Yarl Forum
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- Snegethy - 12-24-2005

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்..


- மேகநாதன் - 12-24-2005

இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...
எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....


- அருவி - 12-24-2005

மேகநாதன் Wrote:இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு...
எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி....

இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு.....

அது மேஜர் சிட்டு அவர்களால் பாடப்பட்ட பாடல்.
பாடல் கேட்பதற்கு http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html இற்கு செல்லவும்.


- Rasikai - 12-24-2005

அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>


- தூயவன் - 12-24-2005

Rasikai Wrote:அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>

மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.
நாங்கள் மட்டும்.......................

பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:


- Rasikai - 12-24-2005

ஆமாம் அதேதான் தூய்ஸ் வாழ்த்துக்கள்


- அருவி - 12-25-2005

தூயவன் Wrote:
Rasikai Wrote:அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>

மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.
நாங்கள் மட்டும்.......................

பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:

மாங்கிளியும் மரங்கொத்தியும்....


- Rasikai - 12-25-2005

என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே


- தூயவன் - 12-25-2005

Rasikai Wrote:என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே

அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 12-25-2005

தூயவன் Wrote:
Rasikai Wrote:என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே

அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓம் என்ன நான் கவனிக்காமல் விட்டுட்டன் :oops:


- தூயவன் - 12-25-2005

"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................."

:?:


- வர்ணன் - 12-25-2005

"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................." :roll: :roll:


- தூயவன் - 12-25-2005

varnan Wrote:"சிங்கப் படை இங்கு தீயினிலே!
ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே
எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி
.............................................................." :roll: :roll:

என்ன முழிப்பு?
:oops: பிச்சுப் புடுவன். சினிமாவில ஒரு கேள்வி கேட்டால் பாய்ந்தடித்து பதில் சொல்லேலுதில்லோ?? :wink: :twisted:


- Thusi - 12-25-2005

சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)


- தூயவன் - 12-26-2005

Thusi Wrote:சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல....

(முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்)

வாழ்த்துக்கள் துசி சரியான பதில்!!!


- RaMa - 12-27-2005

என்ன யாரும் தொடரவில்லையா? :twisted:

ம்ம் அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்களேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

"பாயும் கடற்புலி ஆகி வெடியுடன் ஏறி நடந்தவரே
உங்கள் ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக கொடுத்தவரே தமிழீழம் உமை மறக்காது
பகை கோணமலை இருக்காது"


- Thusi - 12-27-2005

விழியில் சொரியும் அருவிகள் - எமை
விட்டுப் பிரிந்தன குருவிகள்.....


- அருவி - 12-29-2005

அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்
அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்
கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்
காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

<b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.


- RaMa - 12-30-2005

அருவி Wrote:அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம்
அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம்
கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம்
காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..."

<b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம்.


பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே சுமந்து
அவர் நினைத்திருந்த நினைவுகளை நினைப்போம்
உயில் கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்

இந்த பாடலா அருவி? :roll: :roll:


- RaMa - 12-30-2005

அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்கள்

தேசம் தானே மாவீரார் ஆகத்தானே
மானத்தொடு நாம் இங்கு வாழத்தானே
வீரம் தானே வேராகி மொதத்தானே
புவி போராலா வானம் கூட தேசம் ஆனதாடா
கடல் நீர் எங்கும் நாம் தானாடா