![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- ANUMANTHAN - 09-02-2005 சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றா தாங்காது புூமி... மி. - கீதா - 09-02-2005 மின்னுக் கோடி சரணம் ச - ANUMANTHAN - 09-02-2005 சத்தியத்தின் சோதனைக்கு எத்தனைபேர் போட்டி.. தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி.. கா. - கீதா - 09-02-2005 காதல் இல்லாமலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமலே இ - ANUMANTHAN - 09-02-2005 இன்னும் என்னை என்ன சொல்லப் போகிறாய் அன்பே அன்பே என்னைக் கண்டால் என்னென்னமோ ஆகிறாய் அன்பே அன்பே.. பே. - Vishnu - 09-02-2005 ANUMANTHAN Wrote:இன்னும் என்னை என்ன சொல்லப் போகிறாய் பேய்களை நம்பாதே... பிஞ்சில வெம்பாதே.. நீயோ... ........................ நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு.. கு
- Rasikai - 09-02-2005 குனித்த புருவமும் கொவ்வை செய்வாயும் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியும் காணப் பெற்றால் மனிதப் பிறவியும்.... பி - Vishnu - 09-02-2005 பிள்ளையால் சுழி போடுவேன்.. போட்டி போட்டு ஆடுவேன்.. வேலன் என்று சொல்லுவேன். அவன் அருளால் வெல்லுவேன்.. வே
- Rasikai - 09-02-2005 வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி எ - Vishnu - 09-02-2005 Rasikai Wrote:வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு என் சமயல் அறையில் நி உப்பா சக்கரையா?? நான் படிக்கும் அறையில் நீ கண்களா புத்தகமா?? மா
- Rasikai - 09-02-2005 மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ணா மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார் முகிலாய் இவள் காதலன் நான் இருக்கம் பேரெழிலாள் பே - RaMa - 09-03-2005 பேசு மனமே பேசு பேதை மனமே பேசு...... --சு--- - Vasampu - 09-03-2005 சுகம்தானா சொல்லு கண்ணே அந்நியன் போல் நான் கேட்கிறேன் கே
- Rasikai - 09-03-2005 கேள்வியின் நாயகனே -இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம்- நாம் எல்லோரும் பார்க்கின்றோம் பா - Vasampu - 09-03-2005 பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இது தான் நான் கேட்ட பொன்னோவியம் பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே நு}லென்ற இடையின்னும் நு}ற்றாண:டு சென்றாலும் தேர் கொண்ட ஊர்கோலமே இன்று நானும் கவியாக யார் காரணம் அந்த நாலும் விளையாடும் விழி காரணம் கா
- ANUMANTHAN - 09-03-2005 காதலக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை யா. - ANUMANTHAN - 09-03-2005 தவறுக்கு மன்னிக்கவும். (காதலிக்க நேரமில்லை) - MUGATHTHAR - 09-03-2005 யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை ................. ஊ.. - ANUMANTHAN - 09-03-2005 ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே தூ.. - MUGATHTHAR - 09-03-2005 தூளியிலே ஆட வந்த வானத்து வெண்ணிலவே.. ஈ |