![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Vishnu - 08-22-2005 மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே... மனதில் எதோ சலனம் சலனம் மழை வந்தாலே.. ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்.. நீராடு இளமயிலே... சேவல் கூவும் வரையினிலே.... லே
- Rasikai - 08-22-2005 லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா.. சா - Vishnu - 08-22-2005 Rasikai Wrote:லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா.. <b>ஒரு வரி பாடல் எழுதிய அனைவருக்கும் கோடி நன்றிகள் :wink: </b> சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடடும்.. கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து.. சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடடும் பா
- Rasikai - 08-22-2005 பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது. நாலுவகை குணமிருக்கும் ஆசை விடது நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது... து - வெண்ணிலா - 08-22-2005 துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் மனமே திகைக்காதே <b>கை</b>
- கீதா - 08-22-2005 கை தட்டித்தட்டி அலைத்தாலே என் மனதை ம----தை---------------------- jothika - வெண்ணிலா - 08-22-2005 மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும் காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும் காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு <b>ரு</b>
- Rasikai - 08-22-2005 ருக்கு ருக்கு ருக்கூஉ கரி பவ ருக்கு.. ஓ மை டார்லிங்.. ஓ - வெண்ணிலா - 08-22-2005 ஓ வெண்ணிலாவே வா ஓடிவா நாளை இந்த வேளை எமை நீ காண வா பால் போல வா <b>வா</b>
- Rasikai - 08-22-2005 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியிலே ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா... வா - வெண்ணிலா - 08-22-2005 வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையால் கண்கள் தேடுது தஞ்சம் அழகு பூங்கொடியே காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை <b>இ</b>
- Rasikai - 08-22-2005 இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் சு அல்லது சூ - வெண்ணிலா - 08-22-2005 சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே <b>ந</b>
- Rasikai - 08-22-2005 நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு பொன் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந்தென்றல் உன்மீது பண்பாடும் ப - வெண்ணிலா - 08-22-2005 பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி <b>தூ</b>
- Rasikai - 08-22-2005 தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்து மால சின்னப் பூவா விளையாட சின்னத்தம்பி இசைபாட பா - வெண்ணிலா - 08-22-2005 பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன் ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல ல
- Rasikai - 08-22-2005 ல வில எனக்கு தெரிந்த பாடல் எல்லாம் சொல்லிட்டன். நேற்று எனக்கும் வசிக்கு இந்த ல வால தான் கருத்துவேறுபாடல் வந்தது.. சோ வேற யாரும் வரும் வரியும் வெஉட் பண்ணுங்கள் - வெண்ணிலா - 08-22-2005 Rasikai Wrote:ல வில எனக்கு தெரிந்த பாடல் எல்லாம் சொல்லிட்டன். நேற்று எனக்கும் வசிக்கு இந்த ல வால தான் கருத்துவேறுபாடல் வந்தது.. சோ வேற யாரும் வரும் வரியும் வெஉட் பண்ணுங்கள் சரி சரி லக்கி லக்கி நீ என் லக்கி லவ் பண்ண தெரிந்தால் நீ லக்கி <b>கி</b>
- அனிதா - 08-22-2005 கிடைக்கல கிடைக்கல.. பொண்ணு ஒன்னு கிடைக்கல.. கி
|