![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 08-27-2005 கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை பூ - Vasampu - 08-27-2005 பூ பூப்போட்ட தாவணி ஆடுது பாடுது து
- Danklas - 08-27-2005 துண்டைக்கானோம் துணியை கானோம் தூங்கும் போது மணியைகாணோம் என்னடி செய்தா நீ என்னடி செய்தா... த அல்லது தா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vasampu - 08-27-2005 டண் இது பாட்டுக்கு பாட்டு. இங்கு சினிமாப்பாடல்களை மட்டும்தான் எழுதலாம். நீங்கள் என்னவென்றால் உங்கள் பரிதாப நிலையை எழுதுகின்றீர்கள். - Danklas - 08-27-2005 அஹா வசம்பு எப்ப இருந்து திருந்தீனீங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-27-2005 தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே நெ - Vasampu - 08-27-2005 நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை(டண்) நினைக்கையிலே லே
- வெண்ணிலா - 08-27-2005 லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா சா - Rasikai - 08-27-2005 சாருமது நீதான் ச்ந்தமடி பாருமதி நீதான் சொந்தமடி ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகமிது சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது சோ - வெண்ணிலா - 08-27-2005 சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் கா - Vasampu - 08-27-2005 காதல் பிசாசே காதல் பிசாசே சே
- Rasikai - 08-27-2005 காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வடியுதடி கண்ணில் கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல்;;;; சொ - வெண்ணிலா - 08-27-2005 சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க - வெண்ணிலா - 08-27-2005 சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா யா - Rasikai - 08-27-2005 யாரோ யாரோடி உன்னோடை புருசன்... பு - வெண்ணிலா - 08-27-2005 புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது து - Rasikai - 08-27-2005 துள்ளித் திரிந்ததோரு காலம் பள்ளில் லயின்றாதோரு காலம், கா - Vasampu - 08-27-2005 காதல் கசக்குதடா வர வர காதல் கசக்குதடா டா
- வெண்ணிலா - 08-27-2005 மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே உ - Vasampu - 08-27-2005 என்னம்மா வெண்ணிலா என்னம்மா ஆச்சு |