Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 08-29-2005

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா.
துள்ளி துள்ளி துள்ளித்துள்ளி...

து


- ANUMANTHAN - 08-29-2005

துள்ளுவதோ இளமை.....

மை..


- கீதா - 08-29-2005

மைனாவே மைனாவே இரு என்ன மாயம்
மழையில் நலைகின்றேன் இரு என்ன மாயம்

மா


- ANUMANTHAN - 08-29-2005

மாமே ஒருநாள் மல்லிகைப்புூ கொடுத்தா
அடி ஆத்தி அது எதுக்கு....

கு..


- கீதா - 08-29-2005

குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதா

கே


- Birundan - 08-29-2005

குக்கூ என்று குயில் பாடாதோ
எந்தக் குயில் இது எந்தவூர் குயில் குக்கூ....

கூ


- Birundan - 08-29-2005

jothika Wrote:குழல் ஊதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேக்குதா

கே
கேளடி கண்மணி பாடகன் சங்கதி...

தி


- ANUMANTHAN - 08-29-2005

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா.....

தே..


- RaMa - 08-29-2005

தேடும் கண்பார்வை தவிக்க மனம் தவிக்க


க.......


- Rasikai - 08-29-2005

[size=24][size=7]போட்டி விதிகளை கருத்தில் கொள்ளவும் :roll:


- Rasikai - 08-29-2005

கல்யாண சுந்தரி யாரோ கண்ணான சுந்தரன் யாரோ
எல்லோரும் ஒரு முறை கேளுங்க இவர் கன்னத்தில் ஒரு படி வெக்கம்
கண்ணோடி பட பட அச்சம் அம்மம்மா அதிசயம் பாருங்க
சித்தாடை தெரியாத சிறு பொண்ணு திரிஞ்சாலே...

தி


- Senthamarai - 08-29-2005

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப கவிதை சொல்லும்
கனவு காதலா

கா


- Rasikai - 08-29-2005

காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

மீ


- கீதா - 08-29-2005

மீனம்மா அதிகாலையும் அந்திவேலையும்




- Senthamarai - 08-29-2005

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே
நேரில் நின்று

பே


- Rasikai - 08-29-2005

Senthamarai Wrote:அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே
நேரில் நின்று

பே

பே என்ற எழுத்தில் முடியவில்லையே? :roll:


- Senthamarai - 08-29-2005

தொடரும் சொல் பேசும் தெய்வம்

பே


- Vasampu - 08-29-2005

பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன

Arrow


- Senthamarai - 08-29-2005

என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி இவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா
கொஞ்சி வரும்




- Rasikai - 08-29-2005

வண்ணப்பூங்காவைப் போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே