Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-26-2005

மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா
சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு


Arrow [size=18]<b>ரு</b>


- அருவி - 08-26-2005

Idea <b>ம</b>

மல்லிகைப் பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா


Arrow <b>யா</b>


- inizhaytham - 08-26-2005

யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ?

யா Arrow


- அருவி - 08-26-2005

Idea <b>ரு</b>
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்


Arrow <b>ச</b>


- வெண்ணிலா - 08-26-2005

சந்திரனைத் தொட்டது யார் நீதானா அட நீதானா
சத்தியமாய்த் தொட்டவரும் நீதானா அட நீதானா
நெருங்கித் தொட்டவரே நிலவு நாந்தானே
உன் நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே

Arrow நா


- inizhaytham - 08-26-2005

சத்தம் ஒரு சலங்கைச் சத்தம்
நான் நித்தம் வந்து தந்தேன் முத்தம்
இது எந்நாளும் பாடுகின்ற பாட்டு
இதைக் கேட்டுத் தாளம் போட்டு
நீ பாடும் பாடல் ஆடும் ஆடல்தான்
ஸரிகம பதநிஸ
நீ சொன்னது சரிநிஸ

Arrow


- அருவி - 08-26-2005

Idea <b>நா</b>


நானொரு சிந்து காவடிச்சிந்து..

Arrow <b>து</b>


- inizhaytham - 08-26-2005

நானொரு சிந்து
காவடிச் சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தம் எதுவுமில்லை
அதை சொல்லத் தெரியவில்லை

தெ Arrow


- வெண்ணிலா - 08-26-2005

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

Arrow பூ


- inizhaytham - 08-26-2005

துளித் துளியாய்
கொட்டும் மழைத்துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

நி Arrow


- அருவி - 08-26-2005

Idea <b>தெ</b>

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான்போல வந்தவனை யாரடித்தாரோ.....


Arrow <b>தா</b>


- inizhaytham - 08-26-2005

புூங்காற்று திரும்புமா
என் பாட்டை விரும்புமா
பாராட்டி
மடியில் வைத்துத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

கி Arrow


- inizhaytham - 08-26-2005

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே

Arrow


- வெண்ணிலா - 08-26-2005

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே


Arrow மே


- inizhaytham - 08-26-2005

மேகம் கறுக்கிது மழை வரப் பார்க்குது
வீசியடிக்குது காற்று
காற்று மழைக் காற்று

கா Arrow


- வெண்ணிலா - 08-26-2005

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

வா


- inizhaytham - 08-26-2005

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது...

தே. Arrow


- வெண்ணிலா - 08-26-2005

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்

வி


- Vishnu - 08-26-2005

விடிய விடிய சொல்லித்தருவேன்..
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்...
என் மார்பினில் உலாவரும் தாகங்கள்...
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்..

Arrow


- அனிதா - 08-26-2005

என்ன விலை அழகே..
சொன்ன விலைக்கு வாங்கி தருவேன்...

Arrow