![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- கீதா - 08-22-2005 வானத்தைப் பார்த்தேன் புமியைப் பார்த்தேன் மனிசரை என்னும் பாக்கேல பா............. jothika - Rasikai - 08-22-2005 பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழ வாயின் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே கொ - Vishnu - 08-22-2005 கொத்த மல்லி வாசம்.. கொத்து கொத்தா வீசும்.. அப்படித்தான் மாமா.. அத்த மக ******** வெண்ணையிலே மாமா நெய் வாசம்... :wink: என் திண்ணையில.. மாமா உன் வாசம்.. வா
- Rasikai - 08-22-2005 வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம் வண்ணாப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம் ஒரு கிளையின் காதில் நான் பாட அதில் உயிரும் வந்து நடமாட ந - கீதா - 08-22-2005 நல்லதோர் வீணை செய்தாய் செ-------------- jothika - Rasikai - 08-22-2005 செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ள அள்ளிப் போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா? உன்னைச் சுற்றீ சுற்றி வந்தேன் நினைவில்லையா? நி - Birundan - 08-22-2005 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடப்பதையே நினைத்திருந்தால் வாழ்வில் துன்பம் என்றுமில்லை ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.. யாரோ வருவார் யாரோ போவார் வருவதும் போவதும் தெரியாது ஒண்றிருக்க ஒண்று வந்தால் வாழ்வில் அமைதி எண்றுமில்லை.. உ
- Rasikai - 08-22-2005 உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குறேன் எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதியே தே - Birundan - 08-22-2005 தேவதை போலொரு பென் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி.. பி
- Vasampu - 08-22-2005 பிருந்தாவனமும் நந்தகுமாரும் யாவருக்கும் ஒரு சொந்தமன்றோ சொ
- Birundan - 08-22-2005 சொந்த சுமையை தூக்கி தூக்கி சோந்து போனேன் வந்த துயரை தாங்கி தாங்கி சோகமானேன்.. சோ
- Rasikai - 08-22-2005 சொல்லடா வாய் திறந்து அம்மா என்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்லடா வாய் திறந்து அம்மா என்று சொல்லச் சொல்ல தாய் மனம் மெல்ல மெல்லப் போய் வரும் தெய்வமே தாயிடம் தேரேறி ஓடி வரம் வ - கீதா - 08-22-2005 சோதனைமேல் சோதனை போதுமடா சாமி சா------------ jothika - கீதா - 08-22-2005 [quote="Rasikai"]சொல்லடா வாய் திறந்து அம்மா என்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்லடா வாய் திறந்து அம்மா என்று சொல்லச் சொல்ல தாய் மனம் மெல்ல மெல்லப் போய் வரும் தெய்வமே தாயிடம் தேரேறி ஓடி வரம் வ[/quote வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கோ----------- jothika - Birundan - 08-22-2005 கோடி மலைகளிலே குவிந்தமலை எந்த மலை எந்தமலை...மருதமலை ம
- கீதா - 08-22-2005 மன்னவா மன்னவா மன்னாதி மன்னநல்லவா ம....வா------------ jothika - Vasampu - 08-22-2005 வாடி என் கப்பக் கிழங்கே என் அக்கா பெத்த முக்காக் கொத்தே தே
- கீதா - 08-22-2005 தேடும் கண்பார்வை க........... jothika - Vasampu - 08-22-2005 கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு ரு
- Birundan - 08-22-2005 ருக்குமனி ருக்குமனி கண்ணுரெண்டும் கூசுதடி அக்கம் பக்கம் என்னசத்தம் கண்டுபிடி கண்டுபிடி.. க
|