![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Vasampu - 08-22-2005 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பி
- Birundan - 08-22-2005 பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலை போலவே நீஆடவே.. வே
- vasisutha - 08-22-2005 வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான் வீரமான வேலைக்காரன் <b>நே</b>
- கீதா - 08-22-2005 நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சடா போ................... jothika - Rasikai - 08-23-2005 போடா போடா புண்ணாக்கு போடதை தப்பு கணக்கு... கு - வெண்ணிலா - 08-23-2005 குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே <b>தா</b>
- Birundan - 08-23-2005 தாலாட்டுதே வானம் தள்ளாடுதே பூமி மடிமீது தலை வைத்து தாலாட்டுதே கார்கால பூபாளம்..... பூ
- வெண்ணிலா - 08-23-2005 பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை <b>கை</b>
- Birundan - 08-23-2005 கை தட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்.... சி
- வெண்ணிலா - 08-23-2005 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் <b>சி</b>
- Birundan - 08-23-2005 சிரி சிரி சிரிசிரி சிரி சிரி சிரிசிரி சிரிக்கதெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் சிரி.. சி
- வெண்ணிலா - 08-23-2005 சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி <b>தி</b>
- Birundan - 08-23-2005 திருடாதே பாப்பா திருடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே.. தே
- KULAKADDAN - 08-23-2005 தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி இன்னும் ஏன் என்னை வாட்டுது வா - Niththila - 08-23-2005 வா வா என் வீணையே விரலோடு கோபமா மா - Birundan - 08-23-2005 மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒண்று போடவா... வா
- Rasikai - 08-23-2005 வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வெ - Birundan - 08-23-2005 வெள்ளை புறா ஒண்று போனது கையில் வராமலே புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை.... மா
- வெண்ணிலா - 08-23-2005 மானாமதுர மாமரக்கிளையிலே பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன் <b>பா</b>
- Birundan - 08-23-2005 பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயினிற் புன்னகை சிந்தி கோலமயில் என நீவரும்போது கொஞ்சும் நிலவே அமைதி கொள்வாயே... கொ
|