![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 08-29-2005 மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது பே - Senthamarai - 08-29-2005 பேசுவது பெண்ணா இல்லை பெண்ணரசி சி - Vasampu - 08-29-2005 சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே தே
- Rasikai - 08-29-2005 தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க.. க - வெண்ணிலா - 08-29-2005 கண்ணுக்குள் நூறு நிலவு இது ஒரு கனவா வா - Rasikai - 08-29-2005 வாசமில்லா மலரிது வாசத்தை தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஒ - வெண்ணிலா - 08-29-2005 ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும் இந்திரரும் சூரியரும் எட்டி எட்டிப் பார்க்கட்டும் தங்கச் சமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க மதுர மல்லிகப் பூ மண்டபத்தில் எறச்சிருக்க முத்துமணித் தோரணங்கள் வீதியெல்லாம் ஒயிச்சிருக்க அன்னங்களும் கொடபிடிக்கும் அலங்கார மேடையிலே கல்யாணக் குயிலிரண்டு கச்சேரி பாடட்டும் பா - Rasikai - 08-29-2005 vennila Wrote:ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும் ஓ
- Senthamarai - 08-29-2005 பார்த்த ஞாபகமில்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ கொ - வெண்ணிலா - 08-29-2005 Rasikai Wrote:vennila Wrote:ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-29-2005 ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ தா - Senthamarai - 08-29-2005 ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரே கே - Senthamarai - 08-29-2005 தாமரை புூவிற்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை தி
- வெண்ணிலா - 08-29-2005 தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா சொ - Senthamarai - 08-29-2005 சொன்னால் தான் காதலா சொல்லேண்ட வடிவேலா வே
- வெண்ணிலா - 08-29-2005 வேதம் நீ இனிய நாதம் நீ நீ - Senthamarai - 08-29-2005 நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும் ம
- வெண்ணிலா - 08-29-2005 மலரே மௌளனமா மௌளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே அ - Danklas - 08-29-2005 அய்யோ பத்திக்கிச்சு பத்திகிச்சு ஓ பெண்னே.. நே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 :roll: :roll: :roll: நே? |