Yarl Forum
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு (/showthread.php?tid=8371)

Pages: 1 2 3 4 5 6 7


- sethu - 07-27-2003

ok sir


- P.S.Seelan - 07-29-2003

எப்ப அறிக்கை விட்ட என்ன அது தான் தெட்டத் தெளிவாக விளக்கி யிருக்கே. எங்கேயோ போர கப்பலைக் கவுக்கேக்க கண் துடைக்புக் குழு எங்கேயாம் நின்றது. இதுகள் மட்டும் கண்ணில ஜயலத்தின்ட கண்ணாடி போட்டுக் கொண்டே பாக்கிறது. அது சேலையுடுத்தினதின்ட வாயில இருந்து வாரபடியா இவைக்கு கொஞ்சம் பயம் போல.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-29-2003

P.S.Seelan Wrote:எப்ப அறிக்கை விட்ட என்ன அது தான் தெட்டத் தெளிவாக விளக்கி யிருக்கே. எங்கேயோ போர கப்பலைக் கவுக்கேக்க கண் துடைக்புக் குழு எங்கேயாம் நின்றது. இதுகள் மட்டும் கண்ணில ஜயலத்தின்ட கண்ணாடி போட்டுக் கொண்டே பாக்கிறது. அது சேலையுடுத்தினதின்ட வாயில இருந்து வாரபடியா இவைக்கு கொஞ்சம் பயம் போல.
கப்பலோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 07-29-2003

ஆயிரக்கணக்கான இந்து பக் தர்கள் நேற்று கீரிமலையில் தீர்த்த மாடி பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.ஆடி அமாவாசை விரதநாளான நேற்று குடாநாட்டில் பல பகுதிகளிலும் இருந்து சென்ற பக்தர்களால் கீரிமலை பகுதி சனத்திரளாகக் காட்சியளித்தது.உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் கீரிமலைப் பகுதிக்கு செல்வதற்காக பலநு}ற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 6.00 மணிமுதல் தெல்லிப்பழை மற்றும் சேந்தாங்குளம் சோதனை நிலையங்களின் முன்பாகத் திரண்டனர்.
கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் செல்லும் பக்தர்கள் 7.00 மணிக்குப் பிறகு படையினர், சோதனையின் பின் னர் பஸ்களில் செல்ல அனுமதித்தனர்.வழமைபோன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுடன் கூடவே படையினரும் உடன் சென்றனர்.சேந்தாங்குளம் சோதனை நிலையம் ஊடாக சிறிய வாகனங்களிலும் சைக்கிள்களிலும் பக்தர்கள் செல்வ தற்கு முதலில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேரங்களின் பின்னர் சைக் கிள்களில் செல்வது நிறுத்தப்பட்டது.சிறிய ~ஹைஏஸ்| ரக வான்களில் பக்தர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால், பெரும் எண்ணிக்கையானோர் குடும்பம் குடும்பமாக கீரிமலை போய்ச் சேர்ந்தனர்.மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு காலை 9.00 மணியளவில் கீரிமலை யில் தீர்த்தமாட எழுந்தருளினார். கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் சுவாமியும் ஒன்றாக தீர்த்தமாட வீதி வலம் வந்த காட்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
பெரும் எண்ணிக்கையானோர் நீராட வந்ததால் கேணியில் போதிய நீர் காணப்படவில்லை. இதனால், பலரும் கடலில் இறங்கி நீராடினர். கீரிமலைக் கடலில் இறங்கி நீராட படையினர் வழமையாக அனுமதிப்பதில்லை. என்றாலும் நேற்று பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை அங்கு காணப்பட்டது.
யாழ்.நகரில் இருந்து வலி.வடக்கு பகுதிகளுக்கான பஸ் சேவைகள் நேற்று தெல்லிப்பழை சேந்தாங்குளம் சோதனை நிலையங்கள் வரை நீடிக் கப்பட்டிருந்தன. பஸ்களிலும் தங்கள் சொந்த வாகனங்களிலும் பக்தர்கள் கீரிமலைக்கு வந்திருந்தனர். நு}ற்றுக் கணக்கான மினி வான்களும், ஓட் டோக்களும், கார்களும் அங்கு காணப் பட்டன.புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து தாயகம் வந்துள்ள குடும்பங்களை அதிக எண்ணிக்கையில் அங்கு காண முடிந்தது.வழமைபோன்று தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தி னர் தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகசாந்தி செய்தனர். தனியார் வர்த் தகர் ஒருவரும் அடியார்களுக்கு ~கோப்பி| வழங்கும் சேவையை அங்கு ஏற்பாடு செய்திருந்தார்.கீரிமலைக்குச் செல்லும் வீதிகளில் அதிக எண்ணிக்கையில் படையினரும் பொலீஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சாரணர்களும், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களும் அங்கு சேவை புரிந்தனர்.


- P.S.Seelan - 07-30-2003

அரோகரா, அப்ப அண்டைநாட்டுக்கு ஓடிப்போன கந்தசுவாமியும் சமாதானமென்டு ஓடிவந்திட்டார் போல. இனி திருப்பி எப்ப ஓடுரது. கப்பல் மட்டுமல்ல மதி பாசறையும் தான். ஒரு கண்ணில சுண்ணாம்பும் மற்றதிலே கலர்ச் சேலையுமே...? நல்ல கண்துடைப்பாளர்களப்பா.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-30-2003

P.S.Seelan Wrote:அரோகரா, அப்ப அண்டைநாட்டுக்கு ஓடிப்போன கந்தசுவாமியும் சமாதானமென்டு ஓடிவந்திட்டார் போல. இனி திருப்பி எப்ப ஓடுரது. கப்பல் மட்டுமல்ல மதி பாசறையும் தான். ஒரு கண்ணில சுண்ணாம்பும் மற்றதிலே கலர்ச் சேலையுமே...? நல்ல கண்துடைப்பாளர்களப்பா.
ஆயுதம்தந்த.. கருனைக்கடலுகளுக்கு.. கண்துரடப்பாத்தானிருக்கும்.. உந்தக.. கநதசாமியெல்லாம்.. இராணுவமிருக்கெண்டு.. கண்துடைச்சது.. தெரிஞ்சு..தானாக்கும்.. ஓடிவந்தவர்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- S.Malaravan - 07-30-2003

தாத்தா எப்பிடி சுகம் இன்டைக்கு உங்களைக் கண்டன்
மற்ரது முருகனும் சூரனை அழிக்க ஆயுதம் தூக்கினவர் தெரியுமோ. அவையள் அவையள்தான் விளங்குதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- GMathivathanan - 07-30-2003

S.Malaravan Wrote:தாத்தா எப்பிடி சுகம் இன்டைக்கு உங்களைக் கண்டன்
மற்ரது முருகனும் சூரனை அழிக்க ஆயுதம் தூக்கினவர் தெரியுமோ. அவையள் அவையள்தான் விளங்குதோ?
முருகன்.. துர்க்கிறதுக்கும்.. சந்நியிலை.. தண்டினதுகள்.. துர்க்கிறதுக்கும்.. வித்தியாசம்.. இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 07-31-2003

ஓம் ஓம் முருகன் ஆறுகையோட தானே தூக்கினவர். விழுந்தடிச்சு நம்பலாம். சந்தியில நின்டதுகள் பாவங்கள் என்ன செய்யும்.
அவர் ஓடிவந்தது நல்ல மாட்டிறைச்சியா கோவில்ல வைச்சுக் காச்சினமாம் அதை ஒரு பிடி பிடிக்கவோ தெரியாது. அல்லது வடிவான ஆமினே மாரும் வருவினம் பாக்கலாம் என்டுதானோ என்னவோ?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-31-2003

<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->ஓம் ஓம் முருகன் ஆறுகையோட தானே தூக்கினவர். விழுந்தடிச்சு நம்பலாம்.  சந்தியில நின்டதுகள் பாவங்கள் என்ன செய்யும்.
அவர் ஓடிவந்தது நல்ல மாட்டிறைச்சியா கோவில்ல வைச்சுக் காச்சினமாம் அதை ஒரு பிடி பிடிக்கவோ தெரியாது.  அல்லது வடிவான ஆமினே மாரும் வருவினம் பாக்கலாம் என்டுதானோ என்னவோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள்.. மாட்டிறைச்சிக்காரரெண்டு.. தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 07-31-2003

இந்தியாவின் புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான “றோ” (சுயுறு) நினைத்திருந்தால் ரெலோவின் தலைவர் சிறீசபாரத்தினம் உட்பட பலரது உயிர்களைப் பாதுகாத்து இருக்கலாம். இவ்வாறு ரெலோ அமைப்பின் முதல்வர் எனப்படும் சட்டத்தரணி ந.சிறீகாந்தா கூறியுள்ளார். சக்தி தொலைக்காட்சி சேவையின் “ மின்னல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது இந்தியாவின் றோ அமைப்பு புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்டு ரெலோவைப் பலவீனப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


- GMathivathanan - 07-31-2003

sethu Wrote:இந்தியாவின் புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான “றோ” (RAW) நினைத்திருந்தால் ரெலோவின் தலைவர் சிறீசபாரத்தினம் உட்பட பலரது உயிர்களைப் பாதுகாத்து இருக்கலாம். இவ்வாறு ரெலோ அமைப்பின் முதல்வர் எனப்படும் சட்டத்தரணி ந.சிறீகாந்தா கூறியுள்ளார். சக்தி தொலைக்காட்சி சேவையின் “ மின்னல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது இந்தியாவின் றோ அமைப்பு புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்டு ரெலோவைப் பலவீனப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 08-01-2003

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 08-01-2003

மனிசறச்சி தின்னாமயிருந்தால் போதாதே?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 08-02-2003

[quote="P.S.Seelan"]மனிசறச்சி தின்னாமயிருந்தால் போதாதே?
[/quoteசூப்புவச்சுக்குடிக்கிறவங்கள்.. தின்னுறவங்கள்.. இல்லையெண்டு.. சொன்னால்.. நம்பேலாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 08-02-2003

<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-P.S.Seelan+--><div class='quotetop'>QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->மனிசறச்சி தின்னாமயிருந்தால் போதாதே?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சூப்புவச்சுக்குடிக்கிறவங்கள்.. தின்னுறவங்கள்.. இல்லையெண்டு.. சொன்னால்.. நம்பேலாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


- P.S.Seelan - 08-02-2003

நம்பக்கூடாததையேல்லாம் பிடிச்சு வைச்சு தப்புங்கோ. நம்ப வேண்டியதையேல்லாம் தட்டிக் கழியுங்கோ. எங்கோ போகுது விசயம். திசை திருப்புங்கோ.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 08-02-2003

P.S.Seelan Wrote:நம்பக்கூடாததையேல்லாம் பிடிச்சு வைச்சு தப்புங்கோ. நம்ப வேண்டியதையேல்லாம் தட்டிக் கழியுங்கோ. எங்கோ போகுது விசயம். திசை திருப்புங்கோ.
85.. இந்தியா.. 87.. 89.. ஜேஆர்... பிறேமதாசா.. 95.. சந்திரக்கா.. 2001.. ரணில்.. இப்ப.. திரும்ம்ப.. 85..இலை.. இந்தியா.. தந்நது.. ஏன்.. தெரேல்லாது.. எண்டால்.. எப்படி.. நம்புறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 08-02-2003

இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசு முன் வைத்திருக்கும் நகலுக்கு திருத்தம் சமர்ப்பிப்பதற்கு முன்பாக இது விடயத்தில் சகலரையும் ஒன்றிணைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும். எல்லா அறிஞர்களையும், சட்ட வல்லுநர்களையும் ஒன்றிணைத்து ஒரு சட்டாPதியான - அரசியல் hPதியான - பதிலைத் தயாரியுங்கள் - என்று தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்றார்.
- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான வே.பாலகுமாரன்.~~இப்போது எமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. சிங் கள அரசுகள் இத்தனை கால ஏமாற்று தல்களையும் உலகின் முன்பாக மிகத் தெளிவாக அரகேற்றம் செய்வதற் கான அருமையான வாய்ப்புக்கிடைத் திருக்கின்றது. அரசின் இடைக்கால நகல் என்ற இரண்டு பக்க ஆவணத்தை வைத்துக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை புரட்டிக் காட்டப் போகிறோம் - என்றும் அவர் தெரி வித்தார்.கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ~உலைக்களம்| என்ற கவிதை தொகுப்பின் வெளியீட்டு விழா நேற்று மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையி லேயே பாலகுமாரன் இவற்றைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக தலைவர் எமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். முழு உணர்வுத் திறனுடன் இன்றைய சர்வதேச அரசி யலை முன்கூட்டியே அறிந்து அதன் படி செயற்படுகிறோம் என்று அவர் எங்களுக்கு கூறியிருக்கிறார். நாம் எமது மக்களின் விடுதலைக் காக தீவிர போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, சர்வதேச அங்கீகாரம் புலிகளுக்கு இல்லை, சர்வதேசம் இதில் தலையிடவில்லை என்றெல்லாம் கூறிவந்தார்கள். நாம் தொடர்ந்து போராடி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டபோது இந்தியாவும் அமெரிக்காவும் வந்து தலையிடும். அத்துடன், புலிகளின் ஆட்டம் முடிந்து போகும் என்று கூறினார்கள். இன்று நிலைமைவேறு.இலங்கையின் பொருளாதாரம் சீர் குலைந்து அடிமட்டத்துக்குப் போய் நாடு அழியும் நிலை காணப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சி காணப்போகிறது. கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் வந்து கதவில் தட்டு கிறார்கள்.கட்டுப்படுத்த முடியாதவாறு கட னும் வட்டியும் எல்லைமீறிச் சென் றுள்ள நிலைமை காணப்படுகிறது. கடன் வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவற்றின் பிரதிநிகள் கிளிநொச்சிக்கு வந்து புழுதி வாங்கிக்கொண்டு அலைந்து திரிகிறார்கள். இந்தச் செய்தியை மக்கள் உணரவேண்டும்.எங்களது பேராட்டம் காரணமாகவே அரசு இந்த நிலைக்கு வந்து விட்டது. 40 ஆயிரம் கோடி ரூபா தருவதாகக் கூறியவர்கள் இன்னும் ஒன்றையும் தரவில்லை. இதனை நீங்கள் புரிந்துகொண்டால் நாங்கள் போட்டிருக்கின்ற முடிச்சு எவ்வளவு இறுக் கப்பட்டுள்ளது என்பதை உணர்வீர்கள்.சர்வதேச hPதியில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தே செயற்படு கின்றோம். எமது இந்த நிலைப்பாட் டையிட்டு எவரும் அஞ்சத்தேவையில்லை. அநாவசியமான சீண்டு தல்களோ, தேவையற்ற குழப்பலோ, சிக்கலோ வராது. இது விடயத்தில் எமது தலைவர் தெளிவான பார்வை யோடு இருக்கிறார். அதற்கமையவே தற்போது காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும்.இந்தியா இணங்கி வரவேண்டும்
இந்தியா எமது து}ரத்து உறவு நாடு. நாங்கள் இந்தியாவிடம் எந்த மோதலையும் ஏற்படுத்த என்றுமே விரும்பியதில்லை. இந்தியத் தரப் புக்கு என்றும் நாம் நன்றியுடையவர்களாவோம்.நடந்தவை எல்லாம் நடந்தவையாக இருக்கட்டும். நாங்கள் என்றைக் கும் இந்தியாவின் போக்குக்கு எதி ராகச் செயற்படப் போவதில்லை. இந்தி யாவுடன் நட்புறவோடு இணங்கிச் செயற்பட மனப்புூர்வமாக விரும்புகி றோம். இதில் எந்தவித அநாவசி யமான குழப்பங்களும் கிடையாது. இதைத்தான் இந்தியாவுக்குச் சொல்ல விரும்புகிறோம். எங்களைத் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும். அந்த வகையிலாவது அவர்களுக்கு நன்மை செய்தவர்களாக இருப்போம். எமக்கு எதிரான பல செய்திகளை இந்தியா கசிய விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் எந்தச் சிக்கலுக்கும் போகாமல் நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். எனவே, இந்தியா எங்களைப் பகைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பது எமக்குத் தெரியும்.எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால் நாங்க ளும் இணக்கமாகச் செயற்படத் தயாராக இருக்கிறோம்.எம்மோடு மோதுவதற்கு இந்தி யாவுக்கு எந்தக் காரணமும் கிடையாது. அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி இதை புதுடில் லிக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அவர்களின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே, இந்தியா புலிகளை இராஜதந்திர hPதியாக அணுகவேண்டும். நாங்கள் மரணப் புதைகுழிகளைத் தோண்டுவதற்காக இங்கு வரவில்லை. அரசியல் hPதியில் சிங்களத்துக்கு புதைகுழி தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்; நிமிர்ந்து நிற்கிறோம். கழுத்தை வெட்டவில்லை; ஆள்களை வெட்டிக் கொல்லவில்லை. இனிய பழிவாங்கலையே செய்கிறோம். அரசியல் hPதியாக சிங்கள ஆட்சியாளர்களைப் பழிவாங்குகிறோம்.அரசியல் தீர்வு பற்றி பேச நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசு அது பற்றிப் பேச தயாராக இல்லை. தீர்வைத்தா என்று நாம் கேட்கிறோம். அரசினால் அது ஒருபோதும் முடியாது.பேச்சுக்களை இடைநிறுத்துமா றும் டோக்கியோவுக்கு போக வேண்டாம் என்றும் தலைவர் கூறினார். உலகம் அதிர்ந்தது. பேச்சைத் தொடருங்கள் என்று சர்வதேச சமூகம் எம்மைக் கேட்டது. நாங்கள் இறங்கிப் போனோம்.பல முயற்சிகளின்பின் இரண்டு பக்க வரைவு ஒன்றை அரசு தந்துள்ளது. இந்த வரைவில் எழுத்துப் பிழை களைப் பிடிப்பதற்காவது நாங்கள் பேச்சுக்கு வரமாட்டோமா என்று அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மை. இடைக்கால நிர்வாக வரைவு விடயத்தில் சகலரையும் இணைக்கும் படி எமது தலைவர் கூறியிருக்கிறார். இதில் மாற்று இயக்கங்கள் நிலை என்னவென்று சிலர் கேட்பார்கள். இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் விரைவில் தீ;ர்வுவரும் என்று அடித்துச் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.~~எல்லா அறிஞர்களையும் இணைத்துக் கூடுங்கள்; ஒரு சட்ட hPதியான - அரசியல் hPதியான -பதி லைத்தயாரியுங்கள்||என்று தலை வர் கூறியுள்ளார்.தலைவர் சொன்னதற்கு ஏற்ப, முன்னர் அரசமைப்பு வரைய ~ஓஸி|யில் ஆலோசனை வழங்கியவர்களு டன்கூட நாம் தொடர்பு கொண்டுள் ளோம்-சட்ட வல்லுநர்களாக உள்ள சகல அறிஞர்களையும் நமது அரசியல்துறைப் பொறுப்பாளர் அழைத்து ஒருநாட்டில் சந்தித்து, எமது பிரச் சினையை அவர்களுக்கு விளக்க மாகக் கூறவிருக்கின்றார். தமிழர் பிரச்சினைக்குச் சரியான பதிலை எழு தும்படி அவர்களிடம் அரசியல் துறைப்பொறுப்பாளர் அப்போது கேட்டுக்கொள்வார். அந்தப் பதில் தமிழ்மக்களின் தலைவிதியை மாற்றக் கூடியதாக அமையவேண்டும். - இவ்வாறு பாலகுமாரன் தெரிவித்தார்.


- GMathivathanan - 08-02-2003

போனகிழமை.. சொன்னாங்கள்.. அமெரிக்காவை.. அண்டவிட்டாலும்.. இந்தியாவை.. அணுகவிடக்கூடாதெண்டு..

இந்த.. அறிக்கையைப்பார்த்தால்.. இந்தியாவிட்டை.. ஏதோ.. கேக்கிறமாதிரியிருக்கு.. வழக்கமான.. தப்பதமாட்டம்.. அடுத்தகிழமை.. எப்படிப்போகுமொ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->