![]() |
|
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? (/showthread.php?tid=8375) |
- vaiyapuri - 06-29-2003 அது இதுவல்ல.இது இதுவேதான்.. யோசனை வேண்டாம் இதுவே தான்...! மாறுவேடங்களில் தந்திர உலாக்கள். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நல்லதோர் வீணை செய்வோம் என்ற நிகழ்ச்சியில் வந்து அடாவடித்தனம் பண்ணிய சிவசோதியா இது? அல்லது வேறு ஒருவரா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - sethu - 06-29-2003 என்ன காரணத்திற்காக எனது கருத்து தணிக்கை செய்யப்பட்டது தாத்தா எனக்கு உதவி ஒண்டு தாங்கோ? - GMathivathanan - 06-29-2003 <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->என்ன காரணத்திற்காக எனது கருத்து தணிக்கை செய்யப்பட்டது தாத்தா எனக்கு உதவி ஒண்டு தாங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவன்ரை நீதிமன்றம்.. அவன்தான் புறொசிகியுூட்டர்.. அவன்னதர்.. நீதிபதி.. அப்படித்தான் தீர்ப்பு இருக்கும்.. நீங்கள்.. கேள்வி கேட்டால்.. வோனிங்தான் கூடும்.. இதைத்தான் .. திரும்பவும்.. சொல்லுறார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-29-2003 சரியா சொன்னியள். உங்களின் கருத்திற்கு யாராவது பதில் தருவினம் அதுக்குபிறகுபாப்பம். - vaiyapuri - 06-29-2003 தாத்தா போராடுறதப் போராடுறிங்கள்..தனியாப் போராடுங்கோ.......! கூட்டணிகள் கவிழ்த்துவிடும்வரை தான் ! - sethu - 06-29-2003 தாத்தா தாத்தா நாங்கள் இருக்கிறம். - GMathivathanan - 06-29-2003 <!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->என்ன காரணத்திற்காக எனது கருத்து தணிக்கை செய்யப்பட்டது தாத்தா எனக்கு உதவி ஒண்டு தாங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாயும் விரிச்சு.. பங்கிறைச்சியும்.. எலும்புத்துண்டும்.. அதிலை.. இவங்களே. கொட்டுறாங்கள்.. நீங்கள்..கொண்டுவந்த.. உந்த.. நாயைத்தான்.. வரவிடாமல்.. தணிக்கைசெய்யிறாங்கள்..போலைகிடக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-29-2003 தாத்தா சொன்ன அது 50 வருட சனத்தொகை சொன்னமாதிரி - GMathivathanan - 06-29-2003 <!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sethu+--><div class='quotetop'>QUOTE(sethu)<!--QuoteEBegin-->என்ன காரணத்திற்காக எனது கருத்து தணிக்கை செய்யப்பட்டது தாத்தா எனக்கு உதவி ஒண்டு தாங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பாயும் விரிச்சு.. பங்கிறைச்சியும்.. எலும்புத்துண்டும்.. அதிலை.. இவங்களே. கொட்டுறாங்கள்.. நீங்கள்..கொண்டுவந்த.. உந்த.. நாயைத்தான்.. வரவிடாமல்.. தணிக்கைசெய்யிறாங்கள்..போலைகிடக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அந்த வச்ச கள்ளுப்போத்திலிலை.. பாதியை எடுத்துக்குடிச்சிட்டு.. மீதியைக் கமக்கட்டுக்குள்ளை.. வச்சுக்கொண்டு.. அடி..சூ..எண்டு கலைக்கிறாங்களப்பா..அந்தக்.. குட்டைநாயை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 06-29-2003 யாரையா அந்த சிவஜோதி புதிய வரலாரெல்லாம் கொண்டு வருகின்றார். அது சரி பௌத்தம் பிறந்தது 2500 வருடங்களுக்கு முன் அதற்கு முன்னும் இலங்கையில் மக்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள். சிங்களம் என்பதே பல மொழிகள் சேர்ந்து திரிபு பட்ட ஒரு மொழி. வாக்காலத்து வாங்க புறப்பட முன் பௌத்தம் சிங்களம் ஆகியவற்றின் வரலாறுகளை பாருங்கள். எங்கிருந்து வந்ததெனப் பாருங்கள். எனக்கு என் சொந்த வீட்டிலிருந்து கொண்டு இதுதான் என்வீடு என்று பறையடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனேனில் அது எனது என்பதால். ஆனால் எங்கிருந்தோ வந்து என்னை விரட்டிவிட்டு சொந்தம் கொண்டாடுபவன் தான் பயத்தினால் இது என் வீடு என் வீடு என்று ஊரேல்லாம் சொல்லித் திரிய வேண்டும். அது போலத்தான் பௌத்தமும், சிங்களமும். ஈழமும் ஈழத்தமிழரும் தான் இலங்கையின் பழங்குடி மற்றது எல்லாம் வந்தேறு குடிகள் தான். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - kuruvikal - 06-29-2003 சிங்களம் எவ்வளவோ மேல் அவர்கள் ஒரு போதும் தங்கள் இனத்தையோ மொழியையோ மதத்தையோ இழிவு படுத்தியதும் இல்லை தங்களைத்தாங்களே கெடுத்துக் கொண்டதும் இல்லை....தமிழனைப் போல் தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் கெடுத்துக் கொள்ளூம் அற்ப சாதி மனித இனத்தில் இல்லை! ஆனால் எல்லாத்தமிழரும் அப்படியென்றும் இல்லை.....தமது இனத்திற்காக மொழிக்காக தாய் நிலத்துக்காக தமது உயிர்களை தியாகம் செய்யும் தியாகிகளும் தமிழருள் உண்டு..அதுதான் நாங்கள் தமிழராய் இருக்க பெருமை சேர்க்கிறது....அதையும் கெடுக்கவென்று ஒரு கூட்டம் அதுவும் தமிழ் தான் என்ன மனிதரப்பா....?! - GMathivathanan - 06-29-2003 <!--QuoteBegin-Sivajothy+-->QUOTE(Sivajothy)<!--QuoteEBegin-->பௌத்தமும், சிங்களமும். தான் இலங்கையின் பழங்குடி மற்றது எல்லாம் வந்தேறு குடிகள் தான். <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->ஈழமும் ஈழத்தமிழரும் தான் இலங்கையின் பழங்குடி மற்றது எல்லாம் வந்தேறு குடிகள் தான். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீ வந்தேறு குடி.. நான் பெருங்குடி.. எண்டு.. ஆளுக்கு. ஆள்.. குற்றம் சுமத்தினபடி.. அரசியல்பேசி.. குழப்பத்தை உண்டுபண்ணுறானுகள்..சுறண்டித். தின்ன.. ஏதோவெல்லாம் செய்யிறானுகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vaiyapuri - 06-29-2003 குருவிகளே நல்லாச் சொல்லுங்கோ ! அதுக்கும் மேலால ஆதரவாளன் என்ற பேர்லயும் நிறையப் பேர்; சுத்துறாங்கள்.கேட்டா ஈழத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவாளர்களாம்.மற்றவன் எச்சங்களைப் பொறுக்கிப்போட்டு வாழ்க்கை தேடும் பெருமை உண்ணிகள் இவர்கள். இப்படியும் இருக்கிறார்கள் தமிழர்கள். அது மட்டுமா தமிழே தெரியாமலும் இருக்கிறார்களே..கொஞ்சும் தமிழழகை பாருங்களேன்........ ............ து} என்று துப்பவேணும் போலிருக்கு ! (கோடிட்ட இடத்தில எனக்கு உண்மையிலேயே வந்த எழுத்த எழுதினா ஒருவர் சண்டைக்கு வந்திடுவார். அதனால் எழுதவில்லை.) - S.Malaravan - 06-29-2003 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> குருவிகளே நல்லாச் சொல்லுங்கோ ! அதுக்கும் மேலால ஆதரவாளன் என்ற பேர்லயும் நிறையப் பேர்; சுத்துறாங்கள்.கேட்டா ஈழத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவாளர்களாம்.மற்றவன் எச்சங்களைப் பொறுக்கிப்போட்டு வாழ்க்கை தேடும் பெருமை உண்ணிகள் இவர்கள். இப்படியும் இருக்கிறார்கள் தமிழர்கள். அது மட்டுமா தமிழே தெரியாமலும் இருக்கிறார்களே..கொஞ்சும் தமிழழகை பாருங்களேன்........ ............ து} என்று துப்பவேணும் போலிருக்கு ! (கோடிட்ட இடத்தில எனக்கு உண்மையிலேயே வந்த எழுத்த எழுதினா ஒருவர் சண்டைக்கு வந்திடுவார். அதனால் எழுதவில்லை.) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்படித்தான் ஒருவர் நாட்டு பற்ராளராம் ஆனால் முக்கிய அமைப்போடை சரிவராதாம் அதாலை அவருக்கும் தமிழ் மறந்து அவற்ரை பிள்ளையளுக்கும் தமிழ் தெரியாதாம் ஏன் என்று கேட்டாக்கா ஆஃது சரிவராதாம் பிள்ளையளுக்கு படிப்பிக்கிறதும் கஸ்ரமாம் ஆஃதுகள் அங்கை போகாதுகளாம். ஏன் என்றால் இங்குதான் அவைக்கு பிரயாவுரிiயாம்.இவை எல்லாம் தமிழ் விசுவாசியள். தமிழை நேசிக்கிறவை தமிழ்மறக்க வழிகேட்ட வாய்ச்சுரங்காள். :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: - GMathivathanan - 06-29-2003 <!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> குருவிகளே நல்லாச் சொல்லுங்கோ ! அதுக்கும் மேலால ஆதரவாளன் என்ற பேர்லயும் நிறையப் பேர்; சுத்துறாங்கள்.கேட்டா ஈழத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் ஆதரவாளர்களாம்.மற்றவன் எச்சங்களைப் பொறுக்கிப்போட்டு வாழ்க்கை தேடும் பெருமை உண்ணிகள் இவர்கள். இப்படியும் இருக்கிறார்கள் தமிழர்கள். அது மட்டுமா தமிழே தெரியாமலும் இருக்கிறார்களே..கொஞ்சும் தமிழழகை பாருங்களேன்... .... து} என்று துப்பவேணும் போலிருக்கு ! (கோடிட்ட இடத்தில எனக்கு உண்மையிலேயே வந்த எழுத்த எழுதினா ஒருவர் சண்டைக்கு வந்திடுவார். அதனால் எழுதவில்லை.) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்படித்தான் ஒருவர் நாட்டு பற்ராளராம் ஆனால் முக்கிய அமைப்போடை சரிவராதாம் அதாலை அவருக்கும் தமிழ் மறந்து அவற்ரை பிள்ளையளுக்கும் தமிழ் தெரியாதாம் ஏன் என்று கேட்டாக்கா ஆஃது சரிவராதாம் பிள்ளையளுக்கு படிப்பிக்கிறதும் கஸ்ரமாம் ஆஃதுகள் அங்கை போகாதுகளாம். ஏன் என்றால் இங்குதான் அவைக்கு பிரயாவுரிiயாம்.இவை எல்லாம் தமிழ் விசுவாசியள். தமிழை நேசிக்கிறவை தமிழ்மறக்க வழிகேட்ட வாய்ச்சுரங்காள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> கடந்த 20 வருஷத்திலை.. 15 லட்சம்.. புலம்பெயர். தமிழ்.. விசுவாசியள்.. உருவாக்கியாச்சு.. இன்னுமெருக்கா சண்டைதொடங்கினால்.. ஒரு 4 லட்சமெண்டாலும் .வெளிக்கிடுங்கள்.. 5 வருஷத்திலை.. அதுகளும்.. தமிழ் விசுவாசியளா.. மாறிடுங்கள்.. அதுக்கிடையிலை.. உங்களுக்கும்.. ஏதொ.. உரிமையெண்டியள.. அது கிடைச்சிடும்.. பிறகு நீங்களும்.. அதுதானே.. பிறகு நானொருத்தன்தான்.. சறத்தை.. நாலு முழத்தைக் கட்டிக்கொண்டு.. அந்த ஆலமரம்.. அரசமரம்.. நிழலிலை எப்பவாவது.. இருக்கக்கூடியதா வருமோ.. எறிஞ்சுபோட்டு.. ஓடுற கூட்டம்.. அப்பவும் இருக்குமோ.. எண்டு.. யோசிச்சுக்கொண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-30-2003 தாத்தா வானொலிக்கு காசுசேத்தாச்சோ? - GMathivathanan - 06-30-2003 sethu Wrote:தாத்தா வானொலிக்கு காசுசேத்தாச்சோ?நான் வானொலி நடத்தேல்லையே.. காசு சேர்க்கிறதுக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-30-2003 வானொலிக்காறருக்கு நீங்கள் காசுசேர்கிறது உலகமறியும் எல்லோ? - GMathivathanan - 06-30-2003 sethu Wrote:வானொலிக்காறருக்கு நீங்கள் காசுசேர்கிறது உலகமறியும் எல்லோ?அட.. அட.. நீதானே.. 24 மணித்தியாலமும்.. உந்த றேடியோக் கேட்டு எழுதிறாய்.. என்னட்டை உது கேக்கிற வசதியில்லை.. போற வாற இடத்திலையும்.. யுபிசி எண்டு.. உம்;ம்ம்ம் எண்டபடிதான் இருக்குது.. ஒருநாழும்.. இன்னும் கேக்கயில்லை.. முறையின்படி.. நீ தனியத்தான்.. சேர்தது.. நடாத்தவேணும்.. பரவாயில்லை.. சேர்த்து.. நடாத்து.. பேந்து.. மூடினாப்பிறகு.. எங்கை போகப்போறாய்.. அவங்களைப்பற்றி எழுத.. எண்டபடியால்.. றோ.. ட்டிலை எடுத்தெண்டாலும்.. குடுத்து.. நடாத்து.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-30-2003 தாத்தா நல்லா சாட்டுங்கோ சாட்டுங்கோ. நான் அன்றும் இன்றும் சொல்லுறன் நான் எந்த வானொலியிலும் கடமையாற்றவில்லை. |