![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- ANUMANTHAN - 09-03-2005 ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொண்டவன் நான் நா. - Senthamarai - 09-03-2005 நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ந - ANUMANTHAN - 09-03-2005 நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா தா.. - Vasampu - 09-03-2005 தானே தானே தந்தானத் தானே மானே உன் மேனி தள்ளாடலாமோ மோ
- Rasikai - 09-03-2005 மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் வே - Vasampu - 09-03-2005 வேலும் வில்லும் விளையாட வெள்ளைத் தாமரை கதை சொல்ல கோவிலில் இருந்து ஊர்வலம் போகும் குங்குமச் சிலையே இவள் தானோ தா
- Rasikai - 09-03-2005 தாஜுமகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே கி - Vasampu - 09-03-2005 கிழக்கு வெழுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி கதிரவன் வரவுகண்ட கமலமுகம் மலர்ந்ததடி ம
- ANUMANTHAN - 09-03-2005 மண்ணில் இந்தக்காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ... மோ. - Vasampu - 09-03-2005 மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும் வி
- ANUMANTHAN - 09-03-2005 விதி செய்த சதியோ அத்தான் சதி எல்லாம் நீயே அத்தான்.. அ. - Rasikai - 09-03-2005 அடி ஆத்தாடி இள மனசொண்ணு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா? அடி அம்மாடி ஒரு அலவந்து மனசுல அடிக்குதே அதுதானா உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் இவன் மேகம் ஆக யாரோ காரணம் கா - ANUMANTHAN - 09-03-2005 காதலெனும் பள்ளியிலே கற்று வந்த மாணவன் நான்.. நா. - கீதா - 09-03-2005 நானாக நான் இல்லைத்தாயே நல் வாழ்த்து தந்தாயே நீ நீ - ANUMANTHAN - 09-03-2005 நீ என்ன கண்ணனா நான் என்ன கம்ஷனா நீ நடத்தும் நாடகத்தில் ந. - கீதா - 09-03-2005 நச்சத்திர ஐன்னலில் வானமெட்டிப்பாக்குது சிறகை விரித்து பறப்போம் ப - ANUMANTHAN - 09-03-2005 பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக. க. - கீதா - 09-03-2005 கண்ணுக்கு மையலகு கவிதைக்கு பொய் அழகு முகத்துக்கு குழியலகு கு - ANUMANTHAN - 09-03-2005 குடி மகனே பெருங் குடிமகனே நான் கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு... உ - கீதா - 09-03-2005 உன்னோடு வாளத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது சொ |