![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Rasikai - 08-24-2005 இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன் - நான் ஆராரோ என்று தாலாட்ட - இன்னும் யாராரோ வந்து பாராட்ட பா - வெண்ணிலா - 08-24-2005 பாடிப் பறந்த கிளி பாத மரந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே <b>மெ</b>
- Rasikai - 08-24-2005 மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பார்க்கும் பா - வெண்ணிலா - 08-24-2005 பாபா கிச்சு கிச்சு தா அது நூறு கிச்சு ஆகும் தானே பார்ப்போம் வா பாபா என் பக்கம் வா <b>வா</b>
- Jenany - 08-24-2005 பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன்....இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே...... தே - வெண்ணிலா - 08-24-2005 தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெரிஞ்சுக்கோ <b>கோ</b>
- Rasikai - 08-24-2005 கோவம் என்ன மஞ்சள் கண்ணா மனசில் மட்டும் மன்னர் மன்னா ம - வெண்ணிலா - 08-24-2005 மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே <b>வி</b>
- Rasikai - 08-24-2005 விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு வி - Jenany - 08-24-2005 விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்... நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக அமையட்டும்.... ம - வெண்ணிலா - 08-24-2005 வினோதமானவனே என் வினோதமானவனே நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய் எ
- Rasikai - 08-24-2005 எனகொரு மணிப்புறா ஜோடியொன்று இருந்த்து அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது மனமெல்லாம் அந்த நினைவுதான் விழியெல்லாம் அந்தக் கனவுதான் க - அனிதா - 08-24-2005 கண்ணாலணே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை .. என் கண்களை -------- ஏன் இன்னும் பேசவில்லை பே
- Rasikai - 08-25-2005 பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் கான்போமா ஆசை கூடாது மண் மாலை தந்து சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே மே - வெண்ணிலா - 08-25-2005 மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை சுட்டு போனதுண்டு மோகனமே உன்னைப் போல <b>போ</b>
- Rasikai - 08-25-2005 பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர்ப் புன்னையில் எனைத் தொட்ட நிலா நி - வெண்ணிலா - 08-25-2005 Rasikai Wrote:பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா போ தான் நாங்கள் கேட்ட எழுத்து - Rasikai - 08-25-2005 vennila Wrote:oops :oops: ok i will sing other songRasikai Wrote:பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - Rasikai - 08-25-2005 போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே.. இ - வெண்ணிலா - 08-25-2005 இச்சு தா இச்சு தா கன்னத்தில இச்சு தா <b>தா</b>
|