![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Rasikai - 08-26-2005 [quote=vennila][quote=Rasikai][quote=vennila]காத்திருந்தாளே ராஜகுமாரி காதலன் நாளை வருவானா காதலன் நாளை வருவானா ரு:roll: :roll: - வெண்ணிலா - 08-26-2005 விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll: - Rasikai - 08-26-2005 vennila Wrote:விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll: என்ன படம் அது? :roll: - வெண்ணிலா - 08-26-2005 Rasikai Wrote:vennila Wrote:விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll: நல்லகாலம் என்ன பாட்டு என்று கேக்கவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - Rasikai - 08-26-2005 vennila Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Rasikai Wrote:நல்லகாலம் என்ன பாட்டு என்று கேக்கவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:vennila Wrote:விஜயுடன் தேவயானி & அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்த படங்களில் ரு இல் ஆரம்பிக்கும் பாட்டு இருக்குது ரசிகை. :roll: - அருவி - 08-26-2005 <b>ரு</b>ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசிமணி அப்போ ....... படம்:- அவள் வருவாளா? :?: :?: கதாநாயகன் - அஜித் கதாநாயகி - சிம்ரன் <b>போ</b>
- inizhaytham - 08-26-2005 போவோமா ஊர்கோலம்... புூலோகம் எங்கெங்கும்... ஓடும் பென்னி ஆறும்... வாழும் காலம் நு}றும்... காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்... ஆ
- வெண்ணிலா - 08-26-2005 ஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன் அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் <b>கே</b>
- inizhaytham - 08-26-2005 கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நி
- வெண்ணிலா - 08-26-2005 நிலாவே வா செல்லாதே வா என்னாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே <b>அ</b>
- inizhaytham - 08-26-2005 அந்த நிலாவைத்தான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்கா... எங்கே எங்கே அதை நான் பார்க்கிறேன் கொஞ்சம் கண்ணை மூடு அதை நான் காட்டுறேன்.. கா
- அருவி - 08-26-2005 <b>கா</b>காத்தடிக்குது காத்தடிக்குது காசு மேட்டு.. <b>மே</b>
- வெண்ணிலா - 08-26-2005 மேல்னாட்டு இசை பாடும் குயில் நாங்களே காற்றோடு அசைகின்ற ஒலி நாங்களே வானோதும் பாடாத ஸ்வரம் நாங்களே செவியோடு பொழிகின்ற மழை நாங்களே <b>நா</b>
- inizhaytham - 08-26-2005 நாத விநோதங்கள் நடன சங்கீதங்கள் பரம சுகங்கள் தருமே... த
- வெண்ணிலா - 08-26-2005 தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவையெல்லாம் பெண்ணே உன்னாலே <b>உ</b>
- inizhaytham - 08-26-2005 உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே... ஒரு புூவெடுத்து... ஒரு மாலையிட்டு... மா
- அருவி - 08-26-2005 <b>மா</b>மாங்குயிலே பூங்குயிலே சேதியொன்று கேளு <b>கே</b>
- வெண்ணிலா - 08-26-2005 மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி தோ
- வெண்ணிலா - 08-26-2005 கேள்வியின் நாயகனே - இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - நாம் எல்லோரும் பார்க்கின்றோம் <b>பா</b>
- inizhaytham - 08-26-2005 தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உடமை இழந்தோம் உரிமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா உயிரைக் கொடுத்து உணர்வை வளர்த்த கனவை மறக்கலாமா ம
|