![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 08-27-2005 Vasampu Wrote:என்னம்மா வெண்ணிலா என்னம்மா ஆச்சு :roll: :roll: :roll: :roll: :roll: என்ன ஆச்சு? i'm perfectly okay. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 08-27-2005 வெண்ணிலா அப்ப எதற்கு மா வரிசையில் பாட்டெழுதினீங்க - வெண்ணிலா - 08-27-2005 Vasampu Wrote:வெண்ணிலா அப்ப எதற்கு மா வரிசையில் பாட்டெழுதினீங்க :roll: நான் பாட்டெழுத வந்தப்போ மா இல் தான் கேட்டிருந்தீங்க. ஆனால் எழுதி அனுப்பிய பின் பார்த்தால் டா என இருக்குது. அப்போ டா இல் எனக்கு பாட்டு தெரியல்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vishnu - 08-28-2005 vennila Wrote:மாசி மாசம் ஆளான பொண்ணு உடல் என்ன?? உயிர் என்ன?? உறவென்ன?? உலகென்ன?? விதி என்ன?? விடை என்ன மனமே... ஓடும் நதி எல்லாம் கடலோடு.. உடலெல்லாம் மண்ணோடு.. உயிர் எங்கே போகும் இடம் எங்கே மனமே?? மே
- Senthamarai - 08-28-2005 மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது து
- அனிதா - 08-28-2005 துடிக்கிறதே நெஞ்சம் தென்மங்கு பாடி.. துடிக்கிறதே நெஞ்சம் தென்மங்கு பாடி.... பா
- Rasikai - 08-28-2005 பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம் பொ - Vasampu - 08-28-2005 பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே மு
- Rasikai - 08-28-2005 முள்ளாலே குத்தக்கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே மா - Vasampu - 08-28-2005 மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே தா
- Rasikai - 08-28-2005 தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீகக் கல்யாணம் இது கார்கால் சங்கீதம் ச - Vasampu - 08-28-2005 சக்கரைக் கட்டி இராசாத்தி என் மனசைப் பார்த்துக்க க
- Senthamarai - 08-28-2005 கண்ணும் கண்ணும் நோக்கியா கொள்ளை கொள்ளும் மாபியா கப்புச்சீனோ கா கா
- Vasampu - 08-28-2005 கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்பாக ஒண்ணாக ஓடிவாங்க ஓ
- Rasikai - 08-28-2005 Vasampu Wrote:கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் அன்பாக ஒண்ணாக ஓடிவாங்க<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Senthamarai - 08-28-2005 ஓடி ஓடி வாங்கோ வசம்பு அண்ணா.நீங்க தந்த சாப்பாட்டாலை எனக்கு வயிற்றுவலி மருந்தாக நீங்க வாங்கோ --------------------------------------------------------------------------------------------- ஓ பிரியா பிரியா என் பிரியா பிரியா யா
- அனிதா - 08-28-2005 யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க .. க
- Vasampu - 08-28-2005 யாரடா மனிதன் அங்கே அழைத்து வா அவனை இங்கே இசெந்தாமரை வயிற்றுவலிக்கு நான் வர முடியாது வேண்டுமென்றால் மாத்திரை அனுப்பி வைக்கின்றேன் - Rasikai - 08-28-2005 இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil: - வெண்ணிலா - 08-28-2005 இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆ மனதில் சுகம் மலரும் மாலையிது மான்விழி மயங்குது ம |