![]() |
|
கடும் கண்டனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114) |
- nalayiny - 09-22-2003 nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo& - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:nalayiny Wrote:இந்த கண்டன பகுதியில் களமாடியஅனைவருக்கம் நன்றி. <!--emo& - Mathivathanan - 09-22-2003 [quote=Mathivathanan][quote]Selan[/color] [quote]nalayiny[/color]ஒரு கோமாளி தான் களத்தில் இருக்குது என்று நினைத்தேன். நளாயினிக்கு ஒரு Warning போதாது போலுள்ளது[/color] திரும்பவும் வலியுறுத்திச் சொல்கிறேன்.. பால் பாகுபாடு (Sex discrimination) வழக்கு நான் போடமாட்டேன்.. - nalayiny - 09-22-2003 [quote=Chandravathanaa]<b>சிலேடை, மடக்கு......... என்பன அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.</b>. இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு. இங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது. <b>குருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. </b> இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல. <b>இதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது. கவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு [b]பாராட்டுக்குப் பதிலாக</b> <b>ஒரு எச்சரிக்கை </b>கொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. - Selan - 09-22-2003 என்ன முகமூடி நளாயினி நான் உங்களுக்கு முன் இந்த களத்தில் பதிந்தவன். நான் கண்டகண்ட இடங்களில் எல்லாம் காலைத்தூக்கி நூறடிப்பவனல்ல தேவையான இடத்தில் மட்டும் கருத்தை எழுதிவிட்டு செல்பவன். உங்களுக்கு நளாயினி என்பதுபோல் எனக்கு சீலன் பெயர். இதற்குள் எங்கே முகமூடி உண்டு. தயவு செய்து என்னையும் இந்த கோமாளி விளையாட்டுக்குள் இளுக்காதீர்கள். - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo& - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - yarl - 09-22-2003 இனி சிங்களத்தில் எழுத சோழியனைத்தான் கூப்பிடவேண்டும். - Kanani - 09-22-2003 இதென்னடாப்பா காலை பள்ளிக்கு போகமுதல் பார்த்தன்...அதுக்குள்ள 4 பக்கத்துக்கு அரைச்சிருக்கிறியள்..அதுவும் அரைத்த மாவையே..... மோகண்ணா இதை லொக் பண்ணுறது நல்லது.... குருவியண்ணை நயாயினியம்மா அரைச்ச மாவை திருப்பி அரைக்காம வேறிடத்தில கருத்தாடுங்கள்.... சமாதானம் சமாதானம் சமாதானம்.... - Selan - 09-22-2003 நளாயினி உங்களை நினைக்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது. உங்களுக்கு Warning தரப்பட்டதற்கு காரணம் ஒரு நல்லவரை பொறுக்கி என்று சொல்லிவிட்டீர்கள் என்பதற்காகவல்ல. களநிபந்தனையின்படி ஒருவரை கீழ்த்தரமாக சாடக்கூடாது என்பதற்காகவே ஒரு பொறுக்கியை எமக்கெல்லாம் சுட்டிக்கட்டி நீங்கள் Warning பெற்றீர்கள் இந்தக்களத்தில் பொறுக்கி யார் என்று சுட்டிகாட்டகூடியவாறு செய்தீர்கள். ஆனால் இப்போது நான் அப்படிச்சொல்லவில்லை என்ற தொனியில் கோமாளி மாதிரி எழுதுகிறீர்கள். ஒரு Warning பெரிதல்ல நல்ல செய்தி ஒன்றைச்சொன்னீர்கள். எனவே இதை இத்துடன் நிறுத்துங்கள் - nalayiny - 09-22-2003 கூப்பிட்டு பாருங்கோ சிலவேளை இருபொருள்பட என எழுதியதை சிலேடை தான் என சிங்ககளத்தில் சொன்னா புரியுமோ என்னவோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
- nalayiny - 09-22-2003 Selan Wrote:நளாயினி சிலேடை என்றால் இரு பொருள் பட. அது உண்மையிலேயே பொறுக்கியாகவும் கொள்ளப்படலாம். அல்லது வேறு விதமாகவும் கொள்ப்படலாம். எனக்கு இப்போ களநிர்வாகம் எழுந்தமானமாக எடுத்தமுடிவு பிழை என்பதே. இதே எழுந்தமானம் நாளை மற்றய களகருத்தாடல்காரருக்கு வந்து விட கூடாது என்பதே எனது நோக்கம். - nalayiny - 09-22-2003 நன்றி இத்தகைய கருத்து ஆணித்தரமாக வரவேண்டும். அது உங்களின் உண்மைத்தன்மையை நான் பாராட்டுகிறேன். நன்றி சீலன். உங்களின் சொல்லுக்கு மதிப்பு தந்து இக்கருத்தாடலை யும் அதன்தேவையையும் நிறுத்திக்கொள்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Selan Wrote:நளாயினி - nalayiny - 09-22-2003 nalayiny Wrote:nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - nalayiny - 09-22-2003 களநிர்வாகத்திற்கு உண்மையை நன்கு உறைக்க எடுத்தியம்பிய அனைத்து கருத்தாளர்களிற்கும் மிக்க நன்றி. - Mathivathanan - 09-22-2003 [size=24][b]நன்றி வணக்கம். வந்துட்டேன் யாழ்!! - sOliyAn - 09-23-2003 இது தொகுப்புரை.. சோழியானின் பார்வையில்...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:nalayiny wrote:நளா பொறுக்கிக்குப் பாக்கத்தில் ஆச்சரியக்குறி பாவிக்காமல் எழுதியிருந்தால், இது சிலேடைதான். ஆச்சரியக்குறி வருவதால் சிலேடை என்ற கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink: Quote:kuruvikal wrote:இங்கே தனிப்பட்ட ரீதியில் நளாவை குருவிகள் உதாரணமாக்கி ஒட்டுமொத்த பெண்ணியத்துக்கே 'சுயபிரகடன கோமாளிகள்" எனப் பட்டமும் சூட்டியிருக்கிறார். இது குருவிகளின் மேதவித்்தனமா.. அல்லது ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் என்ற நம்பிக்கையா.. ஒரு சோறாக நளா உவமையாக்கப்பட்டிருந்தால் குருவிகளது கருத்தும் தவறுதான்.. அதேநேரம் பெண்ணியம் பேசுவோரை பொதுப்படையாக கோமாளிகள் என சாடியிருந்தால்.. மொத்த ஆண்களுக்கு எதிராகவுமே அவர்களை துாண்டும் கருத்தாக இது மாறிவிடும். எனவே இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink: Quote:kuruvikal wrote:இது சிலேடையல்ல.. கிரந்தம் என்று சொல்லுவார்கள். இது மறைமுகமாக ஒருவருடைய மனதைப் புண்படுத்தும் வரிகள்.. :wink: Quote:kuruvikal wrote:ஒட்டுமொத்த பெண்களின் மனமே சாக்கடை என்று சொல்ல குருவிகளுக்கு என்ன உரிமையுண்டு.. அவரது அன்னையும் சகோதரிகளும் இல்லாமலிருக்கலாம்.. அப்போ எனது அன்னை..?! ஆண் என்ன தவறுகள் செய்தாலும் பெண்கள் கடவுள்மேல் பாரத்தைப்போட்டு விரதமிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது அப்போ எனது தாயார் செய்தது.. இன்னும் பலர் இப்படி ஈரச்சீலையுடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆண்களை அழிப்பதற்காக அல்ல.. அவர்கள் மீண்டும் புனிதர்கள் ஆனவேண்டும் என்பதற்காக.. இனவே குருவிகளின் கருத்தில் நியாயம் இருந்தாலும் வார்த்தைப் பிரயோகங்கள் மனதை வதைப்பதாக அல்லது கோபத்தை துாண்டுவதாகவே உள்ளது.. :wink: ஒரு சமூகத்தினதோ பிரிவினதோ குறை நிறைகளை ஆராயலாம்.. ஆனால் அந்த சமூகத்தையோ அல்லது பிரிவையோ ஒரு குறிப்பிட்ட சொற்களுள் திணிக்க தனி மனிதனுக்கு என்ன தகமை உள்ளது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தளவில் இங்கே இருவருமே தம் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.. அதுதான் உண்மை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கெதிரான கருத்துகளால் குருவிகள் காயப்பட்டிருக்கலாம்.. அந்த காயத்தின் கொப்பளிப்பு நளாவை சீற்றமடையச் செய்திருக்கலாம்.. இரு பக்கத்திலும் தவறிருக்கிறது.. தவறு நடந்தால்தான் சீர்திருத்தங்களுக்கு இடமுண்டு.. எமது சமூகத்தைப் பொறுத்தளவில் பெண்கள் மதிக்கப்படுபவர்கள்.. கெளரமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.. அதனால் நளாவின்மீது விழுந்த எச்சரிக்கையை மீள பெறுவதுதான் முறை என நினைக்கிறேன்.. அதுதான் நாமும் தமிழுர்தான் என கள நிர்வாகத்தையும்.. யாழ் என்ற பெயரையும் பெறுதியாக்கும்.. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக.. நன்றி!! என்ன யாழ்.. சிங்களம் விளங்குதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-23-2003 ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்கிற ஆக்கள்தானே.. பொறுக்கியிள் போக்கிரியள் போய் இனிப் போக்கிரிப்பொறுக்கியளாக்கும்.. ஆண்டவா .. உது பகுத்தறிய எனக்குச் சங்கச் சிங்களம் தா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 09-23-2003 அப்போ மகே தெய்யனே.. பொட்ட பலன்னக்கோ.. மேக்க கரிகறதறாய்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-23-2003 வரம் வாபஸ்பெறேலாதோ.. ஆண்டவரே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அங்கை எழுதியிருந்த சிங்களத்தைப்பற்றிக் கேட்டால்.. வேறைஏதொ வகையான சிங்களம் தந்திருக்கிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|