![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Vishnu - 08-03-2005 மானே மானே சரணம் சரணம் மடியின்மேலே... மனதில் மனதில் சலனம் சலனம் மழை வந்தாலே... ஊர் தூங்கும் ராத்திரி நேரம்... இள மனதில் எத்தனை தாகம்... நீராடு இளமயிலே... தேவன் கோவில்வரையினிலே.. லே
- Eswar - 08-03-2005 சுந்தரன் நானும் சுந்தரி நீயும் சேர்ந்திருந்தால் திருவோணம் லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா சா - Rasikai - 08-03-2005 Vishnu Wrote:மானே மானே சரணம் சரணம் மடியின்மேலே... லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா சா - அனிதா - 08-03-2005 சாருமதி நீ தான் சந்தமடி பாருமதி நீ என் சொந்தமடி ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது தூ
- Rasikai - 08-03-2005 து ஒர் தூ அனித்தா? - Rasikai - 08-03-2005 தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே...... படம் சின்னத்தம்பி கே
- ப்ரியசகி - 08-03-2005 கேளடி கண்மணி..பாடகன் சந்நிதி நீ இதைக் கேட்ப்பதால்..நெஞ்சில் ஓர் நிம்மதி ஆ..ஆ..ஆ நால் முழுதும் உன் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற.. கூ..
- Rasikai - 08-03-2005 கூட்டத்தில கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கோலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது...... படம் இதயம் ஒரு கோவில் து
- Rasikai - 08-03-2005 பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும் - அனிதா - 08-03-2005 Rasikai Wrote:பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும் படப் பெயர் தெரியாட்டி என்னக்கா செய்யிறது :wink: :wink: து னாவில் ஒரு பாட்டு தெரியும் ஆனா படப் பெயர் தெரியா பரவால்லையா :wink: - Rasikai - 08-03-2005 Anitha Wrote:Rasikai Wrote:பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும் தெரியாட்டி பறவா இல்லை ஆனல் கூடியவரைல் படத்தின் பெயரையும் தர முயற்சி செய்யுங்க:ள் - அனிதா - 08-03-2005 Rasikai Wrote:கூட்டத்தில கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா துள்ளு வதோ இளமை ------------ தனிமை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (கொஞ்சம் பழைய பாட்டா இருக்கு ) வரிகள் நினைவில்லை :wink: மை
- Rasikai - 08-03-2005 மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே தயக்கம் என்ன இந்தச்சலனம் என்ன அன்பு... படம் வசந்தமாளிகை பு - அனிதா - 08-03-2005 Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே அக்கா மை யில் தானே துவங்குறத்துக்கு எழுத்து கொடுத்தனான் நீங்கள் ம னாவில் துவங்கியிருக்கிறீர்கள் :roll: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 08-03-2005 புத்தம் புது தேசம்.. பூவும் கொஞ்சம் பேசும்... நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசும் ஓ..... இங்கு இரவில் கதிரும்.. பகலில் நிலவும் காயுமே.. படம் - கர்ணா மே
- Rasikai - 08-03-2005 Anitha Wrote:Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே ஓ தவறுக்கு மன்னிக்கவும் அனித்தா எப்படி மாறி எழுதினன் என்று தெரியலை hock:
- Rasikai - 08-03-2005 நான் மயக்கத்தில் அய் மீன் பாடல் மயக்கத்தில இருந்தேன் அதுதான் பிளீஸ் மன்னியுங்கள் :oops: - அனிதா - 08-03-2005 மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்குது இதயம் துடிக்குறதே.. படம்-குஷி தே
- Vishnu - 08-03-2005 Anitha Wrote:Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே மைனாவே.. மைனாவே... உன் வீட்டில் உனக்கொரு கூடு வேண்டும் தாதாயோ படம் - தித்திகுதே யோ<b>மன்னிக்கவும்... யோ வுக்கு படல் தரவும்.. பிறகு தொடத்கிறேன்.. </b> - Niththila - 08-03-2005 சரி இப்ப மை ல தொடங்கிறதா இல்லை பு ல தொடங்கிறதா :roll: :roll: |