப்பாக்கிச் சூýட்டிýல் கொல்லப்பட்டுள்ளனர்.

கூýடத் தங்கியிருந்த 2 ஆதரவாளர்களும் அங்கிருந்து தப்பியோடிý விட்டனர். இந்த நான்கு போராளிகளில் ஒருவர் பார்வையற்றவர். மற்றைய இருவர் இரு கால்களையும் இழந்தவர்கள். நான்காமவர் பக்கவாதத்தால் பீடிýக்கப்பட்டிýருந்தவராவார்.

முன்னரங்க காவல் நிலையத்தில் பலியானவர்கள் கப்டன் தியானேஸ்வரன் (நடராசா சுரேர்;, சவுக்கடிý)லெப்டிýனன்ட் டனிசன் (செல்லத்துரை ஜசிந்தன் வாகரை, மாங்கேணி), இரண்டாவது லெப்டிýனன்ட் செல்வவீரன் சேது நாதபிள்ளை (பிரதீபன், சித்தாண்டிý) ஆகிய புலி உறுப்பினர்களாவார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து வவுணதீவு இராணுவ முகாம் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. இராணுவத்தின் முன்னரங்க சோதனை நிலையத்திற்கும் புலிகளின் முன்னரங்க காவல் நிலையத்திற்குமிடையிலுள்ள தூரம் சுமார் ஒரு கிலோ மீற்றராகும்.

வவுணதீவு இராணுவ முகாம் பக்கமாக இருந்து வந்த வாகனம் அதே பக்கமாக திரும்பிச் சென்றுள்ளமையின் பின்னணி குறித்து பலத்த சந்தேகம் எழுப்பப்படுகிறது.

கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் முறையிட்டுள்ளதுடன் கடும் ஆட்சேபனையையும் தெரிவித்திருக்கிறார்.

அரச படையினருடன் சேர்ந்து செயற்படும் தேச விரோத சக்திகளே இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சாடிýயிருக்கும் கௌசல்யன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்தே இத் தாக்குதலை நடத்தியிருப்பதால் இந்த விடயம் குறித்து இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தருமாறு கண்காணிப்புக் குழுவைக் கேட்டிýருக்கிறார்.

அதேவேளை, இந்தச் சம்பவம்தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு படைத்தரப்புக்கு தெரியப்படுத்துமாறும் கண்காணிப்புக் குழு மூýலம் கௌசல்யன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதேவேளை, நேற்று மாலை 4 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 7 பேரின் உடல்களும் இன்று மாலை 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தினக்குரல்


- AJeevan - 04-27-2004

<b> புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூட்டும் சவால்கள் </b>


<span style='color:brown'> இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.

புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப் போகும் அச்சமூýட்டும் சவால்கள்

இலங்கையில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவே இருக்கும்

இந்தியாவில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டு வரும் நெருக்கடிýயான அரசியல் மாற்றங்களைக் கையாள வேண்டிýய தேவை ஏற்படுமென இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும், இலங்கை- இந்திய உடன்படிýக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் கொழும்பில் இந்திய உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான கே.என்.தீக்ர்pத் தெரிவித்திருக்கிறார்.

வைசராய், என கொழும்பில் (அவர் பணியாற்றிய காலகட்டத்தில்) வர்ணிக்கப்பட்டவரான கே.என்.தீக்ர்pத் புதிய இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை விவகாரத்தில் தோன்றப்போகும் 'அச்சமூýட்டும் சவால்கள்" என்ற தலையங்கத்தில் பத்தியொன்றை எழுதியிருக்கிறார்.

இணையத் தளமொன்றில் பிரசுரிக்கப்பட்டிýருக்கும் அதன் விபரம் வருமாறு:

தற்போது நடைபெற்று வரும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டைய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிýயான அரசியல் மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிýயுள்ளமை தவிர்க்க முடிýயாததொன்றாகும்.

உரிய காலத்திற்கு முன்னரே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதென்ற ஜனாதிபதி குமாரதுங்கவின் தீர்மானம் எதிர்பார்க்கப்படாததொன்றல்ல. கடந்த இரு வருடங்களாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் முறுகலான இணக்கத்தையே பேணி வந்தார்கள்.

இருவருக்குமிடையில் காணப்பட்ட அரசியல் கசப்புணர்வும் எப்பொழுதும் சச்சரவிடக்கூýடிýய நிலையும் வெளிப்படையாகத் தெரிந்ததொன்றாகும்.

குமாரதுங்கவின் பார்வைக்கு விக்கிரமசிங்கவின் விடுதலைப் புலிகளுடனான நேரடிýச் சமாதானப் பேச்சுகள் அதிக விட்டுக் கொடுப்புடன் நடைபெறுவதாகத் தோன்றியது. பெரும்பாலான சிங்கள மக்களின் கருத்தும் கூýட இதுவாகத் தான் இருந்தது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், விக்கிரமசிங்கவினது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி இலங்கையின் அரசியல் கட்சிகள் சிலவற்றால் எதிர்வு கூýறப்பட்டமை குறித்த ஒரு அம்சமாகும்.

விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுகளுக்கு முனைப்புக் காட்டுவது, அதை 2007 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரசியல் கோர்மாகப் பயன்படுத்துவதற்காகவே என்ற அடிýப்படையில் அந்தச் சிந்தனைகள் இருந்தன. அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் பேச்சுவார்த்தையைக் கைவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கையை ஆரம்பிப்பார் என்றவாறு வாதங்கள் சென்றன.

இவ்வாறான சாத்தியக்கூýறுகளை விடுதலைப் புலிகளும் உணர்ந்திருந்தார்கள் என்பது பேச்சுவார்த்தையின் வேகத்தை மட்டுப்படுத்தியது. நடைமுறை ரீதியாக பெருமளவிற்கு இறைமை கொண்ட தமிழ் ஆட்சி அலகொன்றை வலியுறுத்தும் தீர்வுத் திட்ட வரைபொன்றை அரசிடம் முன்வைத்தமை மற்றும் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த 2002 பெப்ரவரியில் இருந்து ஆட்பலத்தை வலுப்படுத்தியதற்கு அப்பால் ஆயுத தளபாடங்களையும், கணிப்பியல் திட்டம் சார்ந்த வழங்கல்களையும் உறுதியாகக் கட்டிýயெழுப்பியமை என்பவற்றில் இருந்து தெளிவாகின்றது.

இந்த மாற்றங்களுக்கு சமாந்தரமாக, முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் அடிýப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் படிý ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோர்வே அனுசரணையாளர்கள் அதிகரித்த அழுத்தத்தைப் பிரயோகித்து வந்தார்கள்.

பாராளுமன்றத் தேர்தல்களை தாமதப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்காக காத்திருந்தால் இந்த விளையாட்டிýல் தான் தோல்வியடைய நேரிடும் என்று ஜனாதிபதி நிலைமையைச் சரியாக மதிப்பிட்டார்.

தேர்தல் முடிýவுகள் குமாரதுங்கவின் எதிர்பார்ப்பில் குறைபாட்டைக் காட்டிýயது. முன்னைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த பெரும்பான்மையை விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது. }லங்கா சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் பங்காளர்களாகக் கொண்ட குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூýட்டமைப்பானது, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு எட்டு ஆசனங்கள் குறைவாக 105 ஆனங்களைப் பெற்றுக் கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து 22 ஆசனங்களையும் வெற்றி கொண்டன. இந்த மூýன்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஒரு புறமாக, பாராளுமன்றத்தில் சமநிலை தீர்மானிக்கக்கூýடிýய சில புதிய அரசியல் குழுக்கள் வெளித்தோன்றியுள்ளன.

மத்திய மலைப் பிரதேசத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குப் பகுதியில் இருந்து 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களை வென்றுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை அடைவதற்காக சிறிய அரசியல் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூýட்டணி அமைக்க குமாரதுங்கவும், அவ்வாறே விக்கிரமசிங்கவும் முயல்கின்றனர். ஆதரவை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு விதிக்கும் நிபந்தனையை எந்தக் கட்சியாலும் ஏறறுக் கொள்ள முடிýயாதென்பதால் அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கூýட்டணியிலும் இணையும் சாத்தியம் காணப்படவில்லை.

வருகின்ற நாட்களில் குமாரதுங்கவும், விக்கிரமசிங்கவும் ஜாதிக ஹெல உறுமயவையும், }லங்கா முஸ்லிம் காங்கிரஸையும் தம் பக்கம் சாய்ப்பதற்கு முயலுவார்கள்.

இதேவேளை, குமாரதுங்க கூýட்டணியில் ஏற்படும் பிரச்சினையை சமாளிக்க வேண்டிýயுள்ளது. பிரதமர் பதவிக்கான அவரது முதல் தெரிவாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் இருந்தார். ஜனாதிபதி சிங்களவராகவும், தமிழரான கதிர்காமர் பிரதமராகவும் இருப்பது அரசாங்க உயர்மட்டங்களில் இன சமத்துவ விம்பத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருந்திருக்கக்கூýடும்.

ஆனால், அவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து வந்த அழுத்தங்களுக்கு இணங்க வேண்டிýயிருந்ததுடன், சிங்களவரான மகிந்த ராஜபக்ர்வை பிரதமராக நியமிக்க வேண்டிý ஏற்பட்டது.

இன்னுமொரு சிக்கலான விடயம் என்னவென்றால், முன்னாள் கிளர்ச்சிக் குழுவான மக்கள் விடுதலை முன்னணி, குமாரதுங்கவின் கூýட்டமைப்பு வெற்றி பெற்ற 105 ஆசனங்களில் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளமையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி மையத்துக்கு சற்று இடமான, அரசியல் சித்தாந்தத்துடன் உறுதியான சிங்கள இனத்துவ சார்பைக் கொண்டதாக விளங்குகிறது. இது ஜனாதிபதிக்கு, ஆளும் கூýட்டணிக்கு, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்ப்பதில் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூýடும்.

ஜாதிக ஹெல உறுமயவும் கூýட இதேபோன்ற இடர்பாடுகளை ஏற்படுத்த முடிýயும்.

குமாரதுங்க முன்னுள்ள முதலாவது சவால், கூýட்டணியொன்றை உருவாக்கி அதன் மூýலம் உறுதியான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த நடைமுறை சிக்கலானது என்பதற்கு, சில முக்கிய அமைச்சுகள் தந்தாலொழிய, அமைச்சரவையில் இணையமாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளமை ஓர் எடுத்துக் காட்டாகும்.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடைநிறுத்தமானது தொடர்ந்த வண்ணம் உள்ளது. குமாரதுங்கவின் அரசு உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டாலே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடிýயும். இந்த நடைமுறை இடர்பாடுகளைத் தீர்ப்பதும் பின்னர் கருத்து வேறுபாட்டிýற்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு மூýலம் தீர்வு காண்பதும் நீண்ட கடிýனமான பணியாக இருக்கும். ஏனென்றால், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றை உள்ளடக்கிய திட்ட வரைபிற்கும், அரசு கருதும் தீர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள் துருவ மயப்பட்டதாகக் காணப்படுகின்றன.

நோர்வே அனுசரணை மூýலம் தீர்வு காண்பதற்காக மேற்கு நாடுகளின் உதவியை விக்கிரமசிங்க விரும்புவதாகவும், குமாரதுங்க அதிகமான இந்தியப் பங்களிப்பை விரும்புவதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இது பற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கும் என்பதுடன், நேரடிýயாக இப் பிரச்சினையில் சம்பந்தப்படாது என்பதை ஒருவர் அனுமானிக்க முடிýயும்.

இன்னுமொரு முரணான ஆட்சியில் இருந்த போது, இலங்கைப் பிரச்சினையில் நேரடிýயாகத் தலையிட்ட காங்கிரஸ் கட்சி தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூýட்டணி அமைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிýருந்த போதும், தற்போதும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிýல் பல்வேறு வகைப்பட்ட ஏராளமான தொடர்புகளைக் கொண்டிýருப்பதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை புலனாய்வு செய்தவரான கார்த்திகேயன் அண்மையில் எழுதிய புத்தகம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, இலங்கையில் இந்தியாவுக்கான எதிர்கால வாய்ப்புகள் ஊக்கமளிக்காததும் நிச்சயமற்ற தன்மை நிறைந்ததும் ஆகும்.

</span>

-தினக்குரல்


- AJeevan - 04-27-2004

<b>ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய பிராமணிய ஊடகங்களின் திட்டமிட்ட நச்சுப் பிரசாரம் </b>


தமிழ் நாட்டுப் பிராமணித்துவம் என்று கூýறும் பொழுது நாம் மதப்பெரியார்களையும், இலக்கியத் துறையில் பற்றுறுதியுள்ள பெரியார்களையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக பிராமணித்துவ ஊடகத்துறையினரையும், பிராமணித்துவ அரசியல் புத்தி ஜீவிகளையும் தான் கூýறுகின்றோம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய பிராமணிய ஊடகங்களின் திட்டமிட்ட நச்சுப் பிரசாரம்

நியாயப்படுத்தப்பட முடிýயாத நிலைப்பாடுகளும் உண்மைத் தன்மை மீதான இருட்டடிýப்புகளும்

தமிழ் நாட்டுப் பிராமணித்துவம் என்று கூýறும் பொழுது நாம் மதப்பெரியார்களையும், இலக்கியத் துறையில் பற்றுறுதியுள்ள பெரியார்களையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக பிராமணித்துவ ஊடகத்துறையினரையும், பிராமணித்துவ அரசியல் புத்தி ஜீவிகளையும் தான் கூýறுகின்றோம்.

தமிழ் நாட்டிýல் நாலு வீதத்துக்கு குறைவான சனத்தொகையினர்தான் பிராமணித்துவத்தை சேர்ந்தவர்கள். அகில இந்திய ரீதியில் இவர்களுடைய சனத் தொகை 15மூ ஆனால், தமிழ் நாட்டிýல் பிராமண இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறை, உத்தியோகத்துறை, ஊடகத்துறை முதலிய துறைகளில் மிகவும் முன்னேற்றமடைந்த காரணத்தினால் இவர்களை முன்னேற்றமடைந்தவர்களென்று அரசாங்கம் கணித்து விட்டது.

இந்த அடிýப்படையில் தமிழ் நாட்டிýலுள்ள ஊடகங்களில் 95மூக்கு மேற்பட்டவைகளெல்லாம் பிராமணித்துவ ஆதிக்கத்தின் கீழ் தான் இயங்குகின்றன. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, எல்லாம் இவர்களால் இயக்கப்படுகின்றன. சஞ்சிகைகளான புறன்லைன், கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், கலைக்கதிர், குமுதம் இவைகளெல்லாம் பிராமண வகுப்பினரால் நடாத்தப்படுகின்றன.

ஆகவே மேலே குறிக்கப்பட்ட பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இலங்கைத் தமிழர் விடயத்தில் சிங்கள கடும் போக்காளர்களிலும் பார்க்க பத்திரிகைகளுடைய நடுநிலைமையை மீறி மிகவும் மோசமான நச்சுத்தன்மையை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் கக்கிக் கொண்டே இருக்கின்றன. இந்தப் பத்திரிகைகள் பத்திரிகா தர்மத்துக்கு அப்பாற் சென்று எடுக்கும் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடிýயுமா என்று இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழ்மக்கள் மட்டுமல்ல, சர்வதேச தமிழ் மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கொழும்பு தமிழ் புத்திஜீவிகள், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு நிலை கொண்ட இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகத்தான் தமிழ் நாட்டு ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான கசப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று நம்புகிறார்கள். வேறுசில தமிழ் புத்திஜீவிகள் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்புதான் இந்த நச்சுத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறதென்று நம்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டுவித நிலைப்பாடுகளும் உண்மைக்கு புறம்பானவை.

1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் குரல் கொடுத்தார். இதன் பிரதிபலிப்பாக ஐக்கிய நாட்டுச் சபையில் பண்டுருட்டிý இராமச்சந்திரனை அனுப்பி இலங்கைக்கெதிராக குரல் கொடுக்கும்படிý ஒழுங்குகள் செய்தார். அமெரிக்காவில் ராமச்சந்திரனை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார். அமிர்தலிங்கத்தை அழைத்து அமெரிக்க ஐரோப்பியநாடுகளுக்கு சென்று தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் இனப்படுகொலை, பாரபட்சம், இனச் சுத்திகரிப்பு, மனித உரிமைகளை மீறியவை பற்றி பிரசாரம் செய்யும்படிýயும் வற்புறுத்தினார்.

1983 ஆவணி 15 ஆம் திகதி புதுடிýல்லியில் நடந்த சுதந்திர விழா நிகழ்வில் அமிர்தலிங்கத்துக்கு முன்வரிசையில் இடமும் இலங்கைத் தூதுவருக்கு கடைசி வரிசையில் இடமும் கொடுக்கப்பட்டிýருந்தது. இவற்றையெல்லாம் நன்கு அவதானித்த தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத்துறையினரும் அன்றைய பிராமண வகுப்பைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமனும், இந்திரா காந்தியினுடைய விNர்ட சர்வதேச விவகார புத்திமதியாளரான ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு எதிராக இந்திராகாந்தி நடவடிýக்கை எடுக்கப்போகிறாரென்று பீதியடைந்து, அவ்விதம் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிýக்கை எடுத்தால் மூýன்றாவது உலக யுத்தம் ஏற்படுமென்று வாதாடிýனார்.

1983 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாதுகாப்பு மந்திரியான வெங்கட்ராமன் திருச்சினாபள்ளியில் பகிரங்கமாக ஒரு பொதுக் கூýட்டத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராகக் கடும் நடவடிýக்கை எடுத்தால் 3 ஆவது உலகயுத்தம் மூýழும் என்று கூýறியிருந்தது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், 1971 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இந்திராகாந்தி கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிýக்கை எடுக்கும்பொழுது மூýன்றாவது உலக யுத்தம் மூýழவில்லை. தமிழ் நாட்டு பிராமணித்துவ ஊடகத் துறையினர் இந்திராகாந்தியின் படையெடுப்பை நன்கு வரவேற்றார்கள். ஆனால், மிகச் சிறிய தீவான இலங்கை விடயத்தில் இந்திராகாந்தியின் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டிýனர். இது பிராமணர்களுடைய சுயநலத்தை நன்கு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே பிராமணித்துவ ஊடகத்துறையினர் தமிழருக்கு விரோதமான கொள்கை 1983, 1984 ஆண்டிýலே அனுர்;டிýக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு ஆடிý மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அன்றைய தினம் ராஜீவ் காந்திக்கு இராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு சிங்கள கடற்படை சிப்பாய் ராஜீவ் காந்தியை அடிýத்து கொலைசெய்ய எத்தனித்தார். சட்டத்தில் கொலை செய்ததற்கும், கொலை செய்ய எத்தனித்ததற்கும் வித்தியாசம் அதிகமில்லை. இந்த நிகழ்வு பற்றி பிராமணித்துவ ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால், 1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொலை நடந்தது. 13 வருடங்கள் சென்ற பின்பும் பிராமணித்துவ ஊடகத்துறையினர் சகல தேர்தல்களிலும் இதையே சுட்டிýக்காட்டுகின்றனர். இவ்விதமாகன பாரபட்சமான நிலைப்பாட்டை எவ்விதம் நியாயப்படுத்த முடிýயும்.

1984 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தமிழ் நாட்டிýலுள்ள பிராமணித்துவ புத்திஜீவிகள் இலங்கை அரசியல் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்ததால் சகல பிராமணித்துவ புத்தி ஜீவிகளும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிýகள் தானே என்று நகைப்புடன் கூýறினார்கள். நாம் அதற்கு மறுதலித்து இமயமலை தோன்ற முதல், இந்து சமுத்திரம் தோன்றமுதல், கங்கை நதி உண்டாக முதல் பிராமணித்துவம் நான்கு வேதங்களாகிய நிக் தேவம், சாம வேதம், யதுர் வேதம், அதர்ம வேதம் உலகத்துக்கு தெரியமுதல் ஈழமுரியா என்ற கண்டத்தில் தமிழர் 55 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்களென்று ரர்;ய புவியில் ஆராச்சியாளருடைய நிலைப்பாடு என்று வாதாடிýனோம். இந்த வாதத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடிýயவில்லை.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படிý விடுதலைப் புலிகளுடைய தளபதிகள் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கு சிறு ஆயுதங்களை வைத்திருக்கலாமென்று ஒரு சரத்திருக்கின்றது. அந்த சரத்தின்படிýதான் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் சிறு ஆயுதங்களை வைத்திருந்தார்கள். இந்த விதிமுறைகளை அறியாத இலங்கை கடற்படையினர் 17 விடுதலைப் புலிகளை கைது செய்த காரணத்தினால் பலாலியில் இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை ராஜீவ் காந்திக்கு தெரியப்படுத்தப்பட, அவர் அரசியல் குழந்தையான படிýயினால் அவர் கைது செய்யப்பட்டவர்களை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கும்படிý உத்தரவிட்டார். இதனுடைய பிரதிபலிப்பாகத்தான் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும்மிடையில் யுத்தம் ஏற்பட்டு இன்றுவரை இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமிடையில் மிக மோசமான கசப்புணர்வு இருக்கின்றது.

ஆகவே, தமிழ் நாட்டு பிராமணத்துவ ஊடகங்கள் யுத்தத்துக்கு உண்மையான காரணங்களை இருட்டடிýப்புச் செய்தும், சமாதானத்தை நிலை நிறுத்தச் சென்ற இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகள் கொல்லுகின்றார்கள் என்று உண்மைக்கு முரண்பாடான கதையை கூýறிவிட்டார்கள்.

ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் இந்திய இராணுவத்தினர் வட கிழக்கில் செய்த மிக மோசமான அட்டூýழியங்களை என்ன காரணத்துக்காக பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்த தென்ற கேள்வி எழுகின்றது. இன்றுவரை தமிழ் நாட்டுப் பொதுமக்கள் இந்திய இராணுவத்தால் செய்யப்பட்ட நாகரிகமற்ற கொடூýரங்களை இன்றும் அறியவில்லை. அவர்கள் நிலை கொண்ட காலம் இரண்டரை வருடம். இந்த இரண்டரை வருடகாலத்தில் 750 க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டார்கள் யாழ். குடாநாட்டிýல் மட்டும் எத்தனையோ கோடிý பெறுமதியான தங்க நகைகள் பகற் கொள்ளை அடிýக்கப்பட்டன. இதனால், அநேக உயர் இந்திய இராணுவ அதிகாரிகள் கொள்ளையடிýத்த தங்கநகைகள் சென்னை சுங்க அதிகாரிகளால் பிடிýபட்டன. ஆறாயிரத்து எழுநூறுக்குமேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்துக் கோவில்களுக்குள் சப்பாத்துக்களுடன் இந்திய இராணுவத்தினர் ஆதி மூýலம் வரை சென்று விடுதலைப் புலிகளைத் தேடிýனர். ஒரு சீக்கிய கோயிலை அவமதித்ததென்ற குற்றத்திற்காக பிரதம மந்திரியாகிய இந்திராகாந்தியை சீக்கியர்கள் பட்டப்பகலில் கொன்றார்கள். ஆனால், இலங்கையின் வட கிழக்கில் ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இந்திய இராணுவத்தினர் அவமதித்தனர். இந்த பாரிய குற்றத்துக்கு அரசியல் ரீதியாகவும் இராணு ரீதியாகவும் யார் பொறுப்பேற்க வேண்டுமென்று கேள்வி எழுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய இராணுவத்தை தலைமை தாங்கியவர் கர்;திய வகுப்பை சேர்ந்தவரல்லர். ஆனால் தமிழ் நாட்டு பிராமண வகுப்பை சேர்ந்தவர் தான். அவர் பெயர் ஜெனரல் சுந்தர் ஜி. இதிலும் விட மோசமான விடயம் யாதெனில் 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடுப்பகுதியில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குள் சட்ட விரோதமாக புகுந்து விடுதலைப் புலிகள் அங்கே இருப்பார்கள் என்று எண்ணி நோயாளர், பெண் தாதிமார்கள், வைத்தியர்கள் என எல்லோரையும் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொடிýய குற்றத்துக்கு ராஜீவ் காந்தியும் ஜெனரல் சுந்தர் ஜீயும் தார்மீகப் பொறுப்பெடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அரியலூர் இரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று அன்றைய போக்குவரத்து மந்திரியான லால் பகதூர் சாஸ்திரி தன்பதவியை ராஜினாமாச் செய்தார். இப்படிýயான மிக மோசமான விடயங்கள் எல்லாவற்றையும் தமிழ் நாட்டு தமிழ் மக்கள் அறியப்படலாகாதென்ற உள்நோக்கத்துடன் இந்த துன்பகரமான விவகாரங்களையெல்லாம் பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்பு செய்து விட்டன.

1995 ஆம் ஆண்டு இலங்கையின் சிங்களப் படையின் ஆக்கிரமிப்புக்காரணமாக ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கால் நடையாக வன்னிக்குச் சென்று மரங்களுக்குக் கீழ் வாழ்ந்தனர். இதை அறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் ப10ற்றஸ் ப10ற்றஸ் காலி இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நேசக்கரம் நீட்டவேண்டுமென்று சர்வதேச சமுதாயத்தை உருக்கமாக வேண்டினார். இந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உருக்கமான வேண்டுதலையும் மனித நேயமென்றால் என்ன என்ற அர்த்தம் தெரியாத பிராமணித்துவ ஊடகங்கள் இருட்டடிýப்புச் செய்தன. விடுதலைப் புலிகளையும், அவர்களை ஆதரிக்கின்ற தமிழ் மக்களையும் ப10ண்டோடு அழிக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நிலைப்பாடு என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது. விடுதலைப் புலிகள் இந்திய மக்களுடன் ப10மிசாஸ்திரம், சரித்திரம், மொழி, இனம், மதம், கலாசாரம் என்ற ஆறு விதமான துறைகளில் பின்னிப் போயிருக்கின்றார்கள். அப்படிýயான உறவுகளை ஊடறுத்தும் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் அழிக்க வேண்டுமென்று பிராமணித்துவ ஊடகங்கள் செயற்படுகின்றன.

விடுதலைப் புலிகள் அடைந்த வெற்றிகளை வெளிக்காட்டாமல் சிங்கள இராணுவம் அடைந்த வெற்றிகளை பெரிதுபடுத்துவது இவர்களின் மரபு. கருணா விடயத்தில் இவர்களுடைய நிலைப்பாடு உலகத்துக்கு நன்கு தெரிந்து விட்டது, விடுதலைப் புலிகள் நீதியான, நேர்மையான அரசியல் தீர்வுக்குகந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதை நன்கு பரிசீலிக்காமல் அவை இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற பொய்ச் சாட்டைச் சொல்லி நிராகரிப்பது அவர்களது வழக்கம்.

விடுதலைப் புலிகளின் அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டால் அதனுடைய தாக்கம் தமிழ் நாட்டிýல் நன்குவேர் ஊன்றிவிடும் என்றும் தமிழ் நாட்டிýல் விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்பவர்களான வை.கோபாலசாமியும், பழநெடுமாறனும் விடுதலைப் புலிகளுடைய அபிலாiர்கள் நிறைவேற்றப்பட்டவுடன் அதனுடைய தாக்கங்கள் தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்கள் மத்தியில் கூýறி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு அதன் பிரதிபலிப்பாக அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிý அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் பிராமணித்துவத்துக்கு அது ஒரு விரும்பத்தகாத அரசியல் நிலைப்பாடுகளாகவே தோன்றக்கூýடும். இதை ஜீரணிக்க முடியாத காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பிராமணித்துவ ஊடகத்துறையினர் செயல்படுகின்றார்கள்.



-தினக்குரல்


- Mathan - 04-27-2004

Police say Tamil Tiger factional fighting has spread to Sri Lankan capital with attack on two men

<b>Associated Press</b>, Tue April 27, 2004 02:07 EDT . COLOMBO, Sri Lanka - (AP) Unidentified gunmen killed a Tamil man and wounded another in their home in the Sri Lankan capital in an attack that police linked to factional fighting among Tamil Tiger rebels, a police official said Tuesday. ``We have suggested a meeting between the army and the LTT,'' said Agnes Bragadottir, the spokeswoman for the Norwegian-led Sri Lanka - Monitoring Mission, saying that the monitors hoped for a meeting later Tuesday.
No group immediately claimed responsibility for the Batticaloa slayings, but the Tigers accused loyalists of renegade commander Vinayagamoorthy Muralitharan and suggested the army may have helped orchestrate the attack Sunday.

``It is totally false. We are not involved in any way,'' military spokesman Sumeda Perera said Tuesday.

Perera said the military was prepared to meet with the rebels ``at any time.''

Muralitharan, whose whereabouts are unknown, disbanded his 6,000-strong fighting force on April 12 after fighters from the main group launched an overwhelming attack that claimed the lives of over 30 guerrillas and several civilians.

The fighting between his breakaway faction and the main Tamil Tiger group was the first major battle between Tamil guerrillas and had risked drawing in nearby post of the Sri Lanka - military and imperiling a 2002 cease-fire agreement between the Tigers and government.

A Norwegian delegation was expected in Sri Lanka - in the coming weeks to try to revive the country's peace process, which has been on hold since the rebels withdrew from talks last April demanding greater autonomy in Tamil-dominated regions.

The Tiger rebels launched their fight in 1983 for a separate homeland for Sri Lanka - 's minority ethnic Tamils, claiming discrimination at the hands of the majority Sinhalese. The civil war killed about 65,000 people before the Norwegian-brokered cease-fire in February 2002.


- Mathan - 04-27-2004

நோர்வே தூதரகம் வி.பு.களைத் தொடர்பு கொள்ளவுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 28 ஏப்பிரல் 2004, 1:05 ஈழம் ஸ

மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க மத்தியஸ்தம் செய்ய வருமாறு ஐனாதிபதி சந்திரிகா நோர்வே பிரதமருக்கு வழங்கிய அழைப்பை விரிவாக ஆராய்ந்த நோர்வே பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைமைக்கு உத்தியோகபூர்வ அழைப்பை வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

இதைத் தொடர்ந்து, இலங்கையின் சமாதான முயற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக நோர்வேயின் உயர்மட்டக் குழு எதிர்வரும் மே 2 ஆம் திகதி கொழும்பு வருகை தரவுள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் ஜான் பீற்றர்ஸன், பிரதிவெளிநாட்டமைச்சர் விடார் ஹெல்கிஷன், நோர்வே விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களையும் எதிர்க் கட்சித் தலைவரையும் கொழும்பில் சந்திக்கவுள்ளார்கள்.

இதன்பின்னர் 3 ஆம் திகதியளவில் கிளிநொச்சியில் விடுதலைப் புலகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஏனைய முக்கிய பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.

முன்னரைப் போலவே நோர்வே மீண்டும் மத்தியஸ்தம் வகிக்கும் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை வழங்கும் என்றும், இவர்களது பணியில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று ஏற்கனவே உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையில், நோர்வே மூலம் பேச்சுக்கள் ஆரம்பிக்கப் படவுள்ளமை குறித்து Nஐ.வி.பி.யின் தலைமைக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.


- Mathan - 04-27-2004

கருணா ஓடியது எதற்காக?

கருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? அந்த 40 நீண்ட நாட்களாகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீர பிரதாபங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த - இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும் மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி தூக்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற விளைவையே நாம் முதலில் வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.

வன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளை பீடம் வரையறையில்லாத்தேவை நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக் கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே அமைந்துள்ளன. கடந்த 2 வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்க முடியாது. ஆனால் இதுபற்றி தனது தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுத தளபாட முறைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்து வைத்திருப்பார்.

எனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள் வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார். கிழக்கு மாகாணப் ப10கோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவ ரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார். கிழக்கில் அவரது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் ப10ரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத் தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித் தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் பூரணமாக நம்பினார்.

போர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின் கீழ் விடுதலை புலிகள் சமாதான அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம் காணாமல் தமது முழுப்படையணிகளை நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல் ஆற்றின் வடக்கு கரைகளில்
ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக நம்பியிருந்தார்.

கருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக் கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார். சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும் போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல் கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.

கருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு ப10மராதடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பே பூகோள ரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக் கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச் சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

கருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப் பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் A-11 வாழைச்சேனை - பொலநறுவை நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. A-11 பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால் அது இராணுவத்தின் அதியுயர பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க்கமாகவோ, வாகரையூடாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால் வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும் இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

புலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும் வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள் நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே தோடம்பழச்சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும், குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார். பெரிய வெள்ளிக்கிழமைப் பதிப்பில் 'ஐ லண்ட்" பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப் பிரசுரித்தவேளையில் வாகரைப் பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில் இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 mm எறிகணைகள் குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும் கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சியூட்டி மலைக்கவைத்து வேறு திசைமுகப் படுத்தவே பொழியப்பட்டது.

இந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த கருணாவின் மூத்த சகோதரன் றெஐpயின் கட்டளை மையம் புலிகளின் விசேட படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக இருப்பிடத்தில் இருந்த றெஐp, வினோதன், விசாலகன் 2, அன்பரசி படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர் குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம் பிடித்தார். குண்டுமாரி நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் சேர்ந்த பாரதிராஐ_ம் படுகாயமுற்றனர்.

இன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத, பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த ஜெயம். ஜெயசிக்குறு படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே ஜெயந்தன் படைப்பிரிவாகும். ஜெயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை
கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவுத் தலைவர்கள் வன்னிக்குச் சென்றனர். ஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச் சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு
அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கிப்பட்டது. நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின் முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன் அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும் றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா அனுப்பிவைத்தார்.

வாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில் தாக்குதல்களை நடாத்தின. பகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2 எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள் வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின் படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் A-11 பாதையைப் பாரியளவில் கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல் படைப்பிரிவுகளை A-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும் கருணாவின் எதிர்க்கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப் பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல் செயற்பாட்டின் வெற்றியாகும்.

கருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.

கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த 2 தெரிவு செய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.

தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச் செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகிய கால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.

ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். 'நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள்
எங்கள் செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்". என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.

புலித்தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின் ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக் கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர் உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள். கருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு தூரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.

கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை. பிணக்குக்கு நியாயப10ர்மவான தீர்வை எட்டுவதற்குப் பதிலாக சிங்கள அரசு, சீPர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறார்.

படைத்துறை ஆய்வாளர் - தராக்கி (சிவராம்)
நன்றி - Daily miror
தமிழில் - கந்தையா நவரேந்தினர்

ஈழமுரசு / TamilNaatham


- Mathan - 04-28-2004

LTTE accuses Army of having direct or indirect links over the seven Tiger killings

Alladin Hussein in Colombo, April 28, 2004, 5.55 p.m.. The LTTE has accused the Sri Lanka Army (SLA) of having some links to the murder of the seven Tiger cadres in Batticaloa on Monday, which included four disabled cadres. LTEE Political Wing Leader S.P. Thamilselvam has in a letter to the Sri Lanka Monitoring Mission (SLMM) claimed that his organisation has credible evidence that the attackers came from the Vavuniya Sri Lanka Army Camp direction and had escaped after the attack in the same direction. The attackers could not have passed through the SLA point without being noticed, Thamilselvam pointed out in his letter.
Making use of the Karuna factor, any Para-military groups working alongside the SLA, whether with the blessing of the SLA or other wise, may continue to act in this manner and create havoc and confusion, the Political Leader said in his letter to the SLMM. He also requested the Monitoring Mission to immediately take up the matter for an in-depth discussion and ensure that no such violation takes place in the future.


- Mathan - 04-28-2004

Army says they had nothing to do with LTTE murders

Alladin Hussein in Colombo, April 28, 2004, 6.24 p.m.. The Sri Lanka Army has out rightly denied any involvement in the LTTE killings, which left seven Tiger cadres dead including four disables cadres. According to the Army Spokesman Col: Sumedha Perera the murders took place in an area under LTTE control. The Army also accused the LTTE of merely cooking up stories on the murders and accusing the Army of carrying it out . They are just making mere assumptions, defence sources also said.
Meanwhile the Ministry o Defence in a news release yesterday stated that, The attention of the Ministry of Defence is drawn over the Armys involvement in the LTTE murders. The Ministry of Defence wishes to categorically state that the Security Forces have no knowledge of such an incident as it has been reported to have occurred in an uncontrolled area.


- Mathan - 04-28-2004

மாளிகாவத்தையில் கொல்லப்பட்டவர் கருணாவின் சகாவென பொலிஸார் தெரிவிப்பு

கொழும்பு, மாளிகாவத்தையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் கருணாவின் நெருங்கிய சகாவென உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பிரேமதாஸ ரணகல தெரிவித்தார்.

இதேவேளை இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவ10ரைச் சேர்ந்த சின்னத்தம்பி ரமேர்; (வயது 24) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். இவரின் நண்பரான மாணிக்கவாசகம் மதனரூபன் (வயது 26) என்பவரே காயப்பட்டுள்ளதுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வெளிநாடு செல்லும் நோக்கில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு தப்பி வந்து மாளிகாவத்தையிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் சுடப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு உணவருந்த மாளிகாவத்தை பழைய போதிராஜ மாவத்தைக்கு வந்தபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த இருவர் இவர்களைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இளைஞர் ஒருவரும் யுவதியொருவருமே இவர்களை சுட்டதாக தெரியவருகிறது.

இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் போல் அதே லொட்ஜிற்கு வந்து வேறொரு அறையில் தங்கியிருந்ததாகவும், லொட்ஜ் உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் தப்பிச் சென்று தலைமறைவாகி இருக்கும் அந்த ஜோடியை கைது செய்யவும் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் விசேட பொலிஸ் குழு இரண்டை அமைத்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸாரும் புலன்விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பிற்கு தப்பிவந்துள்ள கருணா குழுவை கொலை செய்யும் நடவடிக்கை மாளிகாவத்தை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ரணகல தெரிவித்தார்.

தினக்குரல்


- Mathan - 04-28-2004

கிங்ஸ்லி இராஜநாயகத்தின் இராஜிநாமா விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன?

தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டு, பின்பு இராஜிநாமா செய்திருக்கும் கிங்ஸ்லி இராஜநாயகத்தின் பதவிவிலகல் கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனத் தெரியவருகிறது.

இராஜிநாமாக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட நடைமுறை சட்டரீதியாக அமைந்திராத காரணத்தாலேயே அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையென அறிய வருகிறது.

இதேவேளை, கிங்ஸ்லி இராஜநாயகத்திடம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் அவருடன் தொடர்புகொள்ள முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இராஜநாயகத்தின் இடத்திற்குப் புதிய உறுப்பினரை தமிழரசுக் கட்சி இதுவரை நியமிக்கவில்லை.

ஆனால், கட்சி உறுப்பினரொருவரைப் பதவிநீக்கி புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் கட்சி யாப்பின் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராஜாவுக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, கிங்ஸ்லி இராஜநாயகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்தன.

அரசாங்கத்தின் பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் திரட்டும் நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டன.

அத்தகையதொரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால், 'நிரந்தர பகைமையை" சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்படுத்தும் கைங்கரியம் இதுவென நேற்று மாலை குறிப்பிட்ட சம்பந்தன் எம்.பி. இந்த விடயம் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாதெனவும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவே இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான சட்டரீதியான பொறுப்புடையவர் என்றும் சம்பந்தன் கூறினார்.

தினக்குரல்


- Mathan - 04-29-2004

Forces Say SLMM is asleep and ineffective - We are powerless- SLMM

Bandula Jayasekara in Colombo, SLT 6.30 A.M 29 April. Security forces say that the Sri Lanka Monitoring Mission (SLMM) is asleep and utterly ineffective and the monitors had not done anything to prevent the LTTE from violating the ceasefire agreement signed between the government and the LTTE.
They say the LTTE could do anything and violate the ceasefire agreement without the monitors taking action against them. One senior officer said, See what happened in the east. LTTE violated the ceasefire agreement and came by boats to Kathiraveli, Vakaneri and also through other government controlled areas to attack Karunas group. They brought in about 3000 troops. They violated the ceasefire agreement and the SLMM did not do anything about it. But, what we could laugh most about is that after carrying out the attacks and violating the ceasefire agreement, the LTTE requested the SLMM for approval to go back to Vanni via Omanthai." They fought a war, went through government areas, killed a candidate Rajan Sathyamoorthi, and tried to assassinate the Government Agent of Batticaloa, Pathamanthan, what happened? What did the SLMM do about it? Have you got reports from them? The Army officer questioned.

Other officers pointed out that no international pressure has been brought against the LTTE and even the foreign media has conveniently decided to ignore the MOU violations of the LTTE. They pointed out that nearly 1500 cadres who were under LTTEs eastern commander Karuna had come to cleared areas and are trying to resettle with their families but, the LTTE is trying to re-recruit them and to send them to Wanni. They wanted to know what the SLMM was doing about it and if any NGOs working in the east have a list of members re-united with their families. " Forces only report to the SLMM but, no action is being taken" the officer lamented.

However, Deputy Head of the Sri Lanka Monitoring Mission, Hagrup Haukland, says that the SLMM had no powers to execute anything. He said, " We have only verbal power". He requested for support from both parties to the conflict. " What we do is to inquire in to the incidents and inform the parties concerned. We have got only verbal power and both parties must co-operate with us," Haukland added. He said the monitors could also understand the frustration of the ordinary people since most complaints have come from ordinary people. However, he said that the monitors were yet to receive written complaints about their ineffectiveness from the government or the LTTE. When questioned if the SLMM was seeking more powers Haukaland declined to comment.


- Mathan - 04-29-2004

மோதலில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை!

இலங்கையின் நுவாரா-எலியா மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக வெடித்ததில் இரண்டு தமிழகர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்!

நுவாரா-எலியாவில் உள்ள கண்டபோலா தேயிலைத் தோட்டப் பகுதியில் நேற்று மாலை இந்த மோதல் வெடித்துள்ளது. சாதாரணமாக ஏற்பட்ட ஒரு தகராறு பிறகு இன மோதலாக வெடித்துள்ளது என்று நுவாரா-எலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தமிழகர்களின் கடைகள் மீது கல் வீசப்பட்டதாகவும், பல கடைகள் சிங்களவர்களால் சூரையாடப்பட்டதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

எதனால் இந்த தகராறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்த நுவாரா-எலியா மாவட்ட காவல்துறை, சூழ்நிலையில் தற்பொழுது கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

நன்றி - வெப் உலகம்


- Mathan - 04-29-2004

குருநாகல் குண்டு வெடிப்பையடுத்து திடுக்கிடும் தகவல்கள்:
ரமேஷை கொல்ல சதி! குருநாகலில் இருந்து கருணா திட்டம்

குருநாகல் பொல் அத்தாபிட்டிய என்ற இடத்தில் பொருத்தப்பட்டவேளை வெடித்த குண்டானது, விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய விசேட தளபதி ரமேஷைக் கொலை செய்யவே பொருத்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொல் அத்தாபிட்டியில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமான் லெப்பை மொஹமட் ரபீட் (46), உதவியாளரான அதே இடத்தைச் சேர்ந்த எம்.பாவா தாஹிர் (30) ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் இதை உறுதி செய்துள்ளனர்.

சந்தேகநபர்களை திகதி குறிப்பிடாமல் விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ள குருநாகல் பிரதான நீதிவான் சுமுது பிரேமச்சந்திர, விசாரணைகளைத் தொடரும்படி பணித்துள்ளார். இரண்டரை கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டை மதகு ஒன்றின் கீழ் வைத்து, சிறப்புத் தளபதி ரமேஷ் கொழும்பு செல்லும் வேளை அவரின் வாகனத்தைத் தகர்க்கவே கருணாவின் சகாக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, குருநாகலில் மிகப் பாதுகாப்பான இடமொன்றிலேயே கருணா ஒளிந்திருப்பதாகவும். இங்கிருந்து திட்டங்களைத் தீட்டுவதாகவும், இவருக்கு உடந்தையாக பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள பரீட் என்பவரின் மருமகன்களான றிம்சாட், லாபிர் ஆகியோர் ஜெயந்தன் என்பவரை ஐஸ் தொழிற்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். ஜெயந்தன் மூலமே இறந்த துரைராஜசிங்கமும். மற்றொருவரும் வந்து குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினத்திற்கு முதல் நாளான 25 ஆம் திகதி வரை ஐஸ் தொழிற்சாலையில் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கான அனைத்தையும் பரீட் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் தம்புள்ளை வீதியில் பள்ளமான முக்கிய வளைவில் இந்தக் குண்டு பொருத்தப்பட்டு, ரமேஷின் வாகனத்தையும் அவருடன் வரும் ஏனைய வாகனங்களையும் தன்னியக்க கருவி மூலம் தகர்க்க திட்டம் தீட்டப்பட்டிருந்தமையை இது தொடர்பாக விசாரணை செய்யும் புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியில் ரமேஷைக் கொலை செய்வது கடினமான விடயமென்பதால், வெளியிடமொன்றில் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற கருணாவின் சகாக்கள் முயன்றும் அது நிறைவேறவில்லை. தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற அவர்கள் இங்குள்ளவர்களின் உதவியையும் பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.

தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமிருந்தும் முக்கிய தகவல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்தக் குண்டு பிரதியமைச்சர் சாலிந்த திசாநாயக்கவை கொலை செய்யும் நோக்கில் பொருத்தப்படவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்னியில் வைத்து அண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு கராட்டி சங்கத்தினர் வழங்கிய விருதின்போது அவர் அணிந்திருந்த கராட்டி உடை குருநாகலியில் சிங்கள இளைஞர் ஒருவரால் தைக்கப்பட்டது என புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்

வீரகேசரி


- Mathan - 04-29-2004

சந்திரிகாவை யுத்தத்தை நோக்கித் தள்ள முயல்கிறார் ரணில்

இலங்கைத்தீவில் இப்பொழுது யுத்தத்தை விரும்பி வரவேற்கும் ஒரு தலைவர் யாராக இருக்குமென்றால் அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கதான். சந்திரிகா சமாதானம் செய்யப் புறப்பட்டால் தன்னுடைய நிலை மிக மோசமாகிவிடும் என்று ரணில் அஞ்சுவது தெரிகிறது. எதுவிதத்திலாவது சந்திரிகாவை யுத்தத்தைநோக்கித் தள்ளி விடுவதே இப்பொழுது ரணிலின் பிரதான உத்தியாய் இருக்கிறது.

சிலசமயம் சந்திரிகா மெய்யாகவே சமாதானம், செய்பவராக இருந்தால் அவர் அதன் மூலம் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடியவிதத்தில் நிதியுதவிகளைப் பெற்று தன்னைப் பலப்படுத்திவிடுவார். எனவே அவர் சமாதானம் செய்யத் தொடங்குமுன்பே ரணில் அவரைச் சுற்றி வளைக்கும் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.

சந்திரிகா சிறுபான்மை இனக்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தோ அல்லது அவற்றின் ஆதரவைப் பெற்றே தனது ஆட்சியைப் பலப்படுத்துவாராய் இருந்தால் அவர் சமாதானத்தின் வழியில் இருந்து விலகிச் செல்வது கடினம்.

மாறாக, அவர் தீவிர மதவாதக் கட்சியான ஹெல உறுமயவில் தங்கியிருக்கும் ஒருநிலை வந்தால் அவரால் நிம்மதியாகச் சமாதானம் செய்யமுடியாது.

எனவே சிறுபான்மையினக் கட்சிகளான இ.தொ.க.வும் முஸ்லிம் காங்கிரசும் சந்திரிகாவின் பக்கம் போய்விடாத படிக்க முன்னெச்சரிக்கையோடு நீண்டகால நோக்கில் ரணில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்திருக்கிறார்.

இதன்படி தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விசயத்தில் அவர் இ.தொ.க.வுக்கும், மு.கா.விற்கும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் முடிவகளை எடுத்திருக்கிறார்.

இதன்படி தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விசயத்தில் அவர். இ.தொ.க.வுக்கும், மு.கா.விற்கும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் முடிவுகளை எடுத்திருக்கிறார். இதற்காக தனது கட்சிக்குள்ளேயே டிரொன் பெர்ணாட்டோ, திலக்மாரப்பன போன்ற மூத்த உறுப்பினர்களைக் கூட கைவிட அவர் தயாராய் இருக்கிறார்.

இப்பொழுது டிரோன் பெர்ணாண்டோ தனது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தும் ஒருநிலை காணப்படுகின்றது. ஆனால் ரணில் இதையெல்லாம் மீறி ஆறுமகம் தொண்டமானையும் ரவ10ப் ஹக்கீமையும் தன்வசப்படுத்துவதில்தான் அதிகம் அக்கறையாகக் காணப்படுகின்றார்.

குறிப்பாக ஆறுமுகம் தொண்டமானின் விசயத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் ரணிலுக்கு ஒரு பிடியாய் இருக்கின்றன. யு.என்.பியுடன் கூட்டுச்சேர்ந்த இ.தொ.க. இம்முறை வெற்றிகளைப்பெற்றது. இந்த வெற்றிகளை மாகாணசபைத்தேர்தலின் போதும் பாதுகாப்பதென்றால் இக்கூட்டை உடைக்கக்கூடாது. எனவே இது காரணமாகவும் ஆறுமுகம் தொண்டமான் ரணிலை விட்டுப் போக முடியாதிருக்கிறது.

இப்படி தொண்டானையும், ரவ10வ் ஹம்கிமையும் தன்னை விட்டுப்போய் விடாதபடி பார்த்துக்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் சந்திரிகாவின் பக்கம் போய்விடாதபடி பார்த்துக்கொள்வதன் மூலம் சந்திரிகா இனி ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றால்தான் தன்னைப் பலப்படுத்தலாம் எனும் ஒரு நிலையை ரணில் உருவாக்கியிருக்கிறார். இதுவிசயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திகாவுடன் இணங்கிப் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் ரணில் நம்புவது போலத் தெரிகிறது.

எனவே ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றால் சந்திரிகா யுத்தத்தை நோக்கித்தான் செல்லவேண்டியிருக்கும், அது தான் ரணிலின் விருப்பமும் கூட. சந்திரிகாவை எப்படியாவது யுத்தத்தை நோக்கித் தள்ளிவிட வேண்டும். இல்லையென்றால் ரணிலின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும்.

நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியுற்றது யு.என்.பி. மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமும் தான்.

அண்மையில் ரொய்ட்ரர் செய்தியாளர்களுடன் ரணில் கதைத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கேட்டார்களாம் தேர்தலில் உங்களுடைய வெற்றிவாய்ப்புக்களை இழந்து விட்டீர்களே என்று. அதற்கு ரணில் சொன்னாராம்... நான் இழந்தது வெற்றிவாய்ப்பை மட்டும்தான் ஆனால் சனாதிபதியோ தன்னுடைய கட்சியையே இழந்துவிட்டார் என்று.

மெய்தான் மிகச் சரியான ஒரு கணிப்பு. ஆனால் சந்திரிகாவின் வெற்றிபற்றிச் சரியாகக் கணித்துவைத்திருக்கும் ரணில் தன்னுடைய தோல்வியை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்.?

கடந்த இரண்டாண்டுகளில் அவர் தன்னுடைய தலைமைத்துவத்தை சர்வதேச அளவில் ஸ்தாபித்த அளவுக்கு கட்சிக்குள்ளும் நாட்டினுள்ளும் ஸ்தாபிக்கத் தவறிவிட்டார் என்பதே சரி.

தன்னை மேற்குலின் செல்லப்பிள்ளையாகக் காட்டி அதன் மூலம் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தன்னை ஸ்தாபித்த அளவுக்கு அவர் தன்னை புதுடில்லியிலோ அல்லது கொழும்பிலோ ஸ்தாபித்திருக்கவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருந்தார்கள் அது சமாதானத்துக்கான ஒரு மக்கள் ஆணை. ஆனால் அதைச் சரிவர நிறைவேற்றித் தன்னை ஸ்தாபிக்கக் கிடைத்த இரண்டாண்டுகளையும் அவர் போதியளவு தீவிரமாகப் பயன்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்.

தன்னுடைய இயலாமைகளுக்கெல்லாம் அவர் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரங்களையே சாட்டாகக் கூறிவந்தார். அவருக்களிக்கப்பட்ட மக்கள் ஆணையின் பிரகாரம் அவருக்கு இருந்திருக்கவேண்டிய நிமிர்வையும் மிடுக்கையும் அவரிடம் காணக்கிடைக்கவில்லை.

சனாதிபதி தன்னுடைய அமைச்சரவையிலிருந்து மூன்று முக்கிய அமைச்சர்களைப் பறிந்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்காவிலிருந்து அவர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவருடைய எதிரிகளை அச்சுறுத்தப்போதுமான மிகப் பிரமாண்டமான ஒரு வெகுசன எழுச்சி அவரை வரவேற்கக் காத்திருந்தது. அந்த வெகுசன எழுச்சிக்குத் தலைமை தாங்கி அந்தச்சனங்களின் கோபத்தை சனாதிபதிக்கு எதிராகத் திருப்பக்கிடைத்த மிக அருமையான ஒரு சந்தர்ப்பத்தை அவர் தவறவிட்டார்.

மூன்று அமைச்சுக்களைப் பறித்த விவகாரத்தில் சந்திரிகா அதை ஒரு ஒத்திகையாகத்தான் (Trial) செய்துபார்த்தார். அதற்கெதிரான வெகுசனப் போராட்டங்களுக்கு ரணில் தலைமை தாங்குவாரா என்று சோதித்துப் பார்த்தார். ஆனால் வெகுசனங்கிளர்ச்சிகளுக்கெல்லாம் தலைமைதாங்கும் திராணியற்றவராக ரணில் காணப்பட்டதையடுத்து சிறிது காலத்தில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படமுன்பு நிகழ்ந்த மனோ-மலிக் பேச்சுவார்த்தைகளின் போதும் கூட, அது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஒரு கால அவகாசத்தைப் பெறும் ஒரு நாடகமே என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு பாலகனைப் போல ரணில் காணப்பட்டார்.

இவ்வாறு தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபிக்கக் கிடைத்த இரு முக்கிய தருணங்களைத் தவற விட்ட அவர் முடிவில் தேர்தலின் போது தன்னுடைய வெற்றியைக் குறித்து மிகை மதிப்பீட்டுடன் இருந்து தோற்றும் போனார்.

இப்பொழுது அவருடைய கட்சியை மட்டுமல்ல, கட்சிக்குள் அவருடைய தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பவேண்டியவராகக் காணப்படுகிறார்.

சந்திரிகாவின் தந்திரங்களையும், சூழ்சிகளையும் எதிர்கொள்வதற்கு, ஜந்து நட்சத்திரக் கனவான் சனநாயகவாதியாக இருந்தால் போதாது என்பதை அவருடைய இரண்டாண்டு கால ஆட்சி நிரூபித்துவிட்டது. எனவே தனது தலைமைத்துவத்தையும் கட்சியையும் காப்பாற்றுவதென்றால் சந்திரிகாவைப் பலப்படவிடக்கூடாது.

இலங்கைத்தீவின் இப்பொழுதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களின் படியும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல், பொருளாதார யதார்த்தங்களின் படியும் சமாதானத்தை தனது அடித்தளமாகக் கொண்டிருக்கும் ஒரு அரசே நின்று நிலைக்கும். எனவே சந்திரிகா ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சமாதானத்துக்கு வரக்கூடும் அவருடைய கூட்டு முன்னணி ஆட்சிக்கு வந்தபின் சமாதானத்தை முன்னெடுக்கும் விதத்தில் இதுவரை எந்த ஒரு புதிய நகர்வையும் செய்திருக்கவில்லை.

ஆனாலும் யுத்தநிறுத்த உடன்படிக்கை அப்படியே தொடர்ந்தும் பேணப்படுகின்றது.

கருணாவைக் களத்திலிருந்து அகற்றிய பின் கிழக்கில் விடுதலைப்புலிகள் படைத்துறை உயரதிகாரிகளைச் சந்தித்திருப்பது ஒன்றைக் காட்டுகிறது. புலிகளும் யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து பேணத்தயார் என்பதே அது.

எனவே யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் பேணப்படும்வரை சமாதானத்திற்கான அடித்தளம் அப்படியே இருக்கும். ஏனெனில் யுத்த நிறுத்த உடன்படிக்கைதான் சமாதானத்துக்கான அடித்தளம். இந்த அடித்தளத்தின் மீது சந்திரிகா அவருக்கு வாய்ப்பான ஒரு சமாதானத்தைக் கட்டியெழுப்பத் தொடங்க முன்பே முந்திக்கொண்டு அதற்கான அடிப்படையை இல்லாமல் செய்துவிட ரணில் முயன்று வருகிறார்.

இதுவரை காலமும் தன்னை சமாதானத்தின் தந்தையாகக் காட்டி வந்த காரணத்தால் அவரால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாதிருக்கிறது.

அதிலும் குறிப்பாக சந்திரிகா சமாதானம் செய்யத் தொடங்கி விட்டாரென்றால் பிறகதை வெளிப்படையாகக் குழப்புவது கடினமாகிவிடும்.

எனவே சந்திரிகா தன்னைப் பலப்படுத்திவரும் ஒரு கட்டத்திலேயே அவரைச் சமாதானத்தின் எதிரிகளான ஹெல உறுமயவில் தங்கியிருக்கச் செய்வதன் மூலம் அவரால் வெற்றிகரமாகச் சமாதானம் செய்ய முடியாத ஒரு நிலையை உருவாக்கும் வேலைகளைகளில் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

முன்பு அவர் செய்த சமாதானம் தன்னைக் கைதியாக்கி விடும் என்று அஞ்சிய சந்திரிகா அந்தச் சமாதானத்தைப் பற்றிய ஒரு பிழையான சித்திரத்தை உருவாக்கிப் பரப்பி அதன் மூலம் அவரைத்தோற்கடித்தார்.

இப்பொழுது சந்திரிகாவின் முறை. அவர் செய்ய நினைக்கும் ஒரு சமாதானத்தை முளையிலேயே கிள்ளி எறிய ரணில் தயாராகி வருகிறார்.

அதாவது சந்திரிகாவை யுத்தத்தை நோக்கித் தள்ளுவதே ரணிலின் இறுதி இலக்கு. யுத்தம் ஒன்றுதான் சந்திரிகாவின் கனவுகளைச் சிதறடிக்கும். அதைவிட முக்கியமாக, இப்போதுள்ள நிலைமைகளின்படி யுத்தம் ஒன்றுதான் ரணிலின் கனவுகளை நிறைவேற்றவல்ல ஒரு காலத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடும்.

இது ஒரு பயங்கரமான விசயம். சில வாரங்களுக்கு முன்னர் அவரைப்பாதுகாப்பதற்கு சமாதானம் தேவைப்பட்டது. இப்பொழுது யுத்தம் பரவாயில்லை எனுமொரு நிலை. இது எதைக் காட்டுகிறது.?

யுத்தமோ சமாதானமோ எதுவானாலும் சிங்களத் தலைவர்கள் அதற்கு விசுவாசமில்லை தமது தனிப்பட்ட எழுச்சிகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகத்தான் எல்லாமும்.

இதில், நேற்று யுத்தம் செய்தவர் இன்று சமாதானம் செய்யமாட்டார் என்றில்லை நேற்றுச் சமாதானம் செய்தவர் நாளை யுத்தம் செய்யமாட்டார்.

என்றுமில்லை இதை இன்னும் திருத்தமாக பைபிள் வசனங்களுக்கூடாக பின்வருமாறு சொல்லலாம்... எல்லாமே திரும்பத் திரும்ப நடப்பைத்தான் முன்பு நடந்தவைதான் இப்பொழுது நடக்கின்றன. இப்பொழுது நடப்பவை தான் இனியும் நடக்கப் போகின்றன.... பூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமேயில்லை.

நிலாந்தன் ஈழநாதம்.


- Mathan - 04-30-2004

LTTE has not renounced terrorism: Report

PTI[ FRIDAY, APRIL 30, 2004 09:07:12 AM ]

WASHINGTON: Sri Lanka's Tamil Tiger rebels have not renounced terrorism or disbanded its "Black Tiger" suicide squads despite the progress of the peace process, a US State Department report has said.

However, the ceasefire between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan government held throughout 2003, despite a political crisis that has delayed the resumption of direct talks between the two sides, it said in its 'Patterns of Global Terrorism' report on Thursday.

In contrast, the Maoists in Nepal abrogated an eight-month ceasefire and resumed their campaign of armed attacks, bombings, assassinations, and extortion against the government and citizens of Nepal, the report said.

International aid has begun to reach Sri Lankans living in LTTE-controlled territory, addressing one of the obstacles to a negotiated settlement, it said. The report said there were no LTTE suicide bomb attacks throughout 2003, and the group continues to pursue ways to further peace talks.

The LTTE, says the report, has publicly accepted the concept of internal autonomy within a federal Sri Lankan State, conceding its longstanding demand for a separate Tamil Eelam State.

In support of the peace process, the US government has made limited working level contact with LTTE authorities to facilitate delivery of humanitarian aid.

Despite this progress, said the report, the LTTE, "one of the world's deadliest terror groups," has not renounced terrorism.

The report said that it is too early to tell whether the Sri Lankan peace process will ultimately bear fruit or whether the LTTE will actually reform itself. Although guarded optimism continued to surround the peace process, the United States will maintain the designation of the LTTE as a foreign terrorist organisation until it unequivocally renounces terrorism in both word and deed, the report said.

The Maoist insurgency, says the report, poses a continuing threat to US citizens and property in Nepal. Repeated anti-US rhetoric and actions suggest the Maoists view US support for Kathmandu as a key obstacle to their goal of establishing a communist dictatorship, it said.

After they unilaterally withdrew from a seven-month ceasefire on August 27, the Maoists resumed full-scale hostilities, it said, adding that since then, the Maoists have been responsible for the deaths of an estimated 259 civilians and 305 government security forces.

Limited government finances, weak border controls and poor security infrastructure have made Nepal a convenient logistic and transit point for some outside militants and international terrorists, the report added.


- Mathan - 04-30-2004

அரசியலமைப்பில் மாற்றம்.

சிறிலங்காவின் அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதென சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தீர்மானித்துவிட்டார். அதற்கான ஆரம்பகட்டச் செயற்பாடாக அரசியலமைப்பு ஆலோசனைச்சபை ஒன்றை அவர் அமைந்துள்ளார். இப்பொழுது பாராளுமன்றத்தை ஓர் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்கும் யோசனையும் சனாதிபதியிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தனது சனாதிபதி பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அரசியலமைப்பை மாற்றியமைப்பது என்பது சந்திரிகாவின் நோக்கமாகும்.
சிறிலங்காவின் அரசியல் யாப்பில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது சந்திரிகா குமாரதுங்கவினது மட்டுமல்ல பொதுவான கருத்தாகும். குறிப்பாக தென்பகுதி அரசியல் கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக பாராளுமன்றத்திலும் கூடிய அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதி எனும் அமைப்பை நீக்க பெரும்பாலும் வலியுறுத்தி வருகின்றன.

ஜே.வி.பி இந்த முறையை கடுமையாக எதிர்த்து வருகிறது. அதேவேளை சிறிலங்காவின் தற்போதைய சனாதிபதியான சந்திரிகா குமரதுங்க 6 மாதகால அவகாசத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தான் சனாதிபதியாகப் பதவி ஏற்றார்.

அதேவேளை 90களின் பிற்பகுதிகளில் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை உடனடியாக நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது பதவிக் காலம் முடிவுற்றதம் அதனை நீக்குவதற்கே உடன்பாடாயிருந்தார். ஆனால் அடுத்த சனாதிபதியாகப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பம் உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அதற்கு விருப்பமுடையவராக இல்லை.

அதேவேளை தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விடத்திலும் இவ்வாறான நிலை தான் உள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பு இருக்குமாயின் இத்தேர்தலில் மூலம் மூன்றிலிரண்டு ஆசனங்களைப் பெறமுடியாது இருப்பதால் அதனை மாற்ற தென்பகுதி பிரதான கட்சிகள் முயல்கின்றன. தோல்வி அடையும் சந்தர்ப்பம் இருக்குமாயின் அதனையிட்டு எதுவும் பேசாதிருக்கின்றன. கடந்த ஜ.தே.மு. ஆட்சிக்காலத்தில் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக ஆராய ஒரு பாராளுமன்றக்குழு ஜக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இது இவ்வாறிருக்க சிறிலங்காவின் தற்போதுள்ள அரசியலமைப்பு சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் விதத்திலேயே உள்ளது. இந்த அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படாவிடின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதென தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறு இந்த அரசியலமைப்பிலுள்ள பல குறைபாடுகள் திருத்தப்படவேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது. அதாவது 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பிற்கு 17 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதும் அதில் மாற்றங்கள் மேலும் செய்யப்படவேண்டும் என்பதே பலதரப்பினதும் கருத்தாகும்.

இவ்வாறு இந்த யாப்பு அமைந்தமைக்குக் காரணம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது சொந்த நலனையும் கட்சி நலனையும் கருத்தில் கொண்டு யாப்பை உருவாக்கியமையேயாகும். அதாவது முன்னைய தேர்தல்களில் ஜக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் முறையையும் தான் இறுதிக் காலத்தில் ஒரு சர்வதிகாரியாக விளங்கும் நோக்கத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையையும் உருவாக்கினார்.

தான் பதவி ஏற்ற போது பாராளுமன்றத்தில் வைத்திருந்த ஆறில் ஜந்து பெரும்பான்மையை தனது ஆட்சிக்காலம் முழுவதும் தக்கவைத்துக்கொள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பதிலாக சர்வசன வாக்கெடுப்பை நடத்தினர். மேலும் இந்தப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு விரும்பியவாறெல்லாம் அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

இதேவேளை தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து இந்த அரசியலமைப்பு எதையுமே கொண்டிருக்கவில்லை.

இவ்வாறு ஜே.ஆர். ஜெயவர்த்தன நாட்டின் நலன் குறித்துச் சிந்திக்காது கட்சியின் நலன், தனது நலன் என்ற அடிப்படையில் அரசியலமைப்பை உருவாக்கியமையால் தான் அது இன்று தோல்வியைத் தழுவியிருக்கின்றது.

இப்போதும்கூட இந்த அரசியலமைப்பில் சுயநல நோக்குடனையே மாற்றங்களைக் கொண்டுவர சனாதிபதி சந்திரிகா முயல்வது உண்மை. தனது அரசியல் வாழ்வு முடிவுறப்போகின்ற நிலையில் அதனை நீடித்துக்கொள்ளவே சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த விடயத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறார் என்பது வெளிப்படை.

எனவே நாட்டிக்குப் பொருத்தமான அரசியல்யாப்பு என்பதைவிட சனாதிபதி சந்திரிகா தனக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியிலேயே ஈடுபடப்போகிறார். அவ்வாறாயின் சாதாரண பெரும்பான்மையே இல்லாத பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அவரால் அரசியலமைப்பை மாற்றியமைப்பது விட முடியாது. ஜக்கியதேசியக்கட்சி அதற்கு ஆதரவு வழங்கவும் மாட்டாது. ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்சிதான் இப்போது மூன்றிலிரண்டுக்குமேற்பட்ட தொகுதிகளை வெற்றி கொண்டுள்ளதாகக் கூறுகின்றது. அதாவது 160 தொகுதியில் 106 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அது அதறக்கு ஆதாரமாகக் கூறுகின்றது. அரசியலமைப்பில் எப்பொழுதோ கைவிடப்பட்டுவிட்ட தேர்தல் தொகுதி முறை இப்போது வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் மாவட்ட ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகையில் தொகுதி எண்ணிக்கையை அவர் காட்டுவது மக்களை ஏமாற்றும் முயற்சி தவிர வேறில்லை. ஆனால் அதனையே அவர் தற்போதைய அரசியலமைப்பை ஏமாற்றப் பயன்படுத்தக்கூடும். அவ்வாறாயின் உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பும் சில வருடங்களில் தோல்வியையே தழுவிக்கொள்ளும்.

ஆனால் கடந்த 27 வருடங்களாக இந்த அரசியலமைப்பின் காரணமாக ஏற்பட்ட தீங்குகளைக் கருத்தில் கொண்டால் சந்திரிகாவால் உருவாக்கப்படும் யாப்பாலும் பலதீங்குகள் விளைந்த பின்புதான் அதன் தோல்வி ஒப்புக்கொள்ளப்படும். அப்போது நாடு எந்நிலையிலிருக்கும் என்பதை இப்பொழுதே கூறிவிடமுடியாது.

வேலவன் ஈழநாதம்.