![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- கீதா - 08-31-2005 மாலைப் பொழுதில் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி தோ - ANUMANTHAN - 08-31-2005 தோடி ராகம் பாடவா மெல்ல பாடு... பா. - Rasikai - 08-31-2005 பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால் மரமாச்சு சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி சி - கீதா - 08-31-2005 சிட்டுக் குருவி முத்தம் கொடுக்க சேர்ந்திடக் கண்டேனே க - வெண்ணிலா - 09-01-2005 கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி டி - tamilini - 09-01-2005 டிங் டோங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன். உ அடுத்த எழுத்து உ - அனிதா - 09-01-2005 உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே.. அடுத்த எழுத்து ஆ. - வெண்ணிலா - 09-01-2005 உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன் உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே நீ - அனிதா - 09-01-2005 vennila Wrote:உயிரும் நீயே உடலும் நீயே நீ தானே என் மேலே முதலில் கையை வைத்தாய் .. நீ தானே என் மேலே முதலில் கண்னை வைத்தாய்.. சி
- வெண்ணிலா - 09-01-2005 சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ நீ - ANUMANTHAN - 09-01-2005 நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒருநாள் வரும் வரையில்.... வ... - வெண்ணிலா - 09-01-2005 வந்தனம் என் வந்தனம் - நீ மன்மதன் ஓதிடும் மந்திரம் புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிரம் உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் அ - ANUMANTHAN - 09-01-2005 அம்மாக் கண்ணு சும்மாசொல்லு ஆசையில்லையோ! என் மேல்..... மே. - ப்ரியசகி - 09-01-2005 மே மாத மேகம் எனை நில் என்று கூற பட பட.. ஆண் வாடைக்காற்று என் ஆடைக்குள் வீச தட தட.. த... - ANUMANTHAN - 09-01-2005 தங்கத்தாமரை மகளே வா அழகே தத்தித் தாவுது மனமே... மே.. - Danklas - 09-01-2005 மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே.. மேஜர் ஆன நாள் முதலே பேஜார் ஆனேனே.. ந... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-01-2005 நலம் வாழ என்னாளும் என் வாத்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் .......... எ... - ANUMANTHAN - 09-01-2005 என்னதான் நடக்குது நடக்கட்டுமே இருட்டினில் நீதி..... தி.. - Vishnu - 09-01-2005 திட்டுறாங்க.. திட்டுறாங்க.. எதுக்கு திட்டுறாங்க..திட்டுறாங்க.. தம் அடிச்சால் திட்டுறாங்க.. தண்ணி அடிச்சால் திட்டுறாங்க.. சைட் அடிச்சால் திட்டுறாங்க.. க
- ANUMANTHAN - 09-01-2005 கண்ணா கருமை நிறக்கண்ணா-உனை காணாத கண்ணில்லையே... கு... |