![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- ANUMANTHAN - 09-03-2005 சொல்லத்தான் நினைக்கிறேன் எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு... கு. - கீதா - 09-03-2005 குடிப்பதுக் கோர் மனமிருந்தால் குடித்திடலாம் ஆனால் அவளை மறப்பதுக்கோர் மனமிருந்தால் குடித்திடலாம் ஆனால் இருப்பதோர் மனம் நான் என்னா செய்வேன் இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் கே - ANUMANTHAN - 09-03-2005 கேட்டேளா இங்கே அதைப் பார்த்தேளா அங்கே எதையோ நினைச்சேன்... சே. - Vishnu - 09-03-2005 சேலையில வீடுகட்ட வா சேர்ந்து வசிக்க.... யன்னல் வைத்த ஜாக்கட் போடவா தென்றல் அடிக்க... க
- Vasampu - 09-03-2005 கனி இருக்குது தோப்பிலே காத்திருக்குது கிளிப்பிள்ளை கால நேரம் பார்த்து வந்தா தாலி கட்டும் மாப்பிள்ளை மா
- ANUMANTHAN - 09-04-2005 மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி... தோ. - Vasampu - 09-04-2005 தோடிராகம் பாடவா சொல்லச் சொல்ல ஆதிதாளம் போடவா மெல்ல மெல்ல மெ
- அனிதா - 09-04-2005 மெய்யானதா பொயானதா கண்ணுக்குள்ளே நிலவு கனவுக்கண்ணி கனவு பூவானதா தீயானதா.. படம்- 3 roses தா
- ANUMANTHAN - 09-04-2005 தானே தனக்குள் ரசிக்கின்றாள் தலை முழுகாமல் இருக்கின்றாள்.... இ. - அனிதா - 09-04-2005 இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ இசையா மலரால் நானும் சூட்டுவேன் இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ.. நீ
- Vishnu - 09-04-2005 ANUMANTHAN Wrote:தானே தனக்குள் ரசிக்கின்றாள் இதயமதை கோவில் என்றேன்.. நீ தேவி என்றேன் ஏற்க வில்லை.. உயிர் உள்ளவரை பாடிடுவேன்.. உன் நினைவெனக்கு மறக்கவில்லை.. ம
- ANUMANTHAN - 09-04-2005 மச்சானை பார்த்தீங்களா மணவாளைத் தோப்புக்குள்ளே குயிலக்கா..... ல. - Vishnu - 09-04-2005 Anitha Wrote:இதயம் ஒரு கோவில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.. நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி.. அழியாத இளமை சொல்லும் நன்றி... ந
- ANUMANTHAN - 09-04-2005 நன்றி சொல்வேனே நானுனக்கு நல்ல சம்சாரமானதற்கு... சா. - vasisutha - 09-04-2005 சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்.. உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..! ஒத்தையா நீ நானு பேசிக்கவே முடியலைன்னு மனசுக்குள்ள பேசி........ <b>பே</b>
- KULAKADDAN - 09-04-2005 பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா கோவில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா ஹொய், ஹொய், ஹொய் பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் வ - ANUMANTHAN - 09-04-2005 வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்... வ. - கீதா - 09-04-2005 வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானே தா - ANUMANTHAN - 09-04-2005 தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்.... மே. - கீதா - 09-04-2005 மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது து |