![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- RaMa - 01-16-2006 Snegethy Wrote:கிட்டு எங்கள் காலக்குழந்தை...... மன்னிக்கணும் சிநேகிதி உங்கள் பாடலுக்கான பல்லவி காலைச்சூரியன் பாரு பாரு எங்கள் காவல் தெய்வம் பாரு - வெண்ணிலா - 01-17-2006 RaMa Wrote:சரியான பாடல் சிநேகிதி கடினமாக இருக்குதே
- தூயவன் - 01-17-2006 கஸ்டமாக இருக்குதோ!! நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன். 1.இது ஒரு தாயகப்பாடல் 2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார் 3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றது. 3 உதவி செய்து விட்டேன். இதற்குக் பிறகும் தெரியாது என்றால் தொலைச்சுப்புடுவன் ஆமா! :evil: :evil: - Snegethy - 01-17-2006 உதவி செய்யாட்டாலும் உபத்திரம் தராம இருக்கோணும் தூயவன் அண்ணா. றமாக்கா பாட்டு தெரியேல்ல..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-17-2006 நானும் சொல்லுறேன் - இது தாயக பாடல் தான் - ஆனா தாயக பாடகர் பாடியதில்ல பாடல் -நடடா ராஜா மயிலு காளை நல்ல நேரம் வருகுது பாடியவர்- மலேசியா வாசுதேவன் -களத்தில் கேட்கும் கானங்கள்- - Snegethy - 01-17-2006 நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ. - தூயவன் - 01-17-2006 Snegethy Wrote:நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ. எல்லாம் மனக்கணக்கில் சொன்னது. மலேசியா வாசுதேவன் இப்படி காலை வாருவார் என்று யாருக்குத் தெரியும்? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-17-2006 காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பேர் சொல்லும்.. ஏற்கனவே இந்த பாடல் போட்டியில இருந்து இருந்தால்.. இப்பிடியே விடுங்க இல்லாட்டில் தலைப்பை சொல்லுங்க 8) - Snegethy - 01-17-2006 மன்னிக்கோணும் ஒரி வரி காணாது..இன்னும் கொஞ்ச வரிகள் சேர்த்துப் போடுங்கோ. - வர்ணன் - 01-17-2006 நிச்சயமா- இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே! 2 வது வரி சேர்த்து இருக்கன்! இனி கண்டு பிடிச்சிடுவீங்க!! 8) - தூயவன் - 01-17-2006 எழுந்து வாருங்கள். நீங்கள் நிமிர்ந்து வாருங்கள். பழைய பாடல் என நினைக்கின்றேன். வரிகள் ஞாபகம் இல்லை. - தூயவன் - 01-17-2006 இல்லை. இது பிழை என நினைக்கின்றேன் - வர்ணன் - 01-17-2006 இல்ல தூயவன் - நீங்களூம் சொன்னது சரி- ஆனா தலைப்பை சொல்லுங்களேன். அதுதானே போட்டி! - தூயவன் - 01-17-2006 விண்வரு மேகங்கள் பாடும். மாவீரரின் நாமங்கள் கூறும் :wink: :roll: - RaMa - 01-17-2006 வீண்வரும் மேகங்கள் பாடும் மாவீராரின் நாமங்கள் கூறும் கண் வீழி கன்னங்கள் பாயும் அது மாவீராரின் நாமங்கள் கூறும் (சொற்பிழைகள் இருக்கின்றது மன்னிக்கவும்) சரியா வர்ணன்? - வெண்ணிலா - 01-17-2006 தூயவன் Wrote:கஸ்டமாக இருக்குதோ!! :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: உங்கள் துப்புக்கு ரொம்ப நன்றியுங்கோ. - தூயவன் - 01-17-2006 வெண்ணிலா Wrote:தூயவன் Wrote:கஸ்டமாக இருக்குதோ!! எவ்வளவு கஸ்டப்பட்டு நான் கொடுத்துமே, நீங்கள் பாடலை முதலில் கண்டு பிடிக்காதது தான் என் வேதனை :oops: :oops: - வர்ணன் - 01-17-2006 அடுத்து - அழுகுரல்கள் கேக்கிறதே அகதிமுகாம் போலும்- அங்கு அழும் குழந்தை நா - Snegethy - 01-17-2006 ஒரு நாலஞ்சு வரி போட்டா என்ன குறைஞ்சு போடுவீங்கிளா? "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்"??????? - வர்ணன் - 01-17-2006 நாலஞ்சு வரி போட்டா போட்டி இலகுவா முடின்சுடுமே அதுதான் |