![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- ANUMANTHAN - 08-31-2005 வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.... தா.. - ANUMANTHAN - 08-31-2005 ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - வெண்ணிலா - 08-31-2005 தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே த - ANUMANTHAN - 08-31-2005 ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் தவறுக்கு மன்னிக்கவும்!! தவறை திருத்தும் போதும் தவறு! வாழ்ந்தாலும் ஏசும்.... - ANUMANTHAN - 08-31-2005 தனியே தன்னந்தனியே-நான் காத்துக் காத்துக் கிடந்தேன்... தே.. - RaMa - 08-31-2005 தேவதாஷ் கதையைப் போல என் கதை ஆச்சு ஒரு தேரைப் போல எனது வாழ்க்கை தெரு வில் நின்றாச்சு ---சு---- - வெண்ணிலா - 08-31-2005 சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன மனம்போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன ம - ANUMANTHAN - 08-31-2005 மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும்.. மு... - வெண்ணிலா - 08-31-2005 முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் உன்னால் இருமுறை உயிர் கொண்டேன் கொ - RaMa - 08-31-2005 கொக்கு சைவ கொக்கு ஒரு கொண்டை மீனைக் கண்டு விரத் முடிச்சிருச்சா........ ---சா..... - வெண்ணிலா - 08-31-2005 சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து வே - Vishnu - 08-31-2005 வேறு வேலை உனக்கு இல்லையே... என்னைக்கொஞ்சம் காதலி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதல் போல வேலை இல்லையே... என்னை கொ**சி ஆதரி.. என் ராஜா... ராஜாதி ராஜா... ரா
- வெண்ணிலா - 08-31-2005 ரா ரா ராமையா எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா மை - Vishnu - 08-31-2005 <b>சரியான போட்டி</b> மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா... என் மனசுக்கேற்ற வாட்டமான மைனா.. உன் வயசு மூனாறு... இனி வேண்டாம் தகராறு.. த
- ANUMANTHAN - 08-31-2005 தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்டை வச்சு.... சு.. - வெண்ணிலா - 08-31-2005 சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே ஜீ - Vishnu - 08-31-2005 சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. கண்டதுண்டா?? கண்டவர்கள் சொன்னதுண்டா?? டா
- Vishnu - 08-31-2005 vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி - வெண்ணிலா - 08-31-2005 Vishnu Wrote:vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி நான் படிக்கலாமா? :evil: - Vishnu - 08-31-2005 ஜீ பும்பா... ஜீ பும்பா................. பும்பா.... ஜி பும்பாபா.. காதல் என்ன தீ பிடிக்கும் காடா?? என் ஆறடிக்குள் தீக்குளிக்க வாடா?? டா
|