Yarl Forum
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? (/showthread.php?tid=8375)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->இஞ்சை எங்கை விக்குது அதுமட்டுமல்லா நாட்டுக்கு போய் கயானா பீச்சிலை படுத்தால் ஒர சந்தோசம் பல சம்பவங்கள் அங்கு பகிரங்காமா ஓடுது.கட்டாயம் போகவெண்டியதேவை இருக்கு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->[size=12]அது சரி;; அவன் ஆரும்.. கஜுனா பீச்சிலை.. படமெடுத்து..அனுப்ப.. தளத்திலை போட்டாப்போச்சு.. போய்வந்தமாதிரி இருக்கும்.. கள்ளு.. தமிழ்..ஓஃப்லைசன்சுகளிலை.. வாங்கலாமாம்.. நீங்கள் சொன்னதாத்தான்.. எனக்கு ஞாபகம்.. ஏதொ.. அதையும் வேண்டிக் குடிச்சிட்டு.. நாலு தளம் போவந்தால்.. அங்கைபோய்வந்தமாதிரியிருக்கும்.. இல்லையா..அதை விட்டிட்டு.. அந்த வழக்கு விஷயம் பற்றி .. என்ன நினைக்கிறியள்.. உண்மையானவனுக்குத்தான் து}க்குத்தண்டனை குடுத்தவங்களோ.. இல்லை.. அதுகும்.. மிளகாய் அரைச்சதுவோ.. அதைப்பற்றிச் சொல்லுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 06-26-2003

<span style='font-size:19pt;line-height:100%'>மரணதண்டனை சரியான ஆளக்கு போயிருக்கு அரசாங்கத்தில் விளையாட்டைபாருங்கோ?
ஆனால் ஆள் வெளியில் வரும் காரணம் 10 வருடம் களிந்திட்டுதுதானே?</span>


- sethu - 06-26-2003

http://www.yarl.com/forum/viewtopic.php?p=2017#2017


- sethu - 06-26-2003

ஜஉழடழசசிறீசூ1டி00ககஸஜளணைநசிறீ18ஸசுபத்திரன் கொலை சரியானது காரணம் தெரியுமோ?
இவர் யாழ்பாணத்தில் சேயையாற்ற தொடங்கிய காலம்முதல் இவருடைய தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
தொலைபேசி பில்லில் 100 வெளி அளைப்பில் 90 அழைப்பு பாரதத்தின் பல பகுதிகளுக்கு போயிருக்கு.
அதுமட்டுமோ உள் வந்த அழைப்புகளில் 100 அழைப்புகளில் 90 அழைப்புகள் பாரதத்தில் பல முக்கிய இடங்களில் இருந்து வந்திருக்கு இவை அனைத்தும் உறுதியான பின்பே அவருக்கு பதில் உரியவர்களால் கொடுக்கப்பட்டிருக்கு.இதனை தொலைபேசி பரிவர்தனைநிலையத்தீனூடாக உறுதியாக்கப்பட்டுள்ளதாக எனது இரகசியத்தகவல்கள் தெரிவிக்கிண்றன.ஜஃளணைநஸஜஃஉழடழசஸ


- GMathivathanan - 06-26-2003

[quote=sethu]<span style='font-size:19pt;line-height:100%'>சுபத்திரன் கொலை சரியானது காரணம் தெரியுமோ?
இவர் யாழ்பாணத்தில் சேயையாற்ற தொடங்கிய காலம்முதல் இவருடைய தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
தொலைபேசி பில்லில் 100 வெளி அளைப்பில் 90 அழைப்பு பாரதத்தின் பல பகுதிகளுக்கு போயிருக்கு.
அதுமட்டுமோ உள் வந்த அழைப்புகளில் 100 அழைப்புகளில் 90 அழைப்புகள் பாரதத்தில் பல முக்கிய இடங்களில் இருந்து வந்திருக்கு இவை அனைத்தும் உறுதியான பின்பே அவருக்கு பதில் உரியவர்களால் கொடுக்கப்பட்டிருக்கு.இதனை தொலைபேசி பரிவர்தனைநிலையத்தீனூடாக உறுதியாக்கப்பட்டுள்ளதாக எனது இரகசியத்தகவல்கள் தெரிவிக்கிண்றன.</span>
[size=12]உங்களுக்கு இரகசியத் தகவல்கள் தாறது.. வலையத்தளங்கள்தானே.. எதுவெண்டு சொன்னால்.. நாங்களும் போய்ப் பார்க்கலாம்.. இல்லாட்டில்.. உங்கள்..செய்தியெண்டால்.. றீல்.. எண்டுதான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 06-26-2003

உண்மையை சொன்னால் றீல் எண்டுதான் சொல்லமுடியும் உங்களாலை.


- S.Malaravan - 06-26-2003

சேது உந்த கிழட்டேடை ஏன் வீண வாதம்


- sivajothi - 06-28-2003

தமிழன் என்று ஒருவரும் இல்லை இலங்கையில்.
இலங்கை என்பது ஒரு பவுத்த சிங்கள தேசம்.


- kuruvikal - 06-28-2003

அப்படியோ...தெரியுமே..! இதைசொல்லவே இங்க வந்தனியல் அல்லது ரமணனை கலக்ற் பண்ணவோ...?!
யாழ் களமே எங்கே போகிறாய்...பித்துக்கள் உலாவும் இடமானாயோ...?!


- sethu - 06-28-2003

இந்த களுசறைகூட்டம் இப்ப ஒருபடி உயர்ந்து ஒரு கல்லிலை பல மாங்காய் விளுத்தப்பாக்கினம் தயவுசெய்து மோகன் கவனத்தில் கொள்ளவும்.


- S.Malaravan - 06-28-2003

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அப்படியோ...தெரியுமே..! இதைசொல்லவே இங்க வந்தனியல் அல்லது ரமணனை கலக்ற் பண்ணவோ...?!  
யாழ் களமே எங்கே போகிறாய்...பித்துக்கள் உலாவும் இடமானாயோ...?!

_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!  
 
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி போடு அருவாளை. வானெலியில் ஒன்றும் சரி வரயில்லை போலும் ஏதோ யாழ்களமே உன் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது :?: :?: :?: :?: போலும் அங்கை றமணன் இங்கயாரோ? :?: :?: :?: கடவுளே குருவிகளே இதுகளெல்லாம் தமிழீழத்திலை பிறந்து புலத்திலை வந்து பின் ஐரோப்பிய நங்கைகாள் ஆகியவர்கள். தற்போது ஐரேப்பிய கலாச்சாரத்தை விரும்பி புணர்பவர்கள்.


- GMathivathanan - 06-28-2003

<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->திருத்தம் கள்ளம அல்ல கள்ளு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தணிக்கை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மற்றக் களத்திலை.. எழுதினதுக்குப் பதில்க் கருத்து குவோட்.. பண்ணி எழுத.. திரும்பி வருகுது.. அதுதான் இதிலை.. பதில் தந்திருக்குது..


- GMathivathanan - 06-28-2003

<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->உமக்கு மாறட்டம் என்றால் உப்பிடியே கதைக்கிறது அங்கை இஞ்சை என்ன ஒருதரும் ஊத்தையில்லையே இன்னும் தணிக்கை இல்லாமல் எழுத் பாரும ஓய்
காள் இதற்க்கு அhத்தம் சொல்ல முடியலை பிறகு பிணந்தின்னி பேயளுக்கு வக்காளத்து வாங்கி பணம் வாங்கிற தமிழீழத்தின் மற்றமுடியாத வருத்தங்காள் நீங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=12]என்ரை கருத்துக்குப் பதில்க்கருத்து.. எழுதவே.. வக்கில்லாமல்.. தணிக்கை.. செய்துகொண்டு.. வீரம்பேசமட்டும் தெரியுது.. தானமுத் தர்மமும் எண்டு மற்றவருக்குப் போதிச்சவன்.. தனக்கு.. தனக்கு.. எண்டுவர.. தனக்கு மிஞ்சித்தான்.. தானமும்.. தர்மமும்.. எண்டு.. சொன்னானாம்..
மோகன்.. விளங்கிச்சுதொ.. உங்களுக்குத்தான்.. எழுதியிருக்குது.. ஊடகம்.. புனிதமான தொழில்.. அது.. முதலிலை தெரியவேணும்.. இதையும்.. தணிக்கை.. செய்வியள்.. தெரியும்.. ஆனால்.. நீங்கள்.. வாசிச்சுப்போட்டுத்தானே.. தணிக்கை.. செய்வியள்.. அதுபோதும்.. எனக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- yarlmohan - 06-28-2003

ஊடகம் - புனிதம் பற்றி இன்னொரு பிரிவில் வேண்டுமானால் ஆராய்வோம். இத் தலைப்பு இதற்குப் பொருத்தமில்லை.


- GMathivathanan - 06-28-2003

<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->ஊடகம் - புனிதம் பற்றி இன்னொரு பிரிவில் வேண்டுமானால் ஆராய்வோம். இத் தலைப்பு இதற்குப் பொருத்தமில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=12]ஓமொம்.. செத்திருந்தால்.. மாவீரர்.. சாகாட்டில்.. துரோகி.. அதுதானே.. இப்போதய.. தத்துவம்.. இந்தத் தலைப்பிலை.. அது உங்களுக்குச் சரிவராது.. தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 06-29-2003

[quote='sivajothy"]தமிழன் என்று ஒருவரும் இல்லை இலங்கையில்.
இலங்கை என்பது ஒரு பவுத்த சிங்கள தேசம்.[/quote

நல்லதோர் வீணை செய்வோம் என்ற நிகழ்ச்சியில் வந்து அடாவடித்தனம் பண்ணிய சிவசோதியா இது? அல்லது வேறு ஒருவரா?
பவுத்த என்பதன் அர்த்தம் தெரிந்துதான் எழுதுகிறீர்களா?
பெளத்தம் இல்லைத்தானே?!


- kuruvikal - 06-29-2003

தாத்தா நீங்கள் காவி கட்டினால் விவேகானந்தர் அல்ல....அதே போல் லண்டனில் வாழ்ந்தாலும் வெள்ளைக் காரனில்லை..கறுப்பன் தான்! உண்மையான ஆன்மீகவாதி இறந்தால் அது சமாதியடைதல் அது போல் உண்மையான போராளி இறந்தால் அது வீர மரணம்...உங்களைப் போன்ற எங்களைப்போன்ற விளங்காக் கேசுகள் இறந்தால் அது செத்த வீடு.....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மை உணரப்படாதவனுக்கு பாவற்காய் ருசிதான் இருந்தாலும் அதுதான் யதார்த்தம் என்றல்ல பொருள்.


- sethu - 06-29-2003

நல்லாப்போது களம்.


- GMathivathanan - 06-29-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தா நீங்கள் காவி கட்டினால் விவேகானந்தர் அல்ல....அதே போல் லண்டனில் வாழ்ந்தாலும் வெள்ளைக் காரனில்லை..கறுப்பன் தான்!  உண்மையான ஆன்மீகவாதி இறந்தால் அது சமாதியடைதல் அது போல் உண்மையான போராளி இறந்தால் அது வீர மரணம்...உங்களைப் போன்ற  எங்களைப்போன்ற விளங்காக் கேசுகள் இறந்தால் அது செத்த வீடு.....!
 
உண்மை உணரப்படாதவனுக்கு பாவற்காய் ருசிதான் இருந்தாலும் அதுதான் யதார்த்தம் என்றல்ல பொருள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதைத்ததன் நானும் சொல்கிறேன்.. சயனைற் கடித்தும் உயிர்..தப்பிய பலர் இருக்கிறார்கள்.. அதில்.. உயிர்தப்பி பிடிபட்டவுடன் துரோகிப்பட்டம் சூட்டப்படுவதை.. கண்டித்துத்தான்.. கருத்தே..இதை ஏற்கும் பக்குவம்கூட இல்லாதவர்கள்.. இவர்களுக்கு..ஆண்டவா..

பதில்க்கருத்து.. எழுதத் தெரியாமல்.. ஏதேதொ.. அவர்கள்.. எழுதலாம்.. பதில்..கருத்து நான் எழுதினால்.. தணிக்கையாம்.. நாகரீகம் தெரிந்தவர்கள்..
:oops: :oops: :oops:


- sethu - 06-29-2003

நல்லதோர் வீணை செய்வோம் என்ற நிகழ்ச்சியில் வந்து அடாவடித்தனம் பண்ணிய சிவசோதியா இது? அல்லது வேறு ஒருவரா?
பவுத்த என்பதன் அர்த்தம் தெரிந்துதான் எழுதுகிறீர்களா?
பெளத்தம் இல்லைத்தானே?!

தணிக்கை