![]() |
|
நித்தியா கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665) |
- Rasikai - 09-21-2005 கவி நன்றாக இருக்கு நித்தியா வாழ்த்துக்கள். Re: சுவாசம் - Mathan - 09-21-2005 [quote=இளைஞன்]நித்தியாவின் இன்னொரு கவிதை. [url=http://www.vannithendral.net/soundclips/suvaasam.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>சுவாசம்</b></span> காதலை மறப்பது எவ்வளவு கடினம் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார். Re: எல்லாமாக நீ எனக்கு - Mathan - 09-21-2005 இளைஞன் Wrote:எல்லாமாக நீ எனக்கு தான் எப்படியெல்லாம் காதலனை தாக்குவேன் என்று சொல்லி நீ என்ன செய்வாய் என்று கேக்கும் கவிதை குரல் வடிவில் கேட்க நல்லாயிருக்கின்றது. - Mathan - 09-21-2005 KULAKADDAN Wrote:Quote:எல்லாமாக நான் உனக்கு அது தான் காதலன் தான் கவிதையில் காதலிக்கு சொந்தமான இமயமாகவும் காற்றாகவும் கண்ணாகவும் உடலாகவும் இருக்கின்றானே. இதைவிட வேறு என்ன வேண்டும் குளக்ஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 09-21-2005 Mathan Wrote:[அப்பிடியா நித்தியா சொல்லி இருக்கங்க மதன் வடிவா கேட்டு வாசியுங்க - இளைஞன் - 09-29-2005 [size=18]<b>காதலா <img src='http://www.yarl.com/forum/files/kathalaa_136.jpg' border='0' alt='user posted image'> ஏய் காதலா நில்! ஏன் ஓடுகிறாய்? திரும்பிப் பார்க்காமல் -என்னை தொட்டுப் பார்க்காமல் நான் தொடத் தகாதவள் அல்ல நுனிவிரல் தீண்டிப்பார் -என் தேகமும் சூடாய் இருக்கும்.. தோல் உரித்துப்பார் -எனக்கும் இரத்தம் வரும்.. ஓர் சூடு போட்டுப்பார் -என் உடலும் கருகும்.. அழவைத்துப்பார் -என் கண்ணீரிலும் உப்புக் கரிக்கும்.. அணுக விரும்பவில்லை என்றால் தூர நின்று புன்னகைத்துப் பார் -என் புன்னகையிலும் மனிதம் இருக்கும் நான் வேற்றுலகக் காரியில்லை -உன்னால் வேறுபடுத்தப்பட்டவள்.. [b]வெறுப்புடன் நித்தியா</b> - ப்ரியசகி - 09-29-2005 வாவ் சூப்பர் கவிதை.."எல்லாமா நான் உனக்கு" பாடல் இசையும் சூப்பர்... - sakthy - 09-29-2005 கவிதை சுப்பர் .தொடருங்கள் - KULAKADDAN - 09-29-2005 என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கவிதை என்ன காதலனிலை வெறுப்பா வருதா இல்லை........வெறுப்பென்று பேச்சிலும் உள்ளத்தில் பாசத்துடனும் வருதா? - கீதா - 09-29-2005 நல்ல கவிதை நன்றி - Mathan - 09-29-2005 கவிதை நன்றாயிருக்கின்றது. அதனை குரலுடன் இணையுங்களேன் இளைஞன். கவிதை குரலுடன் வரும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். KULAKADDAN Wrote:என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை <!--emo& இளைஞன் நித்தியாவின் குரல் வருவதற்குள் அவசரப்பட்டு போட்டுட்டார் போல. KULAKADDAN Wrote:என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை <!--emo& பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது. - stalin - 09-29-2005 நான் வேற்றுலககாரியில்லை-உன்னால் வேறுபடுத்தபட்டவள் அருமையான கவிதை வரிகள்...சாபாஷ்...சூப்பர்... - ப்ரியசகி - 09-30-2005 Quote:பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது. அப்பிடிப்போடுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 09-30-2005 Mathan Wrote:[]பெண்களுக்கு எப்போது காதலன் மேல் உண்மையான வெறுப்பிருந்திருக்கின்றது குளம்? அவர்களுக்கு எப்போதும் உள்ளத்தில் அள்ள அள்ள குறையாத அன்பும் பாசமும் பிடிப்பும் இருக்கும், ஆனால் பேச்சில் உதட்டில் தான் வெறுப்பை காட்டுவார்கள். காதலன் மேலுள்ள அதீத அன்புதான் வெறுப்பை உதட்டில் காட்ட வைக்கலாம். அந்த அன்பை காதலன் புரிந்துகொண்டு அதற்கு இருமடங்காக திருப்பி அன்பு செய்யும் போது வெறுப்பு பனிபோல் உருகிவிடுகின்றது. காதலில் சகஜமான ஒன்றுதானே இது. மதன் உங்க அனுபவமா........என்னமா அனுபவம் பேசுதப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 09-30-2005 குளம், எல்லாமே சொந்த அனுபவத்தில் தான் எழுதவேண்டும் என்றால் யாருமே எதுமே எழுதுவது கஷ்டம். சில விஷயங்கள் படித்து தெரியும், சிலது மற்றவர்கள் அனுபவத்தினை சொல்லும் போது தெரியும். வேறு சில மற்றவர்களை கண்முன்னே பார்க்கும் போது தெரியும். தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்று அறிந்திருக்கன் .... இதுவரை நான் சுட்டு பார்க்கலை, நீங்கள் என்னை சுட்டு பார்த்துதான் எழுதவேண்டும் என்று சொல்லுவீங்க போல இருக்கு :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 10-15-2005 தூதனுப்புகிறார் நித்தியா. காதலுக்காக அல்ல, பிரிவதற்காய்?: [url=http://www.vannithendral.net/soundclips/sugama.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>தூது</b></span> உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்கமுடியும் என்று தத்துவம் பேசுகிறார் நித்தியா. பிணமான பின்பாவது பிரியம் காட்டச் சொல்கிறார்: [url=http://www.vannithendral.net/soundclips/vasee.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>பிரியம்</b></span> - Mathan - 10-16-2005 கவிதைகளை இணைத்தமைக்கு நன்றி இளைஞன், என்ன கவிதைகள் பெரும்பாலும் சோகமாவே இருக்கின்றது? - lollu Thamilichee - 10-16-2005 [quote="இளைஞன்"] தூதனுப்புகிறார் நித்தியா. காதலுக்காக அல்ல, பிரிவதற்காய்?: இது பிரிவதற்காய் விடுற துாது என்று எனக்கு தெரியவில்லை..!! பிரிவு அவனால் வேண்டப்பட்டது போலவும் அவன் பிரியப்பட்டதால் பிரிந்து போறது தான் எனக்கு புரியுது!! இது பிரிவதற்கு துாதா?? பிரிவுக்கு துாது தேவை இல்லை..! உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்கமுடியும் என்று தத்துவம் பேசுகிறார் நித்தியா. பிணமான பின்பாவது பிரியம் காட்டச் சொல்கிறார்: இது தத்துவம் இல்லை என்று நினைக்கிறேன்.. இதுக்கு விளக்கம் எழுதினவங்களை கெட்கிறது நல்லது என்று நினைக்கிறேன் நாங்களா ஓர் விளக்கம் தேடுறதை விட இப்போ நீங்கள் தேடின மாதிரி..!!! - ப்ரியசகி - 10-16-2005 வாழ்க்கையில் காதல் எல்லோருக்கும் வரும். தத்துவங்களும் பேச சொல்லும்..ஆனால் சில காதல்கள் தான் ஒன்று சேரும்..சில சமயங்களில் காதலனுக்காகவே காதலை விட்டு விலக நேரிடும்..எதற்காக விட்டு விலகலாம் ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உள்ள வலி உணர்ச்சியை என்னால ரொம்பவே உணரக்கூடியதா இருக்கு. அழகான வரிகள்..அழகான கவியும்...கூடவே பாடல்..அன்பே சுகமா..உன் கோபங்கள் சுகமா..அருமை - இளைஞன் - 10-16-2005 பிரிவிற்கு தூது தேவையோ தேவையில்லையோ என்பது இரண்டாவது விடயம் - நித்தியா தன் கவிதையில் அந்திவானத்தை தூது அனுப்புகிறார் தானே - பிறகென்ன? நானாக விளக்கம் எதுவும் தேடவில்லையே! உயிர் இருந்தால் தான் உயிர்பறிக்க முடியும் என்பது உண்மைதானே? தத்துவம் என்பதும் அதைத்தானே? - உங்கள் பார்வையில் தத்துவம் இல்லாமல் கூட இருக்கட்டும் - நித்தியாவும் தான் சொன்னது தத்துவம் என்று சொல்லவில்லைத்தானே. |