Yarl Forum
தாயகத்து அரசியல் கட்டுரைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தாயகத்து அரசியல் கட்டுரைகள் (/showthread.php?tid=8348)

Pages: 1 2 3 4 5 6


- sethu - 06-22-2003

தமிழரிடையே நிலைத்து விட்ட
தியாக தீபம் அன்னை புூபதி
14
ஆம்
ஆண்டு
நீங்காத நினைவுடன்
அது இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்புக் காலம்.
அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த இந்தியப்படைகள் தமது சுயரூபத்தை தமிழீழம் எங்கும் கட்டவிழ்த்து விட்டிருந்தது.
புலிகளுடனான யுத்தத்தில் தோல்வியுற்ற சிறீலங்காப்படைகளுக்கு உதவும் நோக்குடன் தமிழர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியப்படைகள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது.
தமிழீழ மண்ணிலே தமிழ் மக்கள் மீது முழு அளவிலான யுத்தம் ஏவிவிடப்பட்டது.
இதன்போது எம்மக்களுக்காகக் குரல்கொடுக்கவோ, உதவியளிக்கவோ எந்தவொரு நாடும் முன்வரவில்லை. உலக வல்லரசுகளும், மூன்றாம் உலக நாடுகளும் இந்தியத் தலையீட்டை ஆதரித்தன.
இதனால் விடுதலைப் புலிகள் தனித்து நின்று இந்தியத் தலையீட்டுக்கு எதிராக யுத்தம் புரிந்தனர். உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீரமுடன் போரிட்டார்கள்.
இவ வேளையில்தான் இந்தியப்படை தன் கையாலாகாத்தனத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது காட்டத்தொடங்கியது. இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டும் காணாமல் போயும் இருந்ததுடன் படுகொலையும் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டனர்.
தன் அட்டூழியங்கள் வெளிவராதவாறு இடங்கள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இந்தியா அதனூடாக இங்கு தாம் நடத்திய அட்டூழியங்கள் வெளிவராதவாறு நன்கு திட்டமிட்ட முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
மூடிய சிறைச்சாலைபோல் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த எமது மண்ணில் இந்தியப்படைகள் நடத்திவந்த கொடூரங்களை வெளிக்கொணர தமிழருக்கு எந்தவொரு ஊடகங்களும் இருக்கவில்லை.
இவ வேளையில்தான் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிராக குரல்கொடுக்க, போராட்டங்களை நடாத்த மட்டு-அம்பாறை அன்னையர் முன்னணி முடிவுசெய்தது.
தமிழர் பிரதேசங்களில் இந்தியப்படைகள் புரிந்துவரும் அட்டூழியங்களை உடனடியாக நிறுத்தவேண்டும்,
விடுதலைப் புலிகளுடன் பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும், என்ற இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அது சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
பலபெண்கள் இதில் பங்கேற்க முன்வந்தனர். இவர்களில் ஒருவரான அன்னம்மா டேவிற் மட்டு. மாமாங்க ஈஸ்வரர் ஆலயமுன்றலில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார். இதனை இந்தியப்படைகள் மிரட்டியும் துன்புறுத்தியும் முடிவிற்கு கொண்டுவந்தனர்.
இந்தியப்படையினரின் இவ ஈனச்செயல் கண்டு கொதித்தெழுந்த அன்னையர் முன்னணியின் செயலாளரான அன்னை புூபதி அவர்கள் தாமாக முன்வந்து உலகில் தம்மை அகிம்சாவாதியாக காட்டிவந்த இந்தியாவின் இரண்டாவது முகத்தை உலகிற்கு உணர்த்தியதுடன் இந்தியப்படைகளின் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இத்தகைய தியாகம் புரிந்து தியாகச் சாவடைந்த அன்னை புூபதி இன்னும் எம்மத்தியில் நிலைத்திருக்கின்றார்.


- sethu - 06-22-2003

ஒரு கட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்படடாத பகுதிக@டே முட்கம் பிச் சுருள்களைப் பாய்ந்து கடந்து ஓட முற்பட, புதைக்கப்பட்டிருந்த எமது கண்ண}வெடிகளும் செப்பமாக அமைக் கப்பட்டிருந்த கண்ணிகளும் சூழ்ச்சிப் பொறிகளும் தம் பணியைச் செவ வனே செய்யத் தொடங்கத்தான் மூளை அட அட அட! இவற்றை இப்படி இப்படிவை என்று கண்ண} வெடிகள் விடயத்தில் தலைவர் தனிக்கவனம் எடுத்து, தளபதிகளிடம் நேரடியாகச் சொல்லி விளங்கப்படுத்தி எங்களை வேலை செய்வித்ததெல்லாம்
இதற்காகத்தானா!


பாய்ந்து பாய்ந்து நாம் சுட்டதை விடவும், ஆற அமர யோசித்து அவர் போட்ட திட்டம் எதிரிக்கு அதிக சேதத்தைக் கொடுத்த ஆச்சரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

உண்மையிலேயே அது ஒரு அருமையான சண்டைதான். எங்களைவிட ஆண்களின் உயரம் அதிகம்தானே. எங்களுக்கு ஏற்ற ஆழத்தில் நாங்கள் வெட்டியிருந்த நகர்வகழியில் எதிரிகளின் தோளைக்கூட மறைக்க இயலாமல் போயிற்று. காப்பரண் வாயிலில் தன்னை நிலைப்படுத்திய பீ. கே. எல். எம். ஜீ இடம் வலமாக நாலைந்து தடவைகள் சுழன்று சீறிவிட்டு உள் நுழைய, குண்டுத்துவாரங்களினு}டே நாங்கள் தொடங்கினோம். எதிர்ப்பும் கடுமையாகத்தான் இருந்தது. சண்டை கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேலாக நடந்தது. ஒரு கட்டத்தின் பின் எதிர்ச்சூடு வரவில்லை. அதற்காக முழு இராணுவமுமே இறந்துவிட்டதாக நம்ப நாம் தயாராகவில்லை.
காயமடைந்தவர்களை முழுதாயிருப்பவர்கள் இழுத்தச் செல்ல முயல்வார்கள். முதுகில் சுமந்தபடியே நீண்ட து}ரங்களுக்கு ஊர்ந்து செல்லக் கூடிய பயிற்சிகளைக்கூட அவர்கள் பெற்றிருக்கலாம். பெரும்பாலும், காயமடைந்த, இறந்த வீரர்களை நகர்த்துவதற்கே விரும்புவார்கள். எம்மை சும்மா விட்டுச் செல்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
எல்லோருடைய காதுகளுமே எங்களை விட்டுப் புறப்பட்டு நகர்வகழிக்குள் இறங்கிவிட்டிருந்தன. ஒவ வொரு சிறு ஒலியையும் உள்வாங்கி மூளைக்கு அனுப்பி, பரிசோதித்துக் கொண்டன. ஒரு சத்தம் சற்று வேறுபாடாக இருந்தது. சர்லு} க்.. சர்லு}. க லு} சர்லு} க்லு} ஏதோ இழுபடும் ஒலி. அல்பா லீமாவின் 40 எம். எம். ஒருதரம் இயங்கியது. எங்கும் அமைதி. சர்லு} க்.. ஒலியைக் காணவில்லை. இன்னுமொரு ஐந்து பத்து நிமிட நேரம் கழிந்த பின் மீண்டும் சர்.. க்லு} சர்லு} க்லு} சனியன் இன்னும் சாகவில்லையோ? ஒரு கையெறி குண்டை வீசினோம். அமைதி. இடைவெளிவிட்டு, பின்னரும் அதே சர்லு}. க்லு} சர்லு}. க்லு} யாரடா இவன் நாசமாய்ப்போகின்றவன்? கோபம் மேலிட்டது. ஒருவனோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ உயிருடன் இருப்பது தெரியவில்லை. சரியாகத் தெரியாமல் குண்டுகளைச் செலவழிக்கவும் யோசனையாக இருந்தது. கவனிக்காது போலிருந்து நடப்பதைக் கவனிக்க முடிவுவெடுத்தோம். ஆனால், பின்னர் அதற்குள்ளிருந்து ஓசைகள் எதுவும் எழவில்லை. அல்லது எழுந்த ஓசையை களைப்பு மேலிட்டால் காதுகள் உள்வாங்கவில்லை. ஏதோ ஒன்று. வானில் அழகாக நட்சத்திரங்கள் மின்னின. அங கொன்றும் இங்கொன்றுமாய் ரவைகள் சீறின. எறிகணைகளும் இடையிடையே பறந்தன. விழிப்பாகவே இருக்கின்றோம் என்று எதிரியும் நாங்களும் பேசிக்கொள்ளும் சங்கேத மொழி இது. நேரம் மூன்றைக் கடந்து விட்டது. மனமும் உடலும் சோர்வை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு சண்டைக்குத் தயாரானது. விடிவதற்குள் இருபத்தேழைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. சில நேரம் நிலம் தெளிய முன்னரே இருபத்தேழு ராங் ஒன்றால் ஏறி மிதிக்கப்படலாம். இருபத்தாறை நோக்கிப் போவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இறந்த மனிதர்களை ஏறிமிதித்தவாறே போகவேண்டியிருக்கும் என்பதுதான். சில வேளை 'இறந்தவர்'களில் சிலர் எழுந்து நின்று சுடலாம். அப்படி நடந்தால் பரவாயில்லையே சண்டைபிடித்துக் கொண்டே நகரலாம். உயிரோடு உள்ளபோது அவர்கள் மேல் எழும் கோபம் இறந்தபின் ஏன் எழுவதில்லை என்பது புரியவில்லை.
3.30 ஆகிவிட்டது. இனியும் தாமதிப்பதில் வேலையில்லை. எல்லோரும் நகர்வகழிக்குள் இறங்கினோம். முன்னே போனவர்கள் கால் வைத்த இடங்களில் பின்னே போனவர்கள் கால்வைத்து நடந்தோம். எதிர்ப்பு எழவில்லை. காயத்துடன் இறந்துபோக முயற்சித்தவன் அல்லது முயற்சித்தவர்கள் சிலவேளை அதிகளவு இரத்தப்போக்கால் இறந்திருக்கலாம். விழுந்தவர்களைக் கடந்த பின்னும் முதுகு கூசியது. எத்தனை பேர் கடந்து போனோம் என எண்ணிவிட்டு அதன்பின் எழும்பி முதுகில் சுடுவார்களோ? திரும்பிப் பார்த்தேன்.
"என்னக்கா?"
என்றாள் பின்னால் வந்தவள்.
"ஏதேனும் அசைவு?"
"ஒரு பிரச்சினையுமில்லை"
சிந்தனைகள் பல மாதிரி ஓடிய, இருபத்திரண்டுக்கு எதிரி மறுபடி வந்துவிட்டானோ? தெரியவில்லை. இருபத்தேழுக்கு காலையில் என்ன நடக்கும்? தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் எங்களுடைய ரவைகள் குறைந்துவிட்டன என்பதும், நகர்வகழியில் விழுந்து கிடப்பவர்களிடம் ரவைகள் இருக்கின்றன என்பதும்தான். உடனேயே ரவைகள் நிரப்பிக் கொண்டோம். அல்பா லீமா தன் காற்சட்டைப் பைக்குள்ளும் 40 எம். எம். எறிகணைகளைத் திணித்துக் கொண்டாள்.
இருபத்தாறுக்கு வந்ததும் சேரா வண்ணைக் கூப்பிட்டேன். நிலைமையைச் சொன்னேன். முப்பத்தாறைப் பிடித்தபின் முப்பதிரண்டை நெருங்கும் முயற்சியில் தன்னைத் தவிர எல்லாருமே காயமும் வீரச்சாவும் என்றும், நான் இப்போது வேறு சிலருடன் முப்பத்தைந்தில் நிற்பதாகவும், விடிந்ததும் நிலைமையைப் பார்த்து முப்பத்திரண்டை நெருங்கப் போவதாகவும் குறிப்பிட்டாள். ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன். இரவிரவாக இருபத்திரண்டுப்பாதையால் நடமாட்டம் இருந்ததாகவும், தாங்கள் சுட்டதாகவும், இப்போது சத்தம் ஒன்றும் இல்லை என்றும் அவள் குறிப்பிட்டாள்.
"ஆனாலும் கவனம். பதினெட்டை விட்டிடாதை. இருபத்திரெண்டையும் இடையிடையில பார்த்துக் கொள்"
என்றேன்.
இரண்டாம் நாள் சண்டை முதல் நாளைவிடக் கடுமையானதும் சிக்கலானதுமாக இருந்தது. இருபத்தேழை எதிரியின் ஆர். பீ. ஜீ கள் வந்து முத்தமிட்டதோடு எமது பக்கச் சண்டை ஆரம்பமானது. வண் செவிணில் ஆட்கள் எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இருபத்தொன்பதில் கும் கும் மெனக் குதித்து வெடித்தார்கள். அடி அடியென்று அடித்து இருபத்தொன்பதைப் பிடித்தோம். சேரா வண்ணைத் தொடர்பெடுத்து நிலைமையைச் சொன்னபோது, தான் ஏற்கனவே முப்பத்திரண்டைப் பிடித்துவிட்டு அதில் நிற்பதாகக் குறிப்பிட்டாள்.
ராங்கோ மைக்கைக் கூப்பிட்டோம். பதினாறுக்கும் இருபத்தாறுக்கும் இடையில் மாறி மாறி நடந்துகொண்டிருந்த அவளின் அணி இருபத்தாறில் இருந்து பதினாறை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பதினெட்டில் இராணுவம் நின்றிருக்கிறது. அவர்களை இருமுனைகளால் இவர்கள் தாக்கிக் கொண்டிருந்தபோது, இடையில் நின்ற அணிக்கு இருபத்திரண்டுப் பக்கத்தால் முதுகு அடி கிடைத்திருக்கின்றது. எனவே, ராங்கோ மைக் நேரடியாக இறங்கி பதினெட்டை அடித்துப் பிடிக்க, இடையில் நின்றவர்கள் இருபத்திரண்டை அடித்துப் பிடித்திருக்கின்றார்கள். தன்னைச் சேர்த்து மூவர் மட்டுமே முழுதாக எஞ்சியிருப்பதாகவும், மூவரும் இருபத்திரண்டில் நிற்பதாகவும், இயலுமான காயக்காரர்கள் சிறப்பு எல்லைப்படை வீரர்களைப் போட்டு பதினெட்டைப் பாதுகாப்பதாகவும், வித்துடல்களைப் பதினாறில் வைத்திருப்பதாகவும் ராங்கோ மைக் குறிப்பிட்டாள்.
எல்லோருடைய நிலைமைகளையும் தெரிந்து கொண்ட சேரா வண் அடுத்த கட்டளைகளை வழங்கினாள்.
"சிக்கலில்லை. எல்லாத்தையும் சமாளிக்கலாம். இப்ப உங்கடை பாதையால சிறப்புக்குரிய ஆக்கள் வருகினம். ஆக்களைப்போட்டு எல்லாப் பாதையையும் மூடுங்கோ. இனி அவன் உள்ளுக்கை வரக்கூடாது. வந்தவன் திரும்பிப் போகவும் கூடாது. விளங்குதோ?"
"விளங்குது சேரா வண்"
"ராங்கோ மைக் உனக்கு விளங்குதோ"


"விளங்கீட்டுது சேரா வண்"
"சரி உடனே ஒழுங்குபடுத்துங்கோ ஆக்களை எனக்கும் அனுப்புங்கோ. வேறையில்லை."
சிறப்பு எல்லைப்படை வீரர்கள் ராங்கோ மைக்கை வந்து சந்திக்கவே இருண்டுவிட்டது. இரவிரவாக அவர்களை பதினெட்டு, இருபத்திரண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தொன்று என எதிரி பாவித்த அனைத்துப் பாதைகளிலும் நிறுத்தினோம். இருபத்திரண்டில் ராங்கோ மைக், முப்பத்திரண்டில் நான், நாற்பத்தியொன்றில் சேரா வண்ணும் ஏனைய நிலைகளில் எங்களில் ஏழு எஞ்சிய ஒவ வொருவருமாக சிறப்பு எல்லைப்படை வீரர்களுக்குப் பொறுப்பாக நின்று கொண்டோம். எம்முடன் வந்தவர்களில் பீ. கே. எல். எம். ஜீ இயக்குனரும் ஒரு hP -56 -11 காரியுமே மிச்சம். அல்பா லீமாவின் 40 எம். எம். என்னிடமிருந்தது.
இனி விடிந்த பின்னர்தான் சண்டை. காவற்கடமையை என்னிடம் தராமல் தமக்குள்ளேயே பகிர்ந்து கொண்டார்கள் அந்த வீரர்கள்.
"நான் கொஞ்சநேரம் பார்க்கிறன்"
என்று கேட்டும் பார்த்தேன். பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். வீட்டில் தம் தங்கைகளை இரவில் தனியே விடாத, து}ரப் பயணங்களின்போது தம் மிதி வண்டிகளில் ஏற்றிச் செல்கின்ற அண்ணாக்களாகவும், தமது உழைப்பில் ஒரு பகுதியை அக்காமாரின் சீதனத்துக்காக சேர்க்கும் தம்பிமாருமாக இருந்து கொண்டே, தேவைப்படும் நேரங்களில் சண்டைக்கு வந்து போகும் இவர்களுக்கு என்னைப் பாh க்கப் பாவமாகத்தான் இருந்திருக்கும்.
ஐந்து ஆண்களிடையே தனித்து ஒரு பெண்ணாக நின்ற எனக்கு அவர்கள் இல்லாத பக்குவமெல்லாம் பார்த்தார்கள். கையோடு கொண்டுவந்த பணிசையும் தண்ணீர்க்கானையும் முதலிலேயே என்னிடம் தந்துவிட்டார்கள். சாப்பிட்டு முடியும்வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இன்னுமொரு பணிசையும் தந்து, "வைச்சிருந்து பசிக்கிற நேரம் சாப்பிடுங்கோ" என்றார்கள். இரண்டு ஓலைகளை இழுத்துவந்து போட்டுவிட்டு "படுங்கோ, விடிய எழுப்புறம்" என்றார்கள். எனக்குச் சிரிப்பும் வந்துவிட்டது. என் தலைப் பக்கத்தில் ஒருவரும் கால் பக்கத்தில் ஒருவருமாக கண்ண}யமான தூரத்தில் நின்று காவல் செய்த அவர்கள், இருட்டில் என் சிரிப்பைக் கவனித்திருக்கமாட்டார்கள். ஏதோ என்னுடைய உடல், பொருள், ஆவி எல்லாமே தமது பொறுப்பில் இருப்பதுபோல மிகவும் அவதானமாக நடந்துகொண்டார்கள்.
ஓலையில் சாய்ந்த எனக்கு வானத்து நட்சத்திரங்கள் தெரிந்தன. மார்பில் 40 எம். எம்.மும், hP -56 -11உம் சாய்ந்திருந்தன. இருபத்தொன்பதைப் பிடிப்பதற்கான கடும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம். எதிரியின் பீ. கே. எல். எம். ஜீ. அடி அல்பா லீமாவின் இடது தோளிலிருந்து வயிற்றில் வலது புறம்வரை வரியாக சல்லடை போட, தள்ளாடியபடியே என் பக்கம் திரும்பியவள் 40 எம். எம். ஐ என்னிடம் நீட்டியபடியே, ஏதோ சொல்ல முயன்றபடி குப்புற என்மேல் சரிந்தாள். அவள் விழுந்த வேகத்திலும் நானும் விழுந்தேன். "விடாதை அடி" என்று விழுந்தபடியே மற்றவர்களிடம் கத்திவிட்டு அவளை நான் புரட்டியபோது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
என்ன சொல்ல நினைத்திருப்பாள், 'அல்பா லீமா' என்று குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் எங்கள் அன்புக்குரிய அகல்யா, இப்போது என்னுடன் கதையேன் அகல்யா. அப்போது எனக்கும் நேரம் இருக்கவில்லை. இப்போது பேசேன்.
அகல்யாவின் தெத்திப்பல் சிரிப்பு கண்களுக்குள் வந்து போனது. 50 கலிபரைப் பார்ப்பதற்காக நான் புறப்பட்டபோது அகல்யா எழும்பியிருக்கவில்லை. வயிற்றுக்குத்து என்று முனகினாள். வழமையாகவே இவள் வயிற்றுக்குத்து என்றால் சுருண்டு விடுவாள். நாங்களும் வேலை சொல்லமாட்டோம். வீட்டிலென்றால் எங்களை ஒரு வேலையுமே செய்ய விடாமல் அம்மாவே எல்லாம் செய்து, சின்ன மீன் வாங்கி அரைத்த கறி வைத்து, அது இதுவென்றெல்லாம், பக்குவம் பார்ப்பார். இங்கே அதற்கேது நேரம்? ஆளை ஆறுதலாக விட்டுவிடுவோம்.
எழுந்து நடமாடமாட்டாமல் கால் சோர்ந்து கிடந்தவள் எப்படித்தான் என்னோடு ஓடி ஓடிச் சண்டை பிடித்தாளோ. ஒருதரம் கூட முகம் சினக்காமல், நான் சொல்வதையெல்லாம் செய்துலு}. தனக்கு அடிப்படையாகத் தேவையான பொருட்களை வரும்போது கையோடு கொண்டுவந்தாளோ? அவசரத்தில் மறந்தாளோ? இரவிரவாகச் சண்டை நடந்ததே. ஓய்வு வேண்டும் என்று அவளும் கேட்கவில்லை. சண்டை அழுத்தத்தில் எனக்கும் நினைவு வரவில்லை. என்ன செய்தாய் அகல்யா? இப்போது என்னோடு கதையேன்.
புயல் மையங்கொண்ட கடலாய் மனம் பேரலைகளை வீசிக் கொந்தளித்தது.
இருபத்தொன்பதுக்குப் பின்னுள் வடலிக்கருகில் ஓலைகளால் மூடப்பட்டபடி அகல்யா, தொடைக் காயத்தால் குருதி குபுகுபுவென ஓட, பீ. கே. எல். எம். ஜீ.யை உடனேயே உதவியாளரிடம் கொடுத்துவிட்டு தானே தன் காயத்துக்குக் கட்டுப்போட்டு நகர்வகழிக்குள் சாய்ந்தபடியே கண்மூடிப்போன பீ. கே. எல். எம். ஜீ. சுடுவர் ஆதிiர் எனக்கு விழவிருந்த சூட்டை குறுக்கே பாய்ந்து தன் தலையில் வாங்கிக் கொண்ட பீ. கே. எல். எம். ஜீ இயக்குனர் அலையிசை எல்லோருமே இருக்கிறார்கள்.
"தங்கச்சி" என்று யாரோ கூப்பிட்டது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்து நேரத்தைப் பார்த்தேன். 3.40 எப்போது உறங்கினேன் என்பதே தெரியவில்லை. எழும்பி அப்படியே ஓலையில் இருந்தேன்.
"பணிசைச் சாப்பிடுங்கோ தங்கச்சி"
என்றவாறு தண்ணீர்க் கானைத் தந்தார்கள். இரண்டு நாட்களாகப் பல் துலக்காததால் வாய்க்கு பணிசின் சுவையே தெரியவில்லை.
அன்றைய பகல் சண்டையின்போது எனக்கு ஒரு வேலையுமே இருக்கவில்லை. எங்களுடைய எல்லா மோட்டார்களுமே தமது அதியுச்ச திறமையை வெளிப்படுத்த உள் நின்ற இராணுவம் ஓடத் தொடங்கியது. ஓடிய இராணுவத்தைத் தடுத்துச் சுட்டபடி, அவர்கள் உள் நுழைந்த பாதைகளில் நாம். முன்னே வந்தவர்கள் சூடுபட்டு விழுந்த விடயம் அறியாமல் பின்னே வருபவர்களும் அதே வழிகளிலேயே வந்து சூடுபட்டனர். தொகையாக ஓடி வரும் இராணுவம், சூடு விழத் தொடங்க பிரிந்து வலம், இடமாக ஓட முயற்சிக்கும்போது அடுத்தடுத்த நிலைகளில் நின்றவர்களுக்கு "ஆள் வந்து உங்களைச் சந்திக்கும்" என்று வோக்கியில் அறிவித்தது மட்டுமே நான் செய்த வேலை. தமது பாதைகள் முழுதும் தடைப்பட்ட நிலையில் திரும்பி உட்பக்கம் ஓடுவதும், மறுபடி பாதையை நோக்கி வருவதும், அடி விழ ஓடுவதுமாக இருந்த இராணுவம், ஒரு கட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்படடாத பகுதிக@டே முட்கம்பிச் சுருள்களைப் பாய்ந்து கடந்து ஓட முற்பட, புதைக்கப்பட்டிருந்த எமது கண்ண}வெடிகளும் செப்பமாக அமைக்கப்பட்டிருந்த கண்ணிகளும் சூழ்ச்சிப் பொறிகளும் தம் பணியைச் செவ வனே செய்யத் தொடங்கதான் மூளை அட அட அட! இவற்றை இப்படி இப்படி வை என்று கண்ண} வெடிகள் விடயத்தில் தலைவர் தனிக்கவனம் எடுத்து, தளபதிகளிடம் நேரடியாகச் சொல்லி விளங்கப்படுத்தி எங்களை வேலை செய்வித்ததெல்லாம் இதற்காகத்தானா!
பாய்ந்து பாய்ந்து நாம் சுட்டதையும் விடவும், ஆற அமர யோசித்து அவர் போட்ட திட்டம் எதிரிக்கு அதிக சேதத்தைக் கொடுத்த ஆச்சரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


சேரா வண்ணும் நானும் முன்னணிப் பகுதியைப் பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தோம். காவலரண்கள் சரிந்து அல்லது குலைந்து சேதமடைந்திருந்தன. திருத்த வேண்டும். வேலி பிய்ந்து அல்லது எரிந்துபோயிருந்தது. உடனேயே பச்சையோலை வெட்டியாவது அடைக்க வேண்டும். வேலி விழுந்ததால் பதுங்கிச் சூட்டு அபாயம் அதிகரித்திருந்தது. நகர்வகழிக்குள் இறங்க முடியாது. குண்டடித்தால் அகன்றும் லு}லு}லு}.. அகற்றி முடிக்கப்படாத இராணுவச் சடலங்களால் நிறைந்து கிடக்கின்றது. பிணவாடை அடங்க ஒரு மாதமாவது செல்லும்.
எக்கோ லீமா வரிசையைக் கடக்கும் போது கால்கள் தாமாகவே நின்று கொண்டன. இந்தச் சண்டையில் எதிரிகளை நான் முதன் முதலில் கண்ட இடம். ஏராளம் இராணுவம் எறிகணை வீச்சில் மாண்ட இடம். நிமிர்ந்தபடி கிடந்தது ஒரு இளைய சிங்களவனின் உடல். எம்மவர்களில் யாரோ ஒருத்தியின் குறி தவறாத சூடு அவன் நெற்றியைத் துளையிட்டிருந்தது. திறந்தபடி விறைத்திருந்தன அவன் விழிகள்.
அவன் கண்களையே பார்த்தபடி நின்றேன்.
"இளைஞனே யார் நீ?
எங்கிருந்து வந்து இங்கென் காலடியில் செத்துக் கிடக்கிறாய்?
இங்கே உனக்கு என்ன வேலை?
மலைமகள்


- sethu - 06-22-2003

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன் மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப்போராடுதல், மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல்.
பெண் தனக்குத்தானே விரும்பி அணிபவை, பெண்ணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அணிவித்துவிடுபவை என ஆணாதிக்க சமூக அமைப்பால் பெண்ணைச் சுற்றியிருக்கும் விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுபட வேண்டிய அவசியம் பெண்ணுக்கு உண்டு. இவ விலங்குகளில் பல அறிவின் துணைகொண்டு சுலபமாக அகற்றப்படக்கூடியவை, சில அதிகப் பிரயத்தனத்துடன் அகற்றப்பட வேண்டியவை. இன்னும் சில கூட்டு முயற்சிகளினூடாக மட்டுமே அகற்றப்படக் கூடியவை. வேறும் சிலவோ அடித்து நொருக்கித்தான் அகற்றப்படக்கூடியவை. இதில் பெண்ணின் ஆளுமையை மிக மோசமாகச் சிதைக்கக்கூடிய வல்லமையுள்ள அதேசமயம் அறிவின் துணைகொண்டு மிகச் சுலபமாக அகற்றக்கூடிய ஒரு விலங்கு தொடர்பான ஒரு பொதுப்பார்வையை தர்க்காPதியாக ஆராயும் முயற்சியே இக்கட்டுரையாகும்.


விரு(ம்பி)ப்புூட்டும் விலங்குகள்

சாமத்தியச் சடங்கு
வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் புூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடூடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.


பழையன கழிதலும்
புதியன புகுதலும்
துஸ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக்கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்குரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர் முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பன காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
பருவமடைந்த நாளிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன் கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இரு நூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகி விட்டன.
'அனைவரிற்கும் கல்வி' என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்துகொள்ள 'உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் உலக வாழ் நிலையை அறிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கிவைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப் பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.
ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் ஒன்றரைத் தசாப்தங்களுக்கு முன்பு தமிழ் மண்ணில் நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்ப முயன்றதை விடவும் காரணகாரியத் தொடர்பற்ற, மனம் போன போக்கின்படி செய்யப்படுகின்ற, மூடநம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவுூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தும் கூட மாற்றமடையாது பேய் புூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு புூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில் நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்த கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களில் மூலத்தை அறிவுத்தேடலின், விழி கண்டறியும் வாய்ப்பும் அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.


புதுப்புது நுட்பங்கள்
ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால் அறுகுவைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுடூவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப் பெண்கள் தவிர்க்கப்பட்டு வயது வந்தபெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்துகொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடுத்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல் புூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம்பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதால், ஏழைப்பெற்றோருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மனமகிழ்வுக்கு உரிய ஒரு நிகழ்வு தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவதுதான்.
தொட்டிக்குள் நீர் நிரப்பிப் புூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்பிடிக்கும் நிகழ்வு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பம், தொட்டி வாய்ப்புகள் மிகவும் குறைந்த வன்னி மண்ணில் இடப்பெயர்வால், ஏற்பட்ட வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை தோற்றுவிக்க, இப்போது நிலத்தில் கிடங்குவெட்டி மண் கரையாமல் அதன் மேல் தரப்பாள் (வுநுNவு) போட்டு அதற்குள் நீர் நிறைத்துப் புூக்கள் நிரப்பி நீராட்டு விழா நடத்துவது புதியதோர் பாணியாக மாறியிருக்கிறது.
பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச் சடங்குகளை முடித்தபின்னர் கோயில் கும்பிடுவதற்கு, பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடுமாம் என்று தான் இப்படியெல்லாம் செய்கின்றோம் என்று செய்யும் செயல் எல்லாவற்றிற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகிவிட்டது.


ஒன்றையொன்று
வெல்லும் கேலித்தனங்கள்
'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்திபொல்லுடன் கிளம்பிவிடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறைசாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?
வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கை கால் பட்டுவிட்டால், முறைத்துப் பார்த்துச் சில சமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?
மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து முற்றாக ஒழித்த எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லா தொழித்து இரண்டு கிழமைக்கு முன்தாகவே பாடசலை, ரியுூசன் என்று பறந்தோடும் வல்லமைபெற்ற எமக்கு 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர்கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்..?
வேப்பிலை சுற்றுவதையும் இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூக விழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்பும்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?


தலைமுறை இடைவெளி
மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக் கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்ததாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்புச் சாதனப்பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒரு சில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனித நடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய hPதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப்போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர், ஆகிவிடுவார் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப்பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண் குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.


இரண்டும் கெட்டான் பருவம்
நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின் தள்ளிப் போட, சிறியவராகவும், இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம் பருவம் (யுனுழுடுநுளுநுNஊநு) என 1904இல் பு.ளுவுயுNடுநுலு ர்யுடுடு என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாக்க கருதப்படுகிறது.
மனித வாழ்வின் ஏனைய பருவங்களைவிடவும் அதிக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பருவமாக வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம் பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித் துருவி ஆயிரம் கேள்விகள் கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படுத்தும் குழந்தைப்பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திறக்கும் தொடர்பு என்ன?' என்று தன்னைத் தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒருகாலப் பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பகவளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றறுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.
மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச் சடங்கு ஆக்கபுூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்ப தற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழி நடத்திச் செல்லும்.


எங்கே நிற்கின்றோம்.?
வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்யவேண்டிய தேவையும், இப்பொருளை எவ வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது, அறிவுூட்டல் வாய்ப்புக்கள் அற்று சமையலறைக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வுூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக்கூடும்.
ஆனால், இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச் சென்ற எம் முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகிவிட்டது. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூல மோ பார்க்கின்றோம், கேட்கிறோம். தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க hPதியாக காரண காரியத் தொடர்பை கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்திற்கு ஆளாவதை பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப் பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா? அல்லது பயன்படுத்தப்பட்டிருக்
கிறதல்லவா?
காட்டுமிராண்டிக்கால கட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகாPக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக்கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித கமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்கு நிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுவதுடன் பொதுநலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத்தாவிய காலம் முதற்கொண்டே மனப்பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கிவிட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப்பார்க்கமுடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண்
படுத்தும் முயற்சியைக் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.
புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்
கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவுூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன்வருமா?


- sethu - 06-22-2003

முளையாகி விருட்சமாகி
பெருவனமாகி-சுடா மகள்(ஐனனி)


"முழுமையாகவே
காவற் கடமையிலிருந்து
சகலதையும்
எம் பெண் போராளிகளே
கவனிக்கும்
எமக்குh}ய தனித்துவமான
முகாமைப்பாh த்து
மகிழ்வடைந்தோம்"


இந்த நீண்ட விரிந்து படர்ந்திருக்கும் கடற்பரப்பு எங்களுக்கேயுரியது! எங்களுக்கேதான். ஓ! எவ வளவு பெரியதோர் வளம் எம் தாய்மண்ணிற்குரியது. எங்கள் கடற்பரப்பில் இங்குமங்கும் பரந்து சிதறி வேகமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள் யார்? எங்கள் கடற்புலிகள் தான். ஆண்களும் பெண்களுமாய் ஓ எவ வளவு நிறைவாக இருக்கின்றது. தமிழீழ வரலாற்றில்தான் எத்தனை மாற்றங்கள், எத தனை சாதனைகள்? கற்பனை கரை தட்ட முடியாதுதான். அண்ணனின் வார்ப்பில் எல்லாமாகி நிற்கும் பெண்புலிகள் தரையில், கடலில், எங்கெங்கோ! எவ வளவு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவுமுள்ளது? இன்று கடலுடன் கடலாகி சங்கமமாகி நிற்கும் பெண்புலிகள்.

அன்றொருநாள், ஏறத்தாழ பதினைந்த வருடங்கள் இருக்கும். இலங்கை இந்தியக் கடற்பரப்பில், தேசம் பற்றிய கனவுகளுடன் தேசத்தில் புதியன படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் சமூகத்தின் புதிய மாற்றங்களின் அத்திவாரங்களுடன் தாய் மண்ணை விட்டுச் சென்று இந்திய மண்ணில் வாழ்ந்த நாட்களின் இனிய நினைவுகளின் இரைமீட்டலுடன் மனம் கொள்ளா மகிழ்வுடன் பெருமிதத்துடன், வான்பரப்பை இரசித்தபடி படகொன்று தாய்த் தமிழீழம் நோக்கி நகர்ந்து, கொண்டிருக்கின்றது.
யார் இவர்கள்? எங்கிருந்து செல்கின்றார்கள்? இவர்கள் வேறுயாருமல்ல. அண்ணனின் வளர்ப்பில் முதன் முதலாகத் தம் இராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருக்கும் பெண்கள் அணியின் ஒரு தொகுதி இவர்கள். பெண்களை இயக் கத்தில் இணைப்பது பொருத்தமா? அவர்களால் ஆயுதப் பயிற்சி எடுக்கமுடியுமா? தனியே முகாமமைத்து பெண்கள் தனியாகத் தங்க முடியுமா? ஆயுதம் து}க்கி சண்டை பிடிக்க முடியுமா? இவர்கள் நாட்டில் என்ன உடை அணிவது? ஜீன்ஸ், சேட் பெண்கள் அணியலாமா? பொருத்தமா? இவர்களை சமூகம் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது?
அவநம்பிக்கைகள், சந்தேகங்கள். இப்படி எத்தனை வகையான கேள்விகள்? சமூகத்தில் மட்டுமல்ல. எம் ஆண்போராளிகளின் பலரின் மத்தியிலும்தான். ஆனால், யாவற்றிற்கும தெளிவான பதிலைத் தன்மனதிலே கொண்டிருந்ததால், எம் தேசியத் தலைவர் அவரின் இயல்பான தன்மையைப் போலவே தன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். "எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆண்போராளிகளைப் போலவே பெண் போராளிகட்கும் பயிற்சியைக் கொடுங்கள்" பொன்னம்மானிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். தலைவரின் உணர்வை சொல்லாமலே புரிந்து நடக்கும் தளபதி அவர். பலரின் கேள்விகள் சந்தேகங்கள் தவிடுபொடியாக அண்ணனின் நேரடிக் கவனிப்பில் வெற்றிகரமாக முடிந்தது பயிற்சி. ஏறத்தாள ஒரு வருடம் கனவுபோல் கழிந்தது.
வழமையில் ஆண் போராளிகளின் பயிற்சி முகாமொன்று முடிகிறதென்றால், சகல தளபதிகளும் குவிந்து விடுவார்கள் தமக்குரியவர்களைக் கூட்டிச் செல்வதற்கு. இந்நிலை எமது பயிற்சி முகாமிற்கு சற்று மாறித்தானிருந்தது. நாடு செல்வதற்கு மேலும் சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டிய தேவையேற்பட்டது. முதலாவது அணியாக தீபாவுடன் பத்துப்பேர் முதற்படகிலேறி மன்னாருக்குச் செல்கின்றனர். நாடு செல்லும் எமக்கென பயணப்பொதிகள் நிறைய, இரண்டு சோடி சீருடை, சப்பாத்து, தொப்பி, எமக்குரிய ஏனையவை, எமக்குரிய ஆயுதம், உபகரணம் யாவும், கிற்பாக்கில் வைக்கக்கூடியவை வைக்கப்பட்டும் ஏனைய ஆயுதங்கள் யாவும் தனியாகவும் இரண்டு மூன்று பட்டு பொலித்தீனால் கடல் நீர் புகாது பொதியிடப்படுகின்றது. அவற்றுடன் எம் அந்நேர உணர்வுகள்லு} அந்தக் காலங்கள்லு} முதலாவது அணி வழியனுப்பி வைக்கப்பட்டு அடுத்த சுற்றில் எமது அணி. எமக்குரிய பொதிகளுடன் கடற்கரையை அடைகின்றோம். எம் பொதிகளுடன் நாட்டிற்குக் கொண்டு செல்லப்படும் வேறு பொருட்களும் படகுள் ஏற்றப்படுகின்றது. இறுதியாகக் கரையருகில் இருந்த கோவிலில் கற்புூரம் ஏற்ற முயன்றபோது கற்புூரம் உடைந்து சிதறுகிறது. தமக்குள் பார்வையால் பரிமாறிக்கொண்ட அவர்கள் படகில் எம்மை ஏற்றிக்கொண்டனர். உயிர்காக்கும் கவசம் ஏற்கனவே எம்மிடம் தரப்பட்டிருந்தது. புறப்பட்ட படகு கடலில் மூன்று முறை சுற்றி வலம் வந்தபின் தாயகம் நோக்கிப் புறப்படுகின்றனது. எங்கள் பார்வையில் யாவும் வியப்புடன். து}ரத்தே தெரிந்த வெளிச்சங்கள் தாயக மண்ணை நெருங்கிவிட்டோம் என்ற உணர்வைத்தர மனம் நிலைகொள்ளாது படபடக்கின்றது. "என்ன வெளிச்சம் அண்ணை இது" எம்மவரின் கேள்விக்கு "மன்னார் தள்ளாடி முகாமின் வெளிச்சம் தங்கச்சி" அவனின் பதிலைத் தொடர்ந்து "கனது}ரம் இன்னமும் இருக்கா நாங்கள் போய்ச்சேரலு}.?" "இல்லை அண்மித்து விட்டோம். இன்னும் சற்றுநேரம் தாமதிக்க வேண்டியுள்ளது. அதற்குப்பின்தான் எம்மவர்கள் தொடர்பு கொள்வார்கள்" என்ற செய்தியைத் தந்தனர் எம் படகோட்டிகள். அவர்கள் வேறு யாருமல்ல எம் மாவீரர் கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா, லெப்கேணல் பாக்கி அவர்கள்தான்.

இயங்கிக்கொண்டிருந்த படகின் இயந்திரம் திடீரென்று நின்றது. என்ன? ஏன் என்பதை அறிய முயன்றவர்கள் இருவர் கடலில் இறங்கி ஏதோ எஞ்சினுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். அலைகளால படகு தள்ளாடியதால் மேலெழுந்த அலைகளால் உள்வந்த நீரை அள்ளி ஊத்தியபடி இருந்தோம். எஞ்சினுடன் போராடும் போராளிகளை கேள்வியுடன் நோக்கியபடி? ஒரு கட்டம், எதையோ சரிசெய்த உணர்வுடன் கப்டன் பழனி படகில் தாவி ஏறி எஞ்சினை இயக்க முற்பட்ட வேளை எழுந்த பெரிய அலையொன்றில் படகு கவிழவும் சரியாக இருந்தது. என்ன நடந்தது என நாம் புரிந்து கொள்ள முன் படகின் இயந்திரப் பகுதி நீருள் மெதுவாக அம}ழத்தொடங்கியது. கப்டன் பழனி, லெப் கேணல் பாக்கி ஆகியோர் படகில் இருந்தவற்றில் கையில் கிடைத்தவற்றை எமது கையில் திணித்தனர். அது பொலித்தீனிடப்பட்ட பொதிகளோ, பெற்றோல்கானோ உயிர்வாழும் கவசமோ அது மிதக்கக்கூடிய ஏதுவாக இருந்தது. யாவரின் கையிலும் ஏதோ ஒன்று.
இயந்திரப் பகுதியின் அண்மையில் இருந்த இரு போராளிகள் படகு கவ}ழ்ந்து நீருள் அமிழ்ந்தபோது தம்மையும் மீறி குப்பியைக் கடித்துவிட்டனர். ஆனால், உப்புநீர் அவர்களின் வாயை இயல்பாக கழுவிச் சென்றதால் எவருக்கும் எதுவும் நேரவில்லை.
உயிர்வாழும் கவசமொன்று என் ஒரு கையில் கிடைத்தது. அதனுள் ஒரு கையை நுழைத்தபடி அதனை இறுகப் பற்றியபடி நீரினுள் நான். அதனால் அதனைப் புூரண மாகப் போடமுடியவில்லை. பெற் றோல்க்கானை ஒரு கையால் பிடித்த கஸ்தூரி மறுகையால் என் கையைப் பற்றிக் கொண்டாள். நானும் அவளும் அப் பெற் றோல்க்கானைப் பற்றிக் கொண்டோம்.
என்ன நடந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டபோது கடலில் மிதந்து கொண்டிருந்தோம். எம்மை மேவும் அலையில் முக்குளித்து மெதுவாகத் தலையை நிமிர்த்தி சுதாகரிக்குமுன் அடுத்தஅலை தலையினை மேவும். நீச்சல் அனுபவமற்ற வர்கள் நாங்கள். எப்படி எம்மை நீருள் சமநிலைப்படுத்த முடியும் என்பதனை அ, ஆ வென்னவே அறியாதவர்கள். இருள் கவிந்த நேரமானதால் நீரின் மேற்பரப்பில் அலையில் பரந்துவிடும் எம்மவர்கள் புள்ளி புள்ளியாகத் தெரியும். நீருள் இங்கும் அங்கும் நீந்திச் சென்று அவர்களின் பொதிகளைப் பற்றி இழுத்து வந்து ஓரிடம் சேர்ப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார் லெப். கேணல் பாக்கி. சற்று நீச்சல் தெரிந்த ஓரிருவரை அழைத்துக் கொண்டு கரையை நோக்கி கப்டன் பழனி சென்று விட்டார். கவிழ்ந்த படகின் அணியத்தைப் பிடித்தபடி கப்டன் ரகுவப்பா ஏற்கனவே ஏற்பட்டிருந்த நெஞ்சுக் காயத்தால் நீருள் அவரால் கொஞ்சநேரத்திற்குமேல் நிற்கமுடியாது. நாம் கடலினுள் கவிழ்ந்தது 7.20 அளவில். நேரம் நகர்கிறது. நீரின் அலைப்பினால் நாம் நன்கு களைத்தே விட்டோம். அலை மேவும் இடைவெளிக்குள் தலையை நிமிர்த்தும் நேரம் கஸ்து}ரி மெதுவாகக் கூறுகின்றாள் "இனி என்னால் தாங்கேலாதக்கா. நான் குப்பி கடிக்கப் போகிறேன்" வார்த்தை இதயத்தைக் கனக்க வைக்கின்றது. "அங்கே பார் கஸ்து}ரி கரைதெரிகிறது. வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிகிறது. கரையை அண்மித்துவிட்டோம். இன்னும் கொஞ்சநேரம் தான். கெதியிலை போய்ச் சேர்ந்திடுவோம்" அலையை மீறி தலை நிமிரும் பொழுதில் மெதுவாக உறுதியாக அவளைத் தேற்றுகின்றேன். "அர்த்தமில்லாமல் இதற்குள் சவமாகப் போய்விடக்கூடாது. எப்படியும் எம்மண்ணை அடையவேண்டும். ஏதோ எம்மண்ணிற்கும் செய்ய வேண்டும்" எம் உள்மனதின் ஆழமாக நெரு டல் எம்மைத் தாங்க வைக்கின்றது.
ஏறத்தாழ 11.20 மணியளவில் மீனவப் படகொன்று எம்மை நெருங்குகின்றது. கப்டன் பழனி படகொன்றினை எங்கிருந்தோ எடுத்து வந்திருந்தார். கையிலிருந்த பொதிகளுடன் கேமாக படகினுள் ஏற்றப்பட்டதால் அனைவரும் களைப்பால் படகினுள் சுருண்டு விட்டோம். படகு மீனவக் குடியிருப்பொன்றை நோக்கி நகர்ந்தது.
எம்மை அழைத்துச் செல்லவென ஆரம்பத்திலிருந்தே காத்துநின்ற விக்ரரண்ணரின் (லெப். கேணல் விக்ரர்) அணியினர் எமது தொடர்பு முதலில் அறுபட்டபோது அவர்கள் குழப்பத்திற்குள்ளாயிருந்தனர்.
ஒருவாறு கரையொன்றை அடைந்த எமக்கு தேநீர் உணவு போன்றன அம்மக்களால் அன்பாகத் தரப்பட்டது. ஈர உடையுடன் நின்ற எமக்கு மாற்றுடையாக சாரம், சேட் கிடைத்தது. குப்பி கடித்திருந்த இருவரின் உடலும் சற்று தடித்து விட்டது. அதற்குள் உரிய இடத்துடன் தொடர்பை ஏற்படுத்த உரிய போராளிகள் எமதிடத்தை அடைந்தனர்.
சாரம், சேட்டுடன், இழந்த ஆயுதப் பொதிகள் ஏனையவை மனதைக் கனக்க வைக்க துயரமான அனுபவத்துடன் ஒரு சில பொதிகளுடன் சென்ற எம்மை எதிர்பார்த்து நின்றோர் கண்டதும் மகிழ்வாலும் எமது கோலத்தைப் பார்த்து விளையாட்டான கேலியுடனும் எம்மை அன்புடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். முதற் சென்றிருந்த எமது முதலாவது மகளிர் அணியினர். அந்தக் களைப்புற்ற வேளையிலும் அவர்களின் உடையை ஆவலுடன் ரசித்துப் பார்த்தோம். சற்றுத் தொளதொளவென்றிருந்த டெனீம் ஜீன்சும் பெல்ற்கட்டாத அரைக்கையை கொண்ட கோடிட்ட இந்தியன் சேட்டும் அதன் மேல் கட்டியிருந்த கோல்சரும் மறக்க முடியவில்லை. முழுமையாகவே காவற்கடமையி லிருந்து சகலதையும் எம் பெண் போராளிகளே கவனிக்கும் எமக்குரிய தனித்துவமான முகாமைப்பார்த்து துயரங்களை மறந்து மகிழ்வடைந்தோம். இவர்களுக்குப் பொறுப்பாக விக்ரரண்ணாவின் பிரதிநிதியாக மேஜர் நரேன் நியமிக்கப்பட்டிருந்தார். அன்றைய காலங்களின் தொடர்ச்சி இன்று பல்லாண்டுகாலமாகி வளர்ந்து விருட்சமாகி பரந்து விட்டது. அன்று எம்போராளிகள் ஒருவரைக்கூட இழக்க விடாது காப்பாற்றிய அவர்களின் துடிப்பான வேகமான செயற்பாடு இன்னும் மனதில் பசுமையாகலு}. நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
எம் அண்ணனின் கனவுகள் கற்பனைகள் காலத்தில் உயிர்பெற்றே வருகின்றது. விரைவில் எம் தமிழீழ மக்கள் அதன் முழுமையான பலனை பெறத்தான் போகின்றனர். அந்த உயர்ந்தவரின் உணர்வுக்கு செயல்வடிவம் கொடுக்க உழைக்கவேண்டியதே இன்று எம்முன் நிற்கும் பணியாகிறது


- sethu - 06-22-2003

மனித வரலாற்றின் மனிதத்தன்மை தொலைந்த பக்கங்களில் சில...
சிறீலங்கா இராணுவத்தால்
தமிழ்ப் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும்
போர் ஆயுதமாகிவிட்ட பாலியல் வல்லுறவு - ஒரு முழுமையான
பார்வை
கடந்த வருடம் டீடீஊ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பிரபல நிறுவனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பெருந்தொகைப்பணம் செலுத்தி செவ வி வழங்கிய சிறீலங்காவின் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டிருந்த வாக்குமூலங்கள் முழு உலகையுமே முட்டாளாக கருதி விட்ட அவரின் அசட்டைத்தனத்தை மீண்டும் நிரூ பித்துள்ளபோதும். உண்மைக்கு புறம்பான முற்றிலும் விரோதமான அவரின் கூற்றுகளை ஒளிபரப்பி தமிழீழ மக்கள் மனங்களில் தனக்கிருந்த மதிப்பிற்கு இழுக்கு தேடிக்கொண் டது அந்த நிறுவனம். ஏனெனில் தமிழ் மக்கள் இன்றுவரை டீடீஊ செய்தி நிறுவனத்தின் நடுநிலைப் போக்கு மீது நல்ல நம்பிக்கையும் சிறந்த அபிப்பிராயமும் வைத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆயினும் சர்வதேச மன்னிப்புச் சபையால் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்கள் பற்றிய ஆதாரபுூர்வமான கண்டனத்தையும் வெளியிட்டதன் மூலம் தனது பக்கசார்பற்ற தன்மையை வெளிக்காட்டியிருப்பதையிட்டு மகிழ்ச்சிகொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டன. மனித உரி மை மீறல்களை தனது அரசு செய்வ தில்லை. தமிழ் பிரதேசங்கள் மீதான பொருளாதாரத் தடையை தான் ஆட்சிக்கு வந்த எட்டுத் தினங்களில் முற்றிலுமாக நீக்கிவிட்டேன், இதுவரை ஒரேயொரு பாலியல் வல்லுறவு சம்பவம் தான் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றெல்லாம் அப்பட்டமான, அசிங்கமான பொய்களை குவித்து கூச்சமுமின்றி ஒரு மாண்புமிகு சனாதிபதி அவர்கள் உரைப்பதை ஒளிபரப்புவது கூட ஊடக தாபனத்திற்கு இழுக்குத தேடும் செயலாகவே கருதப்பட இடமுண்டு. அல்லது இத்தகைய ஊட கங்களை தன் பிரச்சார சாதனமாகப் பயன் படுத்திவிடலாம் என்று சந்திரிகா எண்ணி யதை நிறைவேற்றித்தருகின்றனவா என்றும் சந்தேகிக்க இடமேற்படுவதில் வியப்பில்லை. செவ வியின்போது கேட்கப்பட்ட கேள்வி களுக்கு அவர் பட்ட திணறலையும் முற்றி லுமே அப்பட்டமான பொய்களைக் கூறி, மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களை அடித்து மறுக்கும் அவரின் அநாகாPகமான செயலையும், 'பிசாசு கூட பைபிள் வசனம் பேசும்' என்ற பழமொழியைப் போல் வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுதல் போன்ற அருகதையற்ற நடவடிக்கைகளையும் அப்படியே படம் பிடித்துக் காட்டிய வகையில் அந்நிறுவனம் பாராட்டப்படவேண்டும். இவற் றை தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே உடனடியாகப் புரிந்துகொண்டு முகம் சுழித்தது. இதனால்தானோ என்னவோ அவ ரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்ற hPதியில் ஏனைய செய்தி ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவமோ பிரபலமோ கொடுக்கவில்லை. எனினும் வன்னி மக்கள், அதாவது முக்கியமாக சந்திரிகா அரசின் ஒவ வொரு திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளின் நகர்வுகளின் போதும் நசுக் கப்பட்டு நலிந்து போய்க்கொண்டிருக்கின்ற வன்னி வாழ் தமிழ் மக்களின் சார்பாக வன்னிப் பிரஜைகள் குழு ஆட்சேபம் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் ஆட்சேபித்திருப்பது பண்டாரநாயக்க குடும்ப பாரம்பரியமாக தற்போது சந்திரிகாவிடம் வந்திருக்கும் இனத்துவேச அரசியலின் இராஜதந்திரமான பொய்யுரைத்தலை மட்டுமல்ல, போலித்தனத்தை பொய்யை, பொய்யென்று உணர்ந்துகொண்டு அதனை ஒரு பொருட்டாக கருதி ஊடகங்கள் வெளியிட்டிருந்தமையையும் சேர்த்துத்தான். கிட்லரின் பிரச்சார செயலரான கொயபல்ஸ் கொண்டிருந்த புகழையும் விஞ்சிவிட்டார் சந்திரிகா அம்மையார் என்பதை வெளிக்காட்டத்தான் ஊடகங்கள் அப்படிச் செய்திருக்கலாம். எது எப்படியிருந்த போதிலும் தமது கடமைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற அரசுகளுக்கெதிராக கண்டனத்தையாவது இன்று வெளியிட்டு வருவது பாராட்டப்படவேண்டியது. சமாதான முயற்சிகள் கனிந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் நடந்து போனவற்றை மறந்துவிடத் தமிழ் மக்கள் தயாராகின்ற போதிலும், பாலியல் வல்லுறவு போன்ற அநாகரிகங்கள் என்றுமே மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் இனவாத வெறியர் களால் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழ் இளம்பெண்களுக்கு நிச்சயம் நீதி கிடைத்தாக வேண்டும். அவர்களிடமிருந்து பறிக் கப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு நட்டஈடு கொடுத்துவிட முடியாது போனாலும் இனிமேலாவது இவை நடைபெறுவது தடுக்கப்பட்டாகவேண்டும்.
சிறீலங்காவில் பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சி ஆரம்பித்த காலம் முதற்கொண்டு சர்வசாதாரணமாக இருக்கின்ற இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சனாதிபதி சந்திரிகா வின் ஆட்சியிலேயே இலங்கைத்தீவு வரலாறு காணாத இனஅழிப்பு செயன்முறைகளையும் அவற்றிலும் அதியுச்சமான அதிஅகோரமான அதிகேவலமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களையும் கண்டிருக்கின்றது. மனித உh}மை அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், உள்@ர் புனர்வாழ்வு நிறுவனங்கள், கண்டனப் பேரணிகள், கண்டன அறிக்கைகள் என்பவற்றால் இது நிரூபணமாகிக் கொண்டிருப்பதையும் உலகம் அறியாமல் இல்லை. நிலமை இப்படியிருக்க, தனது ஆட்சிக்காலத்தில் ஒரேயொரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் மட்டுமே இடம்பெற்றது என்றும் அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அபத்தமான பொய்யைக் கூறி, இவ வாறான அசிங்கங்களை போர்த்தி மூடிவிட முனையும் சந்திக்கா அவர்களின் செயற்பாட்டை எந்த மனிதாபிமானமுள்ளவனும் மன்னிக்கமாட்டான். சனாதிபதி என்னும் நிலையை விட்டு, சந்திரிகா அவர்கள் ஒரு குடும்பப் பெண், ஒரு தாய், ஒரு பாதிக்கப்பட்ட விதவை, இளம் பெண் பிள்ளையின் அன்னை என்ற hPதியில் அவர் இப்படியான பாலியல் வக்கிர கலாச்சாரத்திற்கு வக்காளத்து வாங்குவதன் மூலமாக, அதனை மேலும் வளர்த்துவிடத் துணைநிற்பதைவிட மோசமானது எதுவுமிருக்க முடியாது.
தமிழினத்தின் மீதான இன அழிப்பை பல ஆண்டு காலமாக பற்பல வழிகளிலும் பரிமாணங்களிலும் மேற்கொண்டு வரும் சிறீலங்கா வின் சிங்களப் பெரும்பான்மை அரசு ஈற்றில், இவ வாயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ள்ளது. தமிழரின் தனித்துவத்திற்கும் பெருமைக்கும் தன்னிறைவிற்கும் எவையெவை மூலகாரணங்கள் என்பதை ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்துகொண்டு அவற்றில் கைவைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலாவது தமிழினத்தின் அடையாளத்தையும் தன்னிகரில்லாத சிறப்பிற்கும் தளராத வீரத்திற்கும் காரணமான இனத்தூய்மையையும் சிதைத்துவிடலாம் என்று கீழ்த்தரமான, குறுக்கு வழியில் சிந்திக்கத் தொடங்கியது. அதனடிப்படையில்தான் பேரினவாதத்தின் இன அழிப்புப் படலத்தின் சதிநாசகார வியுூ கம் படிப்படியாக வாழைப்பழத்தில் ஊசி போல நகர்த்தப்பட்டது,
இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களை விட கல்வியறிவில் மேம்பட்டிருப்பதையும் அதிக தொழில் வாய்ப்பை பெறுவதையும் பொறுக்கமாட்டாத சிங்களத் தலைமை தமி ழரின் அறிவுப் பொக்கிசமான யாழ். நூலகத்தை எரியுூட்டியது. அடுத்து பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் கைவைத்தது, இது கல்வியறிவுடைய தமிழ்ச் சமுதாயம் இனியும் வளரக்கூடாது என்ற வெறியின் வெளிப்பாடு கள்.
தமிழர்களின் பாரம்பரிய புூமிகள் எங் குமே தமிழரின் புூர்வீக நிலங்களில் தம்மினத்தாரை குடியேற்றுவதன் மூலம் மேலும் படிப்படியாக நிலத்தை ஆக்கிரமித்து விடலாம் என்று ஆதிக்க குணத்தின் வெளிப்பாடு இது.
தனித்துவம் கொண்ட தமிழ் மொழியே தமிழரின் அசைக்க முடியாத அடையாளம் என்பதை அறிந்து கொண்டதன் விளைவே, இலங்கையில் இருந்து சிறுகச் சிறுக தமிழ் மொழியை ஒதுக்கிவிடும் நோக்கோடு சிங்கள மொழி அலுவலக மொழியாக்கப்பட்டமையும், இதன் அடுத்த கட்டமே தனிச்சிங்களமே ஆட்சி மொழியென பிரகடனப்படுத்தப்பட்ட செயற்பாடு. தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்துவதன் மூலம் தமிழினம் இழிவான இனம் என்னும் எண்ணப்பாங்கை இலங்கைய}ல் வாழும் ஏனைய இனங்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டத் தொடங்கியது அரசு. அத்துடன் நின்றுவிடாமல் உணவு, மருந்து, கல்வி வசதிகள், வேலைவாய்ப்புக்கள் உட்பட எல்லாத்தையுமே மட்டுப்படுத்தி தமிழினத்தை நலிவடைய வைக்கும் பிரயத்தனத்தில் இறங்கியது. இதன் மூலம் 'யாமார்க்கும் குடியல்லோம்' என்ற தமிழினத்தின் திடசிந்தையை உடைத்தெறிந்து விடலாம் என்று கனவு கண்டது. இவற்றிற்கெல்லாம் மேலாக, மயிர் நீர்ப்பின் உயிர்வாழா கவரிமான் அன்ன தமிழினத்தின் மறஞ்சார் மானத்திற்கும், துவண்டே போகினும் துளியெனும் கறைபடாதுயர் தாய்மைக்கும், திமிர்ந்த ஞானச் செருக்கிற்கும், காரணமாயிருப்பது தமிழர்கள் தொன்றுதொட்டு பேணிவரும் ஒழுக்கமும் கட்டுக்கோப்புமே என்பதை உணர்ந்துகொண்ட சிங்களப் பேரினவாதம் ஆற்றாமையுடன் தமி ழரால் உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கத்தை சிதைத்துவிட சித்தம்கொண்டது. இதன் விளைவே வெளியில் தெரியாத வகையில் நன்கு திட்டமிடப்பட்ட கலாச்சார சீர்கேடுகளை சிறிது சிறிதாக புகுத்தி வெற்றிகண்டுவிடலாம் என்றே நம்பியது. இந்த நோக்குடன் சிங்கள இராணுவம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மது, போதைப் பொருள், சினிமா, நீலத் திரைப்படம், தவறான பாலியல் தொடர்புகள் என்று தமிழ் கலாச்சாரத்தில் என்றுமே இல்லாதவை இலவசமாக அறிமுகப்படுத்தப் பட்டன. இவற்றிற்கெல்லாம் முடிவைத்தாற் போல கட்டவிழ்த்துவிடப்பட்டதுதான் பாலியல் வல்லுறவும் பாலியல் துன்புறுத்தல்களும். 83 காலப்பகுதியில் சிவில் உடையுடன் காடைத்தனத்தில் ஈடுபட்ட அதே இராணுவத்தினர் இன்று சீருடைகளுடனேயே தம் கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆவன செய்து கொடுத்திருந்தது சிங்களப் பேரினவாத அரசு அதிலும் குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் அரசு. எத்துணை ஆசை காட்டியும் மோசம் போய்விடாத தமிழ்ப் பெண்களின் கற்பையும் மனிதத்தை யும் சூறையாடுவதற்கு சிறந்த ஆயுதம் பாலியல் வல்லுறவே என்று சிங்களப்படைகளுக்கு புகட்டப்பட்டது. நேர்மையான அரசின் அனு சரணையுடன், அதுவும் ஒரு பெண், அதிலும் இரு பிள்ளைகளின் தாய் ஒருவரின் ஆட்சியில் தான் இதன் வளர்ச்சி உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அன்று காடையர்கள் பாலி யல் வல்லுறவின் பின் தடயத்தை அழிப்பதற் காக வல்லுறவிற்குள்ளான பெண்ணை கொலைசெய்து ஆற்றில் போட்டுவிட்டு தலை மறைவானார்கள். இன்றோ, இராணுவச் சீரு டையுடன் இராணுவ காவலரணில், பொலிஸ் நிலையத்தில், நடு வீதியில் இப்படி வெட்டவெளிச்சமாக பாலியல் வல்லுறவை தனியாகவும், கூட்டாகவும் செய்துமுடித்துவிட்டு, அடுத்த நாளும் அதே காவலரணில் அடுத்த இரைக்காக காத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு சந்திரிகா அம்மையாரின் துணை தான் காரணமன்றோ. சட்டத்தின் பிடிக்கு பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஏனெனில் இதுவரை பாலியல் வல்லுறவு செய்தது நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட போதும் அதியுச்ச தண்டனையாக இடமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. பாலியல் வல்லுறவின் பின் கொலை, கொலை செய்யப்பட்டவரை தேடி வந்த குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை, இதற்கு கூட சிறீலங்காவில் தண்டனை இன்னும் வழங்கப்படவில்லையே. இவ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியாள் இராணுவ சிப்பாய் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சந்திரிகா அரசில் தனித்த பாலியல் வல்லுறவு, கூட்டு வல்லுறவு, அதன் பின் சித்திரவதை கொலை இவையெல்லாம் கிரிமினல் குற்றங்களல்ல. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தானே.
'சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினர் பாரதூரமான மனித உரிமை மீறல்களிலும் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றிலும் கடந்த 17 வருடங்களா தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். 'சிறீலங்கா காவல்துறையினரும் தற்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது' என்று 2000 டிசெம்பர் 20ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐ.நாவின் விசேட முகவர் வெளியிட்ட அறிக்கை, ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் குரல்கள், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கடையடைப்புடன் கூடிய கண்டனப் பேரணி, வன்னி பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் விடுத்த கண்டனம் இவையெல்லாம் வெளிவந்தும் நடக்கப்போவது என்ன? சனாதிபதி சந்திரிகாவின் நேரடி நெறிப்படுத்தலில் சிதைக்கப்படும் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை எப்போது விடியப்போகிறது.
வன்னியில் ஒளிப்பு ஆவணமாக்கப்பட்ட ஆதாரங்களை இங்கே விரிவாக பார்க்கவேண்டிய தேவை நம் ஒவ வொருவருக்கும் உண்டு. தமிழ் மக்கள் மீதான பாலியல் வல்லுறவு இதுபற்றி ஒளிவீச்சு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மனித வரலாற்றின் மனிதத் தன்மை தொலைந்த பக்கங்களில் சில இவை, மனித இனங்களில் ஒன்று மற்றயதை பழிவாங்க, அவமானப்படுத்த, தன் மேலாதிக்க வெறியை வெளிப்படுத்த, இனத்தை தலைகுனிய வைக்க, ஏன் இன அடையாளத்தையே அழிக்க பயன்படுத்தும் கொடூர ஆயுதம் இது. ஒன்று மற்றயதன் மீது மேற்கொள்ளும் உச்சக்கட்ட சுரண்டல் வடிவம் இது. மனித இனத்தால் மனித இனத்துக்கென்றே வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சொல்லாட்சி இது. பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை களுள் அதிகூடிய உடல் உள தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வன்முறை வடிவமும் இது தான்.


- sethu - 06-22-2003

கனவுகள் மெய்ப்படும் காலம்
இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்ந்து கொள்கின்றது. எத்தனை நாட்களை அவா எங்களோடு செலவிட்டாh ! ஓய்வு என்ற பெயா}ல் அற்புதமான நாட்களை அல்லவா எங்களுக்கு அவா பரிசளித்தாh .
வவுனியா, மன்னார், வடமராட்சி கிழக்கு, தென்மராட்சியின் தென்முனை என நாலா திக்கிலும் நின்ற எங்களை தென்னந்தோப்பிலே ஓய்வாக விட்டார். "பொதி செய்யப்பட்ட உணவு என்ற கதையே இருக்கக்கூடாது. வீடுபோன்று பாத்திரங்களில் வரும் உணவு தட்டுக்களில் பரிமாறப்பட வேண்டும்" என்ற அவருடைய கட்டளை நாம் அவ விடத்தை விட்டுப் புறப்படுகின்ற கடைசி நிமிடம் வரை கடைப்பிடிக்கப்பட்டது.
நாலா திக்கிலும் களங்கள் விரிந்து கிடந்ததால் பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர, கூடிக் கும்மாளமடிக்க, பயிற்சி செய்ய, படம் பிடிக்க, விதவிதமாய் சாப்பிட, அடிக்கடி தலைவரைப் பார்க்க, அவரோடு மனம் விட்டுப் பேச, பழக, பாடலு}.. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பில் சற்றுத் திணறித்தான் போனோம்.
எங்கள் தலைவர் தங்களுக்கு திண்டுக்கல் - சிறுமலைக் காட்டில் சூட்டுப் பயிற்சிகளை நேரடியாகத் தந்தார் என்று எங்களின் அக்காக்கள் கதைகள் சொன்னபோது ஆச்சரியத்தோடு கேட்டோம். அப்போது அவர் இருந்த சூழ்நிலை வேறு. முதன் முதலில் புலிகளாக மாறிய பெண்களை அருகிலிருந்து கவனிக்க வேண்டியது அவசியமாயிருந்தது. அப்போது விடுதலைப் போர் வேரோடிக்கொண்டிருந்தது. மகளிர் படையணி விரிவாக்கம் பெற்று, பெயர் சூட்டப்பட்ட தனிப்படையணிகளாகப் பிரிந்து, இப்போது எங்களுக்கான எல்லாவற்றையும் நாங்களே பொறுப்பேற்ற பின்னர், அவர் ஒவ வொன்றையும் நுணுகி ஆராய வேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. விடுதலைப் போராட்டம் விழுதெறிந்து விட்டதால், அதற்கு நேரமும் இல்லாமற் போயிற்று.
ஓய்வில்லாத தலைவர் எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி, நேரே வந்து கதைத்து, நேரடியாக எங்களின் சூட்டுப் பயிற்சிகளைப் பார்த்து, எங்களோடு சேர்ந்து தானும் பயிற்சி செய்து மேடையேறி நாங்கள் செய்த நிகழ்வுகளைப் பொறுமையாகப் பார்த்து, நாங்கள் பாட ஆறுதலாக இருந்து கேட்டு, எங்களின் ஐயங்களைத் தெளிவுபடுத்தி, தன்னுடைய எதிர்பார்ப்புக்களை கற்பனைகளை எங்களோடு பகிர்ந்துகொண்டுலு}
அது ஒரு தென்னந்தோப்பு என்று யார் சொன்னது ? எங்களுக்கு அதுவே நந்தவனமானது.


- sethu - 06-22-2003

கனவு நனவானது
பலவீனமாயிருந்த தமிழ்ச் சமூகத்துப் பெண் இனத்தின் மிகப் பலம் வாய்ந்த சக்தியாகவே பெண் போராளிகளைத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார். தமிழீழத்தின் கொல்லைப் புறங்களிலும் வீடுகளின் மூலையிலிருக்கும் சமையலறைகளிலும் முடங்கி, பலம்குன்றி, சிதறிக்கிடந்த பெண்களை, இன்று யாராலுமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பெரும் சக்தியாக ஒருங்குவித்தார். எங்கள் விடயத்தில் யாருமே நம்பியிராத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் செய்த அற்புதங்கள் இனம், மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
1998இல் அன்னை புூபதியின் நினைவுநாள் நிகழ்வின்போது வெரித்தாஸ் தமிழ்ப் பணிப் பொறுப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பார் அடிகள் மேற்குலகிலே ஆற்றிய உரை ஒன்றிலே பின்வருமாறு குறிப்பிட்டார்.
"நான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று பெண்ணடிமைச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் இன்று போராடிக் கொண்டிருப்பது"
ஒருவரின் கண்களிலும் படாமல் ஒதுங்கியிருந்த எம்மை உலகின் புருவம் உயரும்வரை து}க்கி நிமிர்த்த எமது தலைவர் அவர்கள் கடந்த தடைகள் கொஞ்சமல்ல.
பெண்ணடிமைச் சமூகத தின் கோரப்பிடியுள் நசுங்கிக் கிடந்த பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி, அவர்களின் கடமைகளைப் புரிய வைத்து, விடுதலை உணர்வுடன் எழுந்தவர்களை ஒன்றுசேர்த்து அணியாக்கி, அதுவரை காலமும் ஆண் போராளிகள் செய்துவந்த பயிற்சிகளையெல்லாம் செய்வித்து, ஆயுதங்களுடன் தமிழர் தெருக்களில் உலவச் செய்யலாம், சிங்களப் படைகளின் தலைகளைச் சீவலாம் என்று யாருமே துளிகூடக் கற்பனை பண்ணிப் பார்த்திராத காலத்தில், அதைச் செய்ய முனைந்தார் அவர்.
அந்த நேரத்திலேயே இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பலர் இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று தமக்குள்ளேயே யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க, தலைவர் செயலிலேயே இறங்கிவிட்டார். இது சாத்தியமா என்ற ஐயப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே அது சாத்தியமாகிவிட, அதற்குமேல் அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?
எல்லோருக்கும் சவாலாக தலைவரின் கனவு நனவாகத் தொடங்கியது. முதற்கட்டமாக பெண்களை அணிதிரட்டி, இந்தியாவின் திண்டுக்கல், சிறுமலைக் காட்டுப் பாசறை வரை கூட்டி வந்தாயிற்று. இனி அவர்களைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஒழுங்கு செய்ய வேண்டுமேயெனச் சிந்தித்து, தானே நேரடியாகப் பயிற்சியாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். அநேக பயிற்சிகளை தானே நேரடியாகக் கண்காணித்தார். அருகிலிருந்து சொல்லிக் கொடுத்தார்.
பலரின் கேலிக்குச் சவால் விட்டு, சமூகத்தின் வளர்ப்பு முறையால் ஒதுங்கிப் போகின்ற இயல்பும், பிடிவாதமும் வீம்பும் கொண்ட இவர்களை உளவுரன் கொண்ட போர்வீரர்களாக வளர்த்தெடுத்ததில் முழுப்பங்கும் தலைவருடையதே. அவரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவல்ல மூத்த போராளிகள் தலைவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் இவர்களைப் புடம் போட்டனர்.


அண்ணனின் ஆணை
அதுவரை காலமும் இயக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் எடுத்த அனைத்துப் பயிற்சிகளையுமே திறம்பட முடித்து தாயகம் திரும்பிய தேசத தின் புதல்விகள் எல்லோரினதும் கைகளிலும் ஆ-16 ரகத் துப்பாக்கிகள். அந்த நேரத்தில் மிகவும் மதிப்பான, கிடைப்பதற்கு அரிதான துப்பாக்கி அது. எல்லோருக்குமே ஆ-16 என்றால் தனி விருப்பம். தன் கண்ணருகே அல்லாமல் து}ர நிற்கப் போகும் இவர்களிடமிருந்து ஆண் போராளிகள் எப்படியாவது ஆ-16ஐ வாங்க முயற்சி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இவர்களிடம்,
"யார் கேட்டாலும் இதை நீங்கள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லித்தான் அனுப்பி னார். அது போல தாயகத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்குமே "யாரும் இவர்களிடமிருந்து ஆ-16ஐ வாங்கக் கூடாது" என்ற கண் டிப்பான கட்டளையொன்றையும் அனுப்பியிருந்தார். தலைவரின் அந்த ஒரு வசனமே பெண் போராளிகளின் கையில் அவர்களது ஆ-16களைத் தக்கவைக்கப் போதுமானதாகவிருந்தது. தலைவர் அப்போது இவர்களின் அருகே இல்லை. பல கிலோ மீற்றர்களுக்கப்பால் கடல் கடந்த து}ரத்திலிருந்தாலும், அவரின் ஒரே ஒரு வசனம் இவர்களின் பிரியத்துக்குரிய ஆயுதத்தை வேறு யாரும் நெருங்கிவிடாமல் பாதுகாத்தது.

மாற்றம் மலரும் காலம்
1987இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை, நாவற்குழி இராணுவத்தளங்களைச் சூழவிருந்த காவலரண்கள் சிலவற்றில் பெண் புலிகள் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரம் ஒரு தளபதி தன் மனதில் நெருடிக்கொண்டிருந்ததைத் தலைவரிடம் கேட்டே விட்டார்.
"அண்ணா, பெண் பிள்ளையள் இப்படி ஜீன்ஸ், சேட்டோடை திரியிறதை யாழ்ப்பாணச் சனம் ஏற்றுக்கொள்ளாது. அவை சட்டையோடை இருந்தா என்ன?" என்றார். பெண் போராளிகள் ஜீன்ஸ், சேட் லு}லு}லு}லு}லு}. சிரித்துக் கொண்டார். அவரிடமே,
"நடைமுறைகள் மாறும்போது இப்படித்தான் விமர்சனங்கள் வரும். பிறகு காலப்போக்கில் பழகிவிடும்" என்றார். இதன் பின்னர் பெண்கள் பற்றிய தம் பிற்போக்கான எண்ணங்களை தலைவரிடம் சொல்ல யாருமே துணிவதில்லை. பெண் போராளிகள் விடயத்தில் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றனர். தற்செயலாக எமது விடயத்தில் தவறாக எதையாவது சொன்னால், செய்தால் அவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிவரும் என்ற அச்சத்தாலேயே அவா கள் எங்களிடம் மரியாதையு டன், மிகுந்த கவனத்துடன் பழகி, புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.
காட்டுக்குள் எல்லோருமே தலைவரின் அருகில் இருந்தபோது அவர் எம்முடன் பழகும் விதத்தை, நடத்தும் விதத்தை நேரடியாகவே பார்த்து தாமும் நடக்க முயற்சித்தார்கள். எங்களிடம் அவருக்கு இருக்கின்ற அக்கறையைப் புரிந்து கொண்டார்கள்.

தன்னம்பிக்கையே நல்வழிப்படுத்தும்
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தில் தன் கோரக் கால்களைப் பதித்திருக்க, தலைவர் வன்னியிலே புலிகளின் தளத்தை அமைத்து இயக்கத்தைப் பலப்படுத்தினார். அந்த நேரம் பெண் போராளிகளின் முதலாவது அணியினரும், இரண்டாவது, மூன்றாவது பாசறைகளிலே பயின்றவர்களுமாக கூடியளவிலான பெண் போராளிகள் மணலாற்றுக் காட்டினுள் தலைவருடன் பாசறை அமைத்துத் தங்கியிருந்தனர்.
தலைவரின் குடில் நடுவே இருந்தது. அதற்கு ஒருபுறம் பெண் போராளிகளின் குடில்களும், இன்னொருபுறம் ஆண் போராளிகளின் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இரு பாலாரும் காலைப் பயிற்சிக்காக ஓடுவதற்குத் தனித்தனி ஓடுபாதைகள் இருந்தன. ஆனால், இரண்டு ஓடு பாதைகளுமே தலைவரின் குடிலின் வாசலுக்கு நேரே வந்து சந்திக்கும். காலையில் பயிற்சிக்காக ஓடினாலும் சரி, தலைவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவர் எல்லோரையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
தவறுகள் செய்து தண்டனையில் ஓடினால் தலைவர் கண்டுவிடுவாரே என்பதற்காகவே எம்மவர்கள் அநேக தவறுகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். என்றாலும் எங்கேனும் நிகழும் சிறுதவறுகள் ஒருநாளுக்கு ஒருவரையாவது அந்த ஓடு பாதைக்கு அழைத்து வந்துவிடும். தவறுகளின் வகைக்கேற்ப பாய், பானை, சட்டி, வாளி எனப் பலதரப்பட்ட பொருட்களைச் சுமந்தவாறு ஓட வேண்டியிருக்கும். தலைவரின் குடிலுக்கு நேரே ஓடிவரும்போது யாருக்குமே அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இராது.
ஓடி முடிந்ததும் தலைவர் கூப்பிட்டு "என்ன நடந்தது" என்று கேட்பார். யாரால் என்ன விட யத்துக்காகத் தண்டனை தரப்பட்டது என்பதை அவர் முன் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிரே ஒரு முறை போய் வரும். மறந்து போய்க்கூட அந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டாத அளவுக்கு அது மனதில் பதிந்துவிடும்.
"அண்ணாவின் அருகிலேயே நிற்கின்றோம். அவர் கண் பார்வையில் வளர்கின் றோம்" என்ற உணர்வே எம்மை பல வழிகளில் நெறிப்படுத்தும். பிழைகளைச் செய்யவிடாது தடுக்கும்.
மலைமகள்


- sethu - 06-22-2003

மூன்றாம் கட்ட ஈழப்போரும்
விடுதலைப் புலிகளும்
சுமார் ஆறரை ஆண்டுகளாக நீடித்த மூன்றாம்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்துக்குமான போரில் மிக மூர்க்கமானதும் தீவிரமானதுமான போர் இக்கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் சிந்தப்பட்ட இரத்தத்தின் அளவும், இழக்கப்பட்ட ஆளணி மற்றும் பொருளாதார இழப்பும் மிக உயர்வானதாகும்.



மூன்றாம்கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையை தாங்கமுடியாது பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்பஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது.
ரூஙூஸசூசி;
சுமார் ஆறரை ஆண்டுகளாக நீடித்த மூன்றாம்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்துக்குமான போரில் மிக மூர்க்கமானதும் தீவிரமானதுமான போர் இக்கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் சிந்தப்பட்ட இரத்தத்தின் அளவும், இழக்கப்பட்ட ஆளணி மற்றும் பொருளாதார இழப்பும் மிக உயர்வானதாகும்.
1995இல், சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தபோது சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் தமிழர் தாயகத்தின் மீது பாரிய படை நடவடிக்கைகளுக்குத் தயாரானது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ hPதியில் ஒழித்துக் கட்டுதல் என்ற முடிவுடன் மேற்கொள்ளப்பட்ட இப்படை நடவடிக்கை ஒருபுறம் கால நிர்ணயத்துடன் கூடியதாகவும், மறுபுறத்தில் வெற்றிகள் விகிதாசார hPதியில் மதிப்பிடப்படுபவையாகவும் இருந்தன. 1995இன் மத்தியில் போர் மூண்டபோது, அவ வாண்டின் இறுதிக்குள் இப்போர் முடிவுக்கு வரும் என அரசு கூறியது. பின்னர் 1996 ஏப்ரலுக்கு எனவும், பின்னர் அவ வாண்டின் இறுதிக்குள் எனவும் கூறியது. இதேசமயம், யாழ்.குடாநாட்டை இராணுவம் ஆக்கிரமித்தபோது 60 சதவீத யுத்தம் முடிந்ததெனவும், 1997இன் இறுதியில் ஜயசிக்குறுவின் போது யுத்தத்தில் 90 சதவீதம் முற்றுப் பெற்று விட்டதாகவும் கூறியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக இராணுவ hPதியில் தோற்கடித்தல் என்ற முனைப்புடன் செயலில் இறங்கிய பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இதற்கென இராணுவ அரசியல் இராஜதந்திர செயற்பாட்டில் அதற்கு ஏற்றதாக அணுகுமுறையையும் கைக்கொண்டது.

1. பாரிய படை நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துத் தமிழர் தாயகப் பரப்பை ஆக்கிரமித்தல்.
2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்ற hPதியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுடன் தமிழ்இனத் தேசவிரோதக் கும்பலுடன் இணக்கப்பாட்டுக்கு வருதல், மறுவளமாகக் கூறுவதானால் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றைத் திணித்தல்.
3. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரையிட்டு சர்வதேச hPதியில் ஓரம்தள்ளி புலிகளுக்கு எதிரான போருக்கு சர்வதேச நாடுகளின் இராணுவ - பொருளாதார உதவிகளைப் பெறுதல், இதற்கென முழு அளவில் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
இராணுவ hPதியில், விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தல் என்ற நிலைப்பாட்டை எடுத்த பொ. ஐ. முன்னணி அரசாங்கம், சிறீலங்கா ஆயுதப்படையை நவீனப்படுத்துவதில் பெரும்முனைப்புக் காட்டியது. பாதுகாப்புக்கென பெரும் தொகை நிதியை ஒதுக்கீடு செய்த ஆட்சியாளர்கள் பெருமளவிலான நவீன போர்த் தளபாடங்களையும் ஆயுதப்படையில் இணைத்துக்கொண்டனர். நவீன குண்டுவீச்சு, ஜெற்விமானங்கள், தாக்குதல் உலங்குவானு}ர்திகள், தாக்குதல் டாங்கிகள், கனரக பீரங்கிகள், றொக்கட்டுகள், அதிவேக ரோந்துக் கலங்கள், பீரங்கிக் கப்பல்கள் என முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டன. 2001ஆம் ஆண்டில் இராணுவச் செலவீடானது 8000 கோடிக்கும் 10.000 கோடிக்கும் இடையிலான தொகையை எட்டும் அளவுக்கு ஆயுத தளபாடக்கொள்வனவு உயர்நிலை அடைந்தது.
மிக வேகமாக நவீனப்படுத்தப்பட்ட இராணுவம், தொழில்சார் hPதியில் உலக முன்னணி இராணுவங்களுடன் இணைத்துப் பேசப்படும் அளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறீலங்கா இராணுவம் இதுவரையில் மேற்கொள்ளப்படாத அளவில் பாரிய படை நடவடிக்கைகளையும் இக்காலப்பகுதியில் நடாத்தியது. ரிவிரச, சத்ஜெய, ஜயசிக்குறு, ரணகோஸ போன்ற பாரிய நடவடிக்கைகள் ஒவ வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களை உடையவையாக மாதக்கணக்கில் நீடிப்பவையாகவும் இருந்தன.
இதில் ரிவிரச, சத்ஜெய போன்றவை இலக்கை அடைந்தவையாயினும், அதற்கென அரசு கொடுத்த விலை பெரிதாகவே இருந்தது. பல நு}ற்றுக்கணக்கான படையினரையும், பெருமளவு ஆயுத தளபாடங்களையும் இராணுவம் இழக்க வேண்டியதாயிற்று. இதனால் இவ வெற்றிகள் குறித்த மதிப்பீட்டில் பாதகமான விமர்சனங்களும் இருந்தன.
இதேவேளை, ஜயசிக்குறு, ரணகோஸ நடவடிக்கைகள் திட்டமிட்ட hPதியில் இலக்கை அடையாதவையாக மட்டுமல்ல, பெரும் ஆளணி இழப்புக்களையும், பெருமளவு இராணுவத் தளபாடங்களையும், பெரும் நிதிவிரையத்தையும் அரசுக்குக் கொடுப்பதாக இருந்தன. ஒட்டுமொத்தமாக நோக்கினால், மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் இக்காலகட்டத்தில் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட ரணகோஸ, ஜயசிக்குறு, சத்ஜெய நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் முற்றாக முறியடிக்கப்பட்டவையாகவும், ரிவிரச நடவடிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகப்பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையையும் இராணுவத்துக்குக் கொடுத்துள்ளது.
மூன்றாம்கட்ட ஈழப்போரைச் சிறீலங்கா அரசு பெரும் முனைப்புடன் முன்னெடுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பும் அதற்கு ஏற்ற வகையில் தனது இராணுவ யுக்திகளையும் தாக்குதல் திட்டங்களையும் மாற்றியமைத்துக் கொண்டது. இதன் முதற்கட்டமாக யாழ் குடாநாட்டைக் கைப்பற்றவும், முற்றுகையிடவும் சிறீலங்கா இராணுவம் திட்டமிட்டபோது குடாநாட்டைவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கல் ஒன்றை மேற்கொண்டது. தமது ஆளணி, ஆயுத தளபாடங்கள் என்பனவற்றுக்குப் பெரும் சேதம் விளையாமலும், பல இலட்சக்கணக்கான மக்களுடனும் கூடியதாக இவ வெளியேற்றம் இருந்தது.
வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்ந்த விடுதலைப் புலிகள் அங்கு தமது நிலைகளை உறுதிப்படுத்துவதும், தமது இருப்புக்கு இடையுூறுகளை அகற்றுவதுமான நோக்கில் ஓயாத அலைகள் 01 நடவடிக்கை மூலம் முல்லைத்தீவுப் படைத்தளத்தைத் தாக்கி அழித்தனர். இப்படைத்தள அழிப்பானது யாழ் குடாநாட்டை விட்டு புலிகள் வெளியேறியமையானது முற்றிலும் தந்திரோபாய hPதியிலானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதானதொரு நிலையை உருவாக்கியது.
இதன் பின்னர் சிறீலங்கா இராணுவம் சத்ஜெய, ஜயசிக்குறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்களிலும் புதிய பரிமாணங்கள் வெளிப்படத் தொடங்கின. அதிலும், குறிப்பாக 'ஜயசிக்குறு' நடவடிக்கையின்போது புலிகள் செயற்பாட்டில் மரபுவழிப் படையணிகளின் பண்புகள் பெருமளவில் வெளிப்படத்தொடங்கின.
குறிப்பாகப் படையணிகளை நகர்த்தல், நேரடி மோதல்கள், கனரக பீரங்கிப் பாவனைகள், தொடர்ச்சியான பல நாட்கள் இரவு - பகல் சமர்கள் என்ற hPதியிலும் இரு எல்லைக் கோடுகளுக்கு இடையில் அமைந்தது போன்றதான பதுங்குகுழிச் சமர்கள் என்ற வகையிலும் இவை அமைந்தன. இவ வாறாக வளர்ச்சி கண்ட புலிகள், ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் மூலம் ஓர் எல்லையைத் தொட்டனர். அதாவது, இலங்கைத்தீவில் இரு இராணுவங்கள் உண்டென்பது எவராலுமே நிராகரிக்கப்பட முடியாததொன்றாகியது.
இவ வேளையில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் - 03 தாக்குதல் நடவடிக்கையும் அதன் உச்சமாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமையும் சிறீலங்கா இராணுவ - விடுதலைப் புலிகள் இடையிலான இராணுவச் சமநிலையையே மாற்றுவதாக இருந்தது. இதனை சிறீலங்கா அரசு வெளிப்படையாக தனது நட்பு நாடுகளிடம் இராணுவ உதவி கோரியதில் இருந்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மூன்றாம்கட்டப் போரில் வடபுலத்தில் நிகழ்ந்த இறுதிப் பெரும்சமராக சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையும் புலிகளின் எதிர் நடவடிக்கையும் இருந்தது. சிறீலங்கா இராணுவம் பெரும் தயாரிப்புடன் மேற்கொண்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டபோது சிறீலங்கா இராணுவத்தின் இயலாமை வெளிப்பட்டது. தமது அடுத்தகட்ட நடவடிக்கையைக்கூட இராணுவம் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதுமாத்திரமல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ hPதியில் வெற்றி கொள்ளுதல் முடியாது என்பதையும் இத்தாக்குதல் சம்பவம் உலகிற்கு வெளிக்காட்டியது.
இதேவேளை, மூன்றாம்கட்ட ஈழப்போர்க்காலத்தினுள் நடந்த ஒரு பெரும் தாக்குதல் சம்பவமாக கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதலும், சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதற் சம்பவமும் அமைந்திருந்தது. இதனை யார் நடத்தியிருப்பினும் சிறீலங்காப் படைத்தரப்பை நிலைகுலையவைத்தது மட்டுமல்ல, சிறீலங்கா அரசையே ஸ்தம்பிக்கச் செய்வதொன்றாகவும் இருந்தது. சிறீலங்காவின் எதிர்காலம் குறித்துப் பலத்த கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் தோற்றுவிப்பதொன்றாகியது.
சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம்கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப்படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில், இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக மாறியிருந்தது.
மூன்றாம்கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும், கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும், தரைத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற hPதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன.
தரைவழி விநியோக வழியின்றி யாழ். குடாநாட்டில் சுமார் 35.000 துருப்புக்களை நிலை நிறுத்தியிருந்த சிறீலங்கா அரசு, அவற்றிற்கான முக்கியமான விநியோக மார்க்கமாக கடல் வழியையே நம்பி இருந்தது. இதேசமயம் விடுதலைப் புலிகளின் விநியோக மார்க்கமும் கடல் வழி என சிறீலங்கா ஆயுதப் படையினரும் கருதியதினால் இரு தரப்பினரின் கவனமும் கடற்பிராந்தியத்தில் அதிலும் குறிப்பாக வட-கிழக்கு கடற்பிராந்தியமான புல்மோட்டையில் இருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பரப்பில் இருந்தது.
மூன்றாம்கட்ட ஈழப்போரில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இக்கடற் பிராந்தியத்தில் இடம்பெற்ற கடற்சமர்களில் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான பெரும் விநியோகக் கப்பல்கள் அதிவேகப் பீரங்கிக் கலங்கள், பீரங்கிக் கப்பல்கள் என்பன மூழ்கடிக்கப்பட்டன. இறுதியாக கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பலத்தை ஒடுக்கவும் என கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட 'வருணகிரண' நடவடிக்கையும் தோல்வியில் முடிவடைந்தது.


- sethu - 06-22-2003

சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுக்குழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
இரண்டு எறிகணைகள் கூவல் ஒலியுடன் தலையைக் கடந்தன. ஒருகணம் நிதானித்தேன். வழமையான அதிகாலை உபசரிப்பா? யானை வரவின் மணியொலியா?
யோசித்து முடிக்குமுன் ஒரு இருபத்தைந்து, முப்பது எறிகணைகள் சுழற்றி விசிறப்பட்டு விழுந்து வெடிக்க, மனமும் கையும் ஒரே நேரத்திலேயே இயங்கின. நான் வோக்கியை (றுயுடுமுலு) இயக்கி "என்ன மாதிரி?" என்று கேட்ட அதே நேரம், நிறைய "என்ன மாதிரியும்" "பதினெட்டால் வந்திட்டான், இருபத்திரெண்டால் வந்திட்டான், இருபத்தொன்பதால் வந்திட்டான், முப்பத்தாறால் வந்திட்டான்" எனவும் குரல்கள் ஒலிக்க, நிலமை சட்டெனப் புரிந்துபோனது. வரலாம், வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் அவசரமாகச் செய்யப்பட்ட தயார்ப்படுத்தல்கள் எல்லாம் எந்தளவில் இருக்கின்றன எனப் பார்த்து வரப்புறப்பட்ட நான், முன்னணியுமில்லாமல் பின்னணியுமில்லாமல் இடைவழியில், கொஞ்சம் சிக்கல்தான். 50 கலிபர்காரரைப் பார்ப்பதற்காகத்தான் நான் புறப்பட்டிருந்தேன். இனிப் பின்னுக்குப் போய் வேலையில்லை. கலிபர்காரருடன் தொடர்பெடுத்துக் கதைத்துவிட்டுத் திரும்ப முனைக்குப் போவது தான் மிகச் சரியான முடிவு. மெயினில் அதிர்வெண்ணுக்கு வோக்கியை ஓடவிட்டுப் பார்த்தேன். சேராளன் அங்கிருந்தவாறே முன்னணிக்காரனையும் மோட்டார்க்காரரையும் இணைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென எமக்கு எங்களின் 50 கலிபரின் அடி கேட்டது. அதற்கிடையில் அவ வளவு து}ரம் போய்விட்டானா? வேகமாக அவர்களின் அதிர்வெண்ணுக்குப் போனேன். அவர்கள் ஏற்கனவே அந்த அதிர்வெண்ணில் நின்றவாறு என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவசரமாகக் குறிக்கிட்ட நான்,
"லீமா சேராதான் நிக்கிறன் சொல்லுங்கோ"
என்றேன்.
"லீமா சேரா, எங்களுக்கு இடது பக்கம் நு}ற்றைம்பது மீற்றர் தள்ளி கிட்டத்தட்ட நு}று பேராவது பின்னுக்குப் போயிட்டாங்கள். நாங்கள் குடுத்துக் கொண்டேயிருக்கிறம். ஆளும் விடாமல் போய்க்கொண்டேயிருக்குது."
"விடாமல் பப்பா இந்தியா. குடுத்துக்கொண்டேயிரு. எல்லாப் பக்கத்தையும் அவதானிப்பில் வைச்சிரு. எல்லாருக்கும் இலக்கு பிரிச்சுக்குடு"
"விளங்குது லீமா சேரா. அதற்கேற்றமாதிரித்தான் எல்லாம் போட்டிருக்கிறன்"
என்றாள் பப்பா இந்தியர். அவள் ஒரு சிங்கி. யாரும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் கற்புூரப் புத்திக்காரி. இனி நான் தாமதிக்காமல் மெய்னுக்குப் போய்ச் சேரவேண்டும். சேராவண் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஆயிரம் வேலையிருக்கும் இப்போது.
மெயினின் அதிர்வெண்ணுக்குப்போய், பப்பா இந்தியாவை இராணுவம் கடந்துகொண்டிருக்கும் செய்தியை சேரா வண்ணுக்குச் சொல்லியவாறு வேகமாக மெயினை நோக்கி ஓடினேன். நான் நின்ற நடுத்துண்டுக்குள் இன்னும் எறிகணை விழவில்லை. ஏன்? நடுத்துண்டுக்குள் இராணுவம் நிற்கிறதோ? எனக்கு வலப்புறம் வேப்பமரத்தருகே ஏதோ அசைவு தெரிய, பார்வையைக் கூர்மைப்படுத்தினேன். ஆளேதான். என்னிலிருந்து 75மீ இடைத்தது}ரம் வரும். உடம்பெல்லாம் வகைதொகையில்லாத பாரங்களைச் சுமந்தவாறு இராணுவம் பின்னணிக்கு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுடைய எக்கோ லீமா குறுக்குத் தகட்டு வரிசையில் தான் ஓடுகிறார்கள். நிலைமையை சேரா வண்ணுக்குச் சொன்னேன்.
"எக்கோலீமா வரிசையோ" சிக்கவில்லை. வண்செவிணுக்கு அறிவிச்சு ஒழுங்குபடுத்துறன். நீ கெதியா வா?
என்றாள் சேராவண். நான் பாய்ந்தடித்து மெயினுக்குப் போய்ச்சேரவும் எக்கோலீமா வரிசையை எங்களுடைய எறிகணைகள் துடைத்தழிக்கத் தொடங்கின. நான் எதிர்பார்த்தமாதிரியே சேராவண் பதுங்கு குழியினுள் இல்லை.
"கெதியா வா" உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறன். டெல்ரா பதினெட்டு, இருபத்திரெண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு உடைபட்டு அவன்ர போக்குவரத்துப்பாதையா இருக்குது. எங்கட ஆக்கள் விழுந்திட்டினம். மிஞ்சியிருந்த ஆக்களை இழுத்துக் கொண்டுபோய் பன்னிரெண்டிலையிருந்து பதினாறுவரையும் போட்டிட்டு ராங்கோ மைக் நிக்கிறாள். பதினெட்டிலையிருந்தும் முப்பத்திரெண்டிலையிருந்தும் கடும் எதிர்ப்பு வருதாம். இவ வளவு நேரமும் ஸெல் போட்டுக் குடுத்தும் போகேல்லாமல் இருக்குதாம். எங்கட வலதுக்கு ஒரு கிலோமீற்றர் பின்னாலை அவன் ஒரு லைனைப் போட்டிட்டு நிக்கிறான். எங்களுக்கு எல்லாப் பக்கத்திலையும் அவன். இனி நான் இதிலை நிண்டு வேலையில்லை. தனித் தனிய நிண்டு என்னைத் தொடர்பெடுத்த எல்லாரையும் எப்படியாவது டெல்ரா நாப்பத்தொண்டுக்கு வரச்சொல்லியிருக்கிறன். நான் நாற்பத்தொண்டுக்குப் போறன். நீ பதினாறுக்குப் போ. ரெண்டு பக்கத்தாலையும் நெருங்கி லிங்க் பண்ணுவம். பாதையை மூடுற வரைக்கும் எங்களுக்குப் பின்னால நிக்கிறவன் பலமாத்தான் நிப்பான். சப்ளையை மறிச்சாத்தான் அவனை உடைக்கலாம். உனக்கு விளங்குதோ"
என்றாள் சேராவண் பதுங்குகுழியின் முகட்டில் நின்றவாறு. அவளும் அவளுடன் நின்றவர்களும் முழுமையான தயார் நிலையில்.
பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னோடு ஒரு 40 எம். எம். இருந்தால் நல்லது என்று மனதில் பட. அல்பா லீமாவைக் கூட்டிக் கொண்டு, என்னுடைய இடைப்பட்டி முழுமையும் குண்டுகளைக் கொழுவிக் கொண்டு பதினாறை நோக்கி ஓடிப்போனேன்.
பதினாறுக்குப் போனேன் என்பதை விட நான் கொலை வலையத்துக்குள் போனேன் என்பது தான் உண்மை. பதினாறு, பதினைந்து என்று எங்களுடைய ஆட்கள் நின்ற காப்பரண்களெல்லாம் எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்தபடி. இந்த எறிகணை வீச்சுக்குள் யாராவது எஞ்சியிருப்பார்களா? வோக்கியில் ராங்கோ மைக்கைக் கூப்பிட்டவுடனேயே,
"எனக்கு உன்னைத் தெரியுது. வேகமா ஓடி வா"
என்று கத்தினாள். அல்பா லீமாவும் நானும் ஓடிப்போய் பதினாறுக்குள் சறுக்கிப் பாய்ந்த வேகத்தில் சமநிலை குழம்பிச் சரிந்து விழப்போன எம்மை உள்ளிருந்தவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
"இதுக்குள்ளாலை பார்"
என்றெனக்குச் சுடும் ஓட்டைக்குள்ளால் காட்டினாள் ராங்கோ மைக். அணிவகுத்து நின்ற மொட்டைத் தென்னைகளுக்கிடையால் பார்த்தேன். இருபது பேரளவில் கொண்ட அணி பதினெடட்டினு}டாக உள் நுழைந்து கொண்டிருந்தது. முதுகில் றுஐசுநுடுநுளுளு சுநுஊநுஐஏநுசு ஐச் சுமந்தபடி வந்த முதலாமவன் பதினெட்டை கடக்கவும் பக்கவாட்டாக நெற்றியில் சூடுபட அப்படியே விழுந்தான். இது பதுங்கிச்சூடு. நம்மவர்கள்தான்.
"சினைப்பர் எங்க நிக்குது"
என்றேன்.
புட்டிப் பொசிசனிலை இந்தியா அல்பா தான் குடுத்துக்கொண்டிருக்கிறான்.
என்று ராங்கோ மைக் சொல்லவும், அல்பா லீமா தன் 40 எம். எம் ஆல் இரண்டு எறிகணைகளை ஏவ. நின்றவர்கள் ஏனைய ஓட்டைகளால் சுட, விழுந்தவர்கள் போகமற்றவர்கள் ஓடித் தப்பினார்கள். இந்தத் தென்னைமர அணிவகுப்பையும் இடையில் தலைநீட்டும் மாமரங்களையும் கடந்து நீண்ட து}ரங்களுக்கு மிகச் சரியாகச் சுடுவதும் கொஞ்சம் சிரமம் தான். எனக்குப் பொறுமையே இல்லை. சேராவண் இன்னும்போய்ச் சேரவில்லையோ போயிருந்தால், தொடர்பெடுத்திருப்பாளோ?
"லீமா சேரா - சேராவண்"
வோக்கி கூப்பிட்டது. இவளுக்குச் சாவே இல்லை;
"சொல்லுங்கோ சேரா வண் நான் பதினாறிலை தான் நிக்கிறன்"
"சரி. நான் நாற்பத்தொண்டுக்கு வந்திட்டன். தொடங்குவம். வண் செவின்ரை நம்பருக்கு வா"
போனேன். இரு முனைகளால் நாங்கள் இறங்கப் போவதை வண் செவிணுக்குச் சொல்லி எறிகணை உதவி கேட்டான். வண் செவின் தயாரானது. நாங்கள் தயாரானோம்.
"வருகுது பாருங்கோ"
என்றது. பார்த்துக்கொண்டிருந்தோம். கும். கும் கும் என்றது. அவை மிகச் சரியாகப் பதினெட்டுக்கு நேரே விழுந்து வெடித்தன.
"சரியா"
"சிக்கவில்லை வண்செவிண். இப்படியே இருக்கட்டும். தேவையெண்டால் கேக்கிறன். சேராவண் நான் தொடங்கிறன்"
"உடனே தொடங்கு"
"அல்பா லீமாலு}லு}"
நான் வாய் மூட முதலே அவள் 40 எம். எம். ஐத் தோளில் தொங்கவிட்டு hP-81 ஆல் குறி பார்த்தபடி, "அடிலு} விடாதைலு}லு} அடிலு} அடிலு} அடிலு}"
என்றவாறு நகர்வுப் பதுங்குகுழிக்குள் குதித்துப் பதினெட்டை நோக்கி ஓடத் தொடங்க, அவள் பின்னே ஒரு பீ. கே. எல். எம். ஜீ இயக்குனர், சுடுனர், உதவியாளர் தத்தம் ஆயுதங்களுடன் ஓட, இன்னும் இருவர் நகர்வு குழிக்குள் பாய முற்பட, நான் அவர்களைப் பிடித்திழுத்து,
ரெண்டு பேரும் நில்லு. தேவைப்படேக்க கூப்பிடுறன்.
என்று அதட்டிவிட்டு, போனவர்களின் பின்னே பாய்ந்து ஓடினேன். என் பின்னே தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினால், அந்த இருவரும் என் பின்னே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். சட்டெனக் கோபம் வந்தபோது ஒன்றும் பேசாமல் ஓடினேன். சண்டை தொடங்கினால் ஒருவரையும் கட்டுப்படுத்த இயலாது. நான் முந்தி, நீ முந்தி என்று எல்லோரும் வாலைக் கிளப்பிக் கொண்டு வெளிக்கிட்டுவிடுவார்கள். வந்து என்வென்றாலும் செய்யட்டும்.
பதினெட்டில் எதிர்பார்த்தளவு எதிர்ப்பில்லை. பதுங்குழிக்குள் ஒரு குண்டடித்தோம். பாய்ந்து சுட்டோம். உற்றுப் பார்த்தோம். மூன்று இராணுவத்தினர் பிய்ந்து தொங்கிப்போய் கிடந்தனர். இது வண் செவிண் செய்த வேலை. தாமதிக்க நேரமில்லை.
"சேராவண் லீமா சேரா. நான் பதினெட்டில நிக்கிறன்."
"அதில சிக்கலில்லையெண்டா வேகமா மற்றதுக்குப் போ. ஆக்களைக் குவிய விடாதை."
சாளி பிறேவோவில் ஆட்கள் வானிலெழும்பிக் காற்றை கிழித்தபடி டெல்ரா நாற்பது, நாற்பத்தொன்றுப் பக்கம் குதித்து வெடிக்குமோசை கேட்டது. சரி, சேராவண்ணும் இறங்கப் போகிறாள்.
நாங்கள் இனி அவதானமாகப் போக வேண்டும். பின்னே வந்த இருவரிடமும் இரண்டு பக்கங்களையும் அவதானித்தவாறு நகருமாறு பணிந்துவிட்டு, பார்த்துப் பார்த்து நகர்ந்தோம். முன் பக்கவாட்டுப் பற்றை மறைவுகளிலிருந்து சூடு வந்தபோதெல்லாம் லீமா தன் 40 எம். எம். ஆல் ஒன்று கொடுப்பாள். நாங்களும் சடசடப்போம். பெரும்பாலும் எதிர்ப்பு அடங்கிவிடும். பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றெல்லாம் சிறு எதிர்ப்புகளுடன் விழுந்துவிட, இருபத்திரெண்டை நெருங்க முன்பே நகர்வகழியின் வளைவு மறைவிலிருந்து வீசப்பட்ட இரு கைக்குண்டுகள் எம்மை வரவேற்றன.
"பின்னுக்குப்போ. பின்னுக்குப்போ."
என்று கத்தியவாறே அல்பா லீமா எங்களெல்லோரையும் பின்னுக்குத் தள்ளி நகர்வுக்குழியின் இன்னொரு வளைவில் விட்டாள். குண்டுகள் வெடித்த கையோடு அல்பா லீமா எறிகணையேற்றப்பட்டிருந்த 40 எம். எம். ஐ அவசரமாக தோளுக்கு உயர்த்தினாள். அதற்கு முன்பே பின்னே வந்த வால்களில் ஒன்று "இந்தாப் பிடி" என்றவாறு ஒரு குண்டை எறிய, அது முன்னே விழுந்து வெடித்துப் புழுதி அடங்கு முன்னரே சூடுகளை வழங்கியவாறு முன்னே பாயந்தோம். எம் முன்னெ போனவள் தடக்குப் பட்டவாறே போன ஏதோ ஒன்றில் என் கால்களும் தடக்க, குனிந்து பார்த்தேன். இராணுத்தின் உடல். சற்று அசைவதுபோல் மனதுக்குப்பட அவன் நெற்றியில் என் துப்பாக்கி முனையை அழுத்திச் சுட்டுவிட்டு நகர்ந்தேன்.
இருபத்திரெண்டில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்க இயலாமல் இருந்தது. தலையை உயர்த்திச் சுடுவதற்கு எதிரி எங்களை அனுமதிக்கவேயில்லை. நாங்கள் வியர்த்துக் களைத்து எவரும் அசைக்கமுடியாத பலத்துடன் அமைத்த காப்பரணுள் பாதுகாப்பாக இருந்தவாறு எதிரி விளையாடிக்கொண்டிருந்தது எரிச்சலைக் கிளப்பியது. ஒரு முறை தலையை உயர்த்தி அல்பா லீமாவால் ஒரேயொரு 40 எம். எம். ஐச் சுடும் துவாரத்தினு}டே ஏவ முடியுமென்றால் கதையே வேறு. இருபத்திரெண்டுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பதினேழு மீற்றர் இடைத்து}ரம் வரும். அதைக் கடப்பதற்குள் அந்தப்பாடு.
ஒரே இடத்தில் அதிக நேரம் தாமதிப்பதும் ஆபத்து. ஒரு இறுக்கமான முடிவை எடுத்தே ஆக வேண்டிய நிலை எங்களுக்கு. என் பின்னோடு வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நான் வாய் திறக்க முன்னரே ஒருத்தி,
"நான் போய்க் குண்டடிக்கிறன். எமக்குக் காப்புச் சூடு தாங்கோ."
என்றவாறு என் பதிலுக்குக் காத்திராமல் ஏற்கனவே பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் வைத்திருந்த குண்டுகளோடு எங்களை ஏறி மிதித்தவாறு ஓட, நகர்வகழிக்குள் பதுங்கியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து இருபத்திரெண்டை நோக்கி சூடுகளை வழங்கினோம்.
எதிர்த் திசையிலிருந்து சூடு வரும்போது ஓடவேண்டுமென்ற விதிமுறைகள் எல்லாம் பயிற்சியின் போது மட்டுமே எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை தொடங்கிவிட்டால் டீநுNனு ஆவது, ஊசுயுறுடு ஆவது, னுருஊமு றுயுடுமு ஆவது. நிமிர்ந்தபடி ஓட்டந்தான்.
இருபத்திரெண்டிலிருந்து வந்த எந்தச் சூடுமே குண்டோடு ஓடியவளில் கொழுவவில்லை என்பது நம்பமுடியாத உண்மை. எங்களுடைய திடீர் சூடும் குண்டேந்தியவளின் வருகையும் எதிரியைக் குழப்பிவிட்டதோ, என்னவோ, அவர்களின் சூடு நின்றுவிட்டது. இன்னுமொரு ஐந்து மீற்றரில் காப்பரண் வாயிலை அவள் நெருங்கிவிடுவாள் அதற்குள்லு}.
சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுகுழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
சுட்டவனைச் சுட்டோம். குண்டு வெடிப்பால் அதிர்ந்த காப்பரனுள் புகுந்து சுட்டோம். உள்ளே விழுந்து கிடந்த ஆறேழு பேருமே பெரிய மல்லர்கள்.
இருபத்திரெண்டு எதிரியின் போக்குவரத்துப் பாதையாக இருந்ததால், கடந்து போக யோசனையாக இருந்தது. நிறுத்திவிட்டுப் போக ஆட்களும் போதாது. சேரா வண்ணைக் கேட்டுப் பார்க்கலாம். சேரா வண் நின்ற அதிர்வெண்ணில் ஒலித்த கட்டளைகளும் நெருங்கமுடியாமல் எங்களைப் போலவே சிக்கல்பட்டவாறு இருக்கிறார்கள். நின்று யோசித்து என்ன செய்வது? ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன்.
"பதினெட்டையும் இருபத்திரெண்டையும் கண்காணிப்பில வச்சிரு. நான் அங்கால போறன்"
என்றேன். நகர்ந்தோம். இருபத்தேழை அடையும் வரை சுடும் சிக்கல்கள் நிகழவில்லை. இருள் கவியத் தொடங்கிவிட்டது. நகர்வை நிறுத்திவிட்டு இருபத்தேழிலேயே நின்றோம். இருபத்தொன்பதில் நிற்கும் எதிரி எந்த நேரமும் எம்மைத் தாக்கலாம். பின்புறத்திலிருந்து வரும் இராணுவத்தினர் தற்செயலாகவேனும் உள் நுழையலாம். எனவே விழிப்போடு இருந்தோம்.
இரவு ஒன்பது, ஒன்பதரை இருக்கலாம். அல்பா லீமா என் தோளைத் தொட்டாள். அவள் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தேன். ஐயமில்லை. அது இரண்டு மனிதர்கள்தான். இருபத்தெட்டுப் பக்கத்திலிருந்து நகர்வகழியில் குனிந்தபடி அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். எம்மவர்களாக இருக்கக்கூடிய வாய்பேயில்லை. ஒருத்தி சுட்டாள். திடீரென இருவரையும் காணவில்லை. ஓடிவிட்டார்களோ? ஓடினால் இந்த இரவில் தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்டிருக்குமே? அப்படியே நிலத்தில் குந்திவிட்டார்களோ ஊர்ந்தவாறு மேலும் நகர்கிறார்களோ? தெரியவில்லை. இரண்டு துப்பாக்கிகள் அவர்கள் மறைந்த இடத்தையே குறிபார்க்க, ஏனையவை எங்கும் அடிக்கக் கூடிய தயார் நிலையில். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அசைவொன்றும் இல்லை. என்ன நடந்திருக்கும்? யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு தலை உயர்ந்தது. கூடவே இன்னொரு தலையும். மறுபடியும் அவை எம்மை நோக்கியே அசைந்தன. சொல்லி வேலையில்லை. அமெரிக்கர்களால் பயிற்றப்பட்ட அணிகளென்ற இவர்களின் நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கின்றது.
எங்கள் எல்லோருடைய துப்பாக்கிகளும் இந்த இரு தலைகளையும் வெளுத்து வாங்கிவிட்டன. துப்பாக்கி வெடியோசை விட கையெறி குண்டுகள் வெடித்த ஓசையும் சேர்ந்து எழுந்தது. பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் அவர்கள் கொண்டுவந்த குண்டுகளாயிருக்கும்.
எல்லாம் முடிந்தவுடன் மளமளவென எல்லோரும் இருபத்தேழுக்குள் புகுந்துகொண்டோம். இருபத்தொன்பதிலிருந்து எதிரி ஏவிய 60 எம். எம். மழை எம்மை அணுக முன்பே புகுந்துகொண்டோம். எல்லாமே முன் பின்னாகவும் பக்கவாட்டாகவுமே விழுந்து வெடித்தன. கும்மிருட்டு, தலைவரின் இயற்கை எங்களோடும் நட்பாயிருந்தது. எனவே தப்பிக் கொண்டோம்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பின்புறம் து}ர எங்கோ உரையாடல் கேட்டது. அது மெல்ல எங்களை நெருங்க நெருங்க மொழி விளங்கியது. உள் நுழைந்த இராணுவத்தினர் சிலர் ஏதோ தேவைக்காகத் தம் பகுதிக்குப் போகப்போகிறார்களோ? நெருங்கிய பின் அடிக்கத் தயாரானோம். ஆனால், குரல்கள் எம்மைவிட்டு விலகி இருபத்தொன்பதுப் பக்கமாகப் போயின. அதுதானே அவர்களின் பாதை. போய்விட்டார்கள்.
சிறிது நேரத்தின் பின் இன்னும் கொஞ்சம் குரல்கள். அவை எம்மை நோக்கி வந்தனபோல் தோன்றினாலும், இருபத்தாறுப் பக்கமாய்ப் போயின. திடீரென கதை நின்றுபோனது. ரோச் வெளிச்சம் அடிக்கப்பட்டது. பிறகு மறுபடி உரையாடல் ஆரம்பமானது. ஆனால், அது இப்போது எம்மை நோக்கி நகர்ந்தது. இருளில் உற்று உற்றுப் பார்த்து விழிகள் வெளியே விழுந்துவிடும்போல் இருந்தன. இப்போது இருபத்தாறுக்கும் எங்களுக்குமிடையிலான நகர்வகழியில் சில தலைகள் தெரியத்தொடங்கின. ஒருவர் தலை அல்ல. வந்தது ஒரு அணி. உரையாடல் மிக இயல்பாக நடந்தது. ஏதோ தமது தளமொன்றின் வரவேற்பறையில் நிகழ்வதுபோல. இவர்கள் எங்களது பகுதிக்கு வந்ததே பெரிய பிழை. வந்ததும் போதாமல் உல்லாசப் பயணம் வந்தவர்கள்போல, ஊர்சுற்றிப் பார்த்துவிட்டு, பளைப்பகுதியிலே தலைகளற்றுக் கிடக்கும் தென்னைகளையும் எண்ணிக் கணக்கெடுத்துவிட்டுத் திரும்பி வேறு செல்கிறார்களா?...
எங்களுடைய பீ.கே. எல்.எம். ஜீ அவர்களை வழியனுப்பத் தயாரானது


- sethu - 06-22-2003

சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுக்குழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
இரண்டு எறிகணைகள் கூவல் ஒலியுடன் தலையைக் கடந்தன. ஒருகணம் நிதானித்தேன். வழமையான அதிகாலை உபசரிப்பா? யானை வரவின் மணியொலியா?
யோசித்து முடிக்குமுன் ஒரு இருபத்தைந்து, முப்பது எறிகணைகள் சுழற்றி விசிறப்பட்டு விழுந்து வெடிக்க, மனமும் கையும் ஒரே நேரத்திலேயே இயங்கின. நான் வோக்கியை (றுயுடுமுலு) இயக்கி "என்ன மாதிரி?" என்று கேட்ட அதே நேரம், நிறைய "என்ன மாதிரியும்" "பதினெட்டால் வந்திட்டான், இருபத்திரெண்டால் வந்திட்டான், இருபத்தொன்பதால் வந்திட்டான், முப்பத்தாறால் வந்திட்டான்" எனவும் குரல்கள் ஒலிக்க, நிலமை சட்டெனப் புரிந்துபோனது. வரலாம், வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் அவசரமாகச் செய்யப்பட்ட தயார்ப்படுத்தல்கள் எல்லாம் எந்தளவில் இருக்கின்றன எனப் பார்த்து வரப்புறப்பட்ட நான், முன்னணியுமில்லாமல் பின்னணியுமில்லாமல் இடைவழியில், கொஞ்சம் சிக்கல்தான். 50 கலிபர்காரரைப் பார்ப்பதற்காகத்தான் நான் புறப்பட்டிருந்தேன். இனிப் பின்னுக்குப் போய் வேலையில்லை. கலிபர்காரருடன் தொடர்பெடுத்துக் கதைத்துவிட்டுத் திரும்ப முனைக்குப் போவது தான் மிகச் சரியான முடிவு. மெயினில் அதிர்வெண்ணுக்கு வோக்கியை ஓடவிட்டுப் பார்த்தேன். சேராளன் அங்கிருந்தவாறே முன்னணிக்காரனையும் மோட்டார்க்காரரையும் இணைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென எமக்கு எங்களின் 50 கலிபரின் அடி கேட்டது. அதற்கிடையில் அவ வளவு து}ரம் போய்விட்டானா? வேகமாக அவர்களின் அதிர்வெண்ணுக்குப் போனேன். அவர்கள் ஏற்கனவே அந்த அதிர்வெண்ணில் நின்றவாறு என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவசரமாகக் குறிக்கிட்ட நான்,
"லீமா சேராதான் நிக்கிறன் சொல்லுங்கோ"
என்றேன்.
"லீமா சேரா, எங்களுக்கு இடது பக்கம் நு}ற்றைம்பது மீற்றர் தள்ளி கிட்டத்தட்ட நு}று பேராவது பின்னுக்குப் போயிட்டாங்கள். நாங்கள் குடுத்துக் கொண்டேயிருக்கிறம். ஆளும் விடாமல் போய்க்கொண்டேயிருக்குது."
"விடாமல் பப்பா இந்தியா. குடுத்துக்கொண்டேயிரு. எல்லாப் பக்கத்தையும் அவதானிப்பில் வைச்சிரு. எல்லாருக்கும் இலக்கு பிரிச்சுக்குடு"
"விளங்குது லீமா சேரா. அதற்கேற்றமாதிரித்தான் எல்லாம் போட்டிருக்கிறன்"
என்றாள் பப்பா இந்தியர். அவள் ஒரு சிங்கி. யாரும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் கற்புூரப் புத்திக்காரி. இனி நான் தாமதிக்காமல் மெய்னுக்குப் போய்ச் சேரவேண்டும். சேராவண் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஆயிரம் வேலையிருக்கும் இப்போது.
மெயினின் அதிர்வெண்ணுக்குப்போய், பப்பா இந்தியாவை இராணுவம் கடந்துகொண்டிருக்கும் செய்தியை சேரா வண்ணுக்குச் சொல்லியவாறு வேகமாக மெயினை நோக்கி ஓடினேன். நான் நின்ற நடுத்துண்டுக்குள் இன்னும் எறிகணை விழவில்லை. ஏன்? நடுத்துண்டுக்குள் இராணுவம் நிற்கிறதோ? எனக்கு வலப்புறம் வேப்பமரத்தருகே ஏதோ அசைவு தெரிய, பார்வையைக் கூர்மைப்படுத்தினேன். ஆளேதான். என்னிலிருந்து 75மீ இடைத்தது}ரம் வரும். உடம்பெல்லாம் வகைதொகையில்லாத பாரங்களைச் சுமந்தவாறு இராணுவம் பின்னணிக்கு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுடைய எக்கோ லீமா குறுக்குத் தகட்டு வரிசையில் தான் ஓடுகிறார்கள். நிலைமையை சேரா வண்ணுக்குச் சொன்னேன்.
"எக்கோலீமா வரிசையோ" சிக்கவில்லை. வண்செவிணுக்கு அறிவிச்சு ஒழுங்குபடுத்துறன். நீ கெதியா வா?
என்றாள் சேராவண். நான் பாய்ந்தடித்து மெயினுக்குப் போய்ச்சேரவும் எக்கோலீமா வரிசையை எங்களுடைய எறிகணைகள் துடைத்தழிக்கத் தொடங்கின. நான் எதிர்பார்த்தமாதிரியே சேராவண் பதுங்கு குழியினுள் இல்லை.
"கெதியா வா" உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறன். டெல்ரா பதினெட்டு, இருபத்திரெண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு உடைபட்டு அவன்ர போக்குவரத்துப்பாதையா இருக்குது. எங்கட ஆக்கள் விழுந்திட்டினம். மிஞ்சியிருந்த ஆக்களை இழுத்துக் கொண்டுபோய் பன்னிரெண்டிலையிருந்து பதினாறுவரையும் போட்டிட்டு ராங்கோ மைக் நிக்கிறாள். பதினெட்டிலையிருந்தும் முப்பத்திரெண்டிலையிருந்தும் கடும் எதிர்ப்பு வருதாம். இவ வளவு நேரமும் ஸெல் போட்டுக் குடுத்தும் போகேல்லாமல் இருக்குதாம். எங்கட வலதுக்கு ஒரு கிலோமீற்றர் பின்னாலை அவன் ஒரு லைனைப் போட்டிட்டு நிக்கிறான். எங்களுக்கு எல்லாப் பக்கத்திலையும் அவன். இனி நான் இதிலை நிண்டு வேலையில்லை. தனித் தனிய நிண்டு என்னைத் தொடர்பெடுத்த எல்லாரையும் எப்படியாவது டெல்ரா நாப்பத்தொண்டுக்கு வரச்சொல்லியிருக்கிறன். நான் நாற்பத்தொண்டுக்குப் போறன். நீ பதினாறுக்குப் போ. ரெண்டு பக்கத்தாலையும் நெருங்கி லிங்க் பண்ணுவம். பாதையை மூடுற வரைக்கும் எங்களுக்குப் பின்னால நிக்கிறவன் பலமாத்தான் நிப்பான். சப்ளையை மறிச்சாத்தான் அவனை உடைக்கலாம். உனக்கு விளங்குதோ"
என்றாள் சேராவண் பதுங்குகுழியின் முகட்டில் நின்றவாறு. அவளும் அவளுடன் நின்றவர்களும் முழுமையான தயார் நிலையில்.
பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னோடு ஒரு 40 எம். எம். இருந்தால் நல்லது என்று மனதில் பட. அல்பா லீமாவைக் கூட்டிக் கொண்டு, என்னுடைய இடைப்பட்டி முழுமையும் குண்டுகளைக் கொழுவிக் கொண்டு பதினாறை நோக்கி ஓடிப்போனேன்.
பதினாறுக்குப் போனேன் என்பதை விட நான் கொலை வலையத்துக்குள் போனேன் என்பது தான் உண்மை. பதினாறு, பதினைந்து என்று எங்களுடைய ஆட்கள் நின்ற காப்பரண்களெல்லாம் எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்தபடி. இந்த எறிகணை வீச்சுக்குள் யாராவது எஞ்சியிருப்பார்களா? வோக்கியில் ராங்கோ மைக்கைக் கூப்பிட்டவுடனேயே,
"எனக்கு உன்னைத் தெரியுது. வேகமா ஓடி வா"
என்று கத்தினாள். அல்பா லீமாவும் நானும் ஓடிப்போய் பதினாறுக்குள் சறுக்கிப் பாய்ந்த வேகத்தில் சமநிலை குழம்பிச் சரிந்து விழப்போன எம்மை உள்ளிருந்தவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
"இதுக்குள்ளாலை பார்"
என்றெனக்குச் சுடும் ஓட்டைக்குள்ளால் காட்டினாள் ராங்கோ மைக். அணிவகுத்து நின்ற மொட்டைத் தென்னைகளுக்கிடையால் பார்த்தேன். இருபது பேரளவில் கொண்ட அணி பதினெடட்டினு}டாக உள் நுழைந்து கொண்டிருந்தது. முதுகில் றுஐசுநுடுநுளுளு சுநுஊநுஐஏநுசு ஐச் சுமந்தபடி வந்த முதலாமவன் பதினெட்டை கடக்கவும் பக்கவாட்டாக நெற்றியில் சூடுபட அப்படியே விழுந்தான். இது பதுங்கிச்சூடு. நம்மவர்கள்தான்.
"சினைப்பர் எங்க நிக்குது"
என்றேன்.
புட்டிப் பொசிசனிலை இந்தியா அல்பா தான் குடுத்துக்கொண்டிருக்கிறான்.
என்று ராங்கோ மைக் சொல்லவும், அல்பா லீமா தன் 40 எம். எம் ஆல் இரண்டு எறிகணைகளை ஏவ. நின்றவர்கள் ஏனைய ஓட்டைகளால் சுட, விழுந்தவர்கள் போகமற்றவர்கள் ஓடித் தப்பினார்கள். இந்தத் தென்னைமர அணிவகுப்பையும் இடையில் தலைநீட்டும் மாமரங்களையும் கடந்து நீண்ட து}ரங்களுக்கு மிகச் சரியாகச் சுடுவதும் கொஞ்சம் சிரமம் தான். எனக்குப் பொறுமையே இல்லை. சேராவண் இன்னும்போய்ச் சேரவில்லையோ போயிருந்தால், தொடர்பெடுத்திருப்பாளோ?
"லீமா சேரா - சேராவண்"
வோக்கி கூப்பிட்டது. இவளுக்குச் சாவே இல்லை;
"சொல்லுங்கோ சேரா வண் நான் பதினாறிலை தான் நிக்கிறன்"
"சரி. நான் நாற்பத்தொண்டுக்கு வந்திட்டன். தொடங்குவம். வண் செவின்ரை நம்பருக்கு வா"
போனேன். இரு முனைகளால் நாங்கள் இறங்கப் போவதை வண் செவிணுக்குச் சொல்லி எறிகணை உதவி கேட்டான். வண் செவின் தயாரானது. நாங்கள் தயாரானோம்.
"வருகுது பாருங்கோ"
என்றது. பார்த்துக்கொண்டிருந்தோம். கும். கும் கும் என்றது. அவை மிகச் சரியாகப் பதினெட்டுக்கு நேரே விழுந்து வெடித்தன.
"சரியா"
"சிக்கவில்லை வண்செவிண். இப்படியே இருக்கட்டும். தேவையெண்டால் கேக்கிறன். சேராவண் நான் தொடங்கிறன்"
"உடனே தொடங்கு"
"அல்பா லீமாலு}லு}"
நான் வாய் மூட முதலே அவள் 40 எம். எம். ஐத் தோளில் தொங்கவிட்டு hP-81 ஆல் குறி பார்த்தபடி, "அடிலு} விடாதைலு}லு} அடிலு} அடிலு} அடிலு}"
என்றவாறு நகர்வுப் பதுங்குகுழிக்குள் குதித்துப் பதினெட்டை நோக்கி ஓடத் தொடங்க, அவள் பின்னே ஒரு பீ. கே. எல். எம். ஜீ இயக்குனர், சுடுனர், உதவியாளர் தத்தம் ஆயுதங்களுடன் ஓட, இன்னும் இருவர் நகர்வு குழிக்குள் பாய முற்பட, நான் அவர்களைப் பிடித்திழுத்து,
ரெண்டு பேரும் நில்லு. தேவைப்படேக்க கூப்பிடுறன்.
என்று அதட்டிவிட்டு, போனவர்களின் பின்னே பாய்ந்து ஓடினேன். என் பின்னே தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினால், அந்த இருவரும் என் பின்னே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். சட்டெனக் கோபம் வந்தபோது ஒன்றும் பேசாமல் ஓடினேன். சண்டை தொடங்கினால் ஒருவரையும் கட்டுப்படுத்த இயலாது. நான் முந்தி, நீ முந்தி என்று எல்லோரும் வாலைக் கிளப்பிக் கொண்டு வெளிக்கிட்டுவிடுவார்கள். வந்து என்வென்றாலும் செய்யட்டும்.
பதினெட்டில் எதிர்பார்த்தளவு எதிர்ப்பில்லை. பதுங்குழிக்குள் ஒரு குண்டடித்தோம். பாய்ந்து சுட்டோம். உற்றுப் பார்த்தோம். மூன்று இராணுவத்தினர் பிய்ந்து தொங்கிப்போய் கிடந்தனர். இது வண் செவிண் செய்த வேலை. தாமதிக்க நேரமில்லை.
"சேராவண் லீமா சேரா. நான் பதினெட்டில நிக்கிறன்."
"அதில சிக்கலில்லையெண்டா வேகமா மற்றதுக்குப் போ. ஆக்களைக் குவிய விடாதை."
சாளி பிறேவோவில் ஆட்கள் வானிலெழும்பிக் காற்றை கிழித்தபடி டெல்ரா நாற்பது, நாற்பத்தொன்றுப் பக்கம் குதித்து வெடிக்குமோசை கேட்டது. சரி, சேராவண்ணும் இறங்கப் போகிறாள்.
நாங்கள் இனி அவதானமாகப் போக வேண்டும். பின்னே வந்த இருவரிடமும் இரண்டு பக்கங்களையும் அவதானித்தவாறு நகருமாறு பணிந்துவிட்டு, பார்த்துப் பார்த்து நகர்ந்தோம். முன் பக்கவாட்டுப் பற்றை மறைவுகளிலிருந்து சூடு வந்தபோதெல்லாம் லீமா தன் 40 எம். எம். ஆல் ஒன்று கொடுப்பாள். நாங்களும் சடசடப்போம். பெரும்பாலும் எதிர்ப்பு அடங்கிவிடும். பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றெல்லாம் சிறு எதிர்ப்புகளுடன் விழுந்துவிட, இருபத்திரெண்டை நெருங்க முன்பே நகர்வகழியின் வளைவு மறைவிலிருந்து வீசப்பட்ட இரு கைக்குண்டுகள் எம்மை வரவேற்றன.
"பின்னுக்குப்போ. பின்னுக்குப்போ."
என்று கத்தியவாறே அல்பா லீமா எங்களெல்லோரையும் பின்னுக்குத் தள்ளி நகர்வுக்குழியின் இன்னொரு வளைவில் விட்டாள். குண்டுகள் வெடித்த கையோடு அல்பா லீமா எறிகணையேற்றப்பட்டிருந்த 40 எம். எம். ஐ அவசரமாக தோளுக்கு உயர்த்தினாள். அதற்கு முன்பே பின்னே வந்த வால்களில் ஒன்று "இந்தாப் பிடி" என்றவாறு ஒரு குண்டை எறிய, அது முன்னே விழுந்து வெடித்துப் புழுதி அடங்கு முன்னரே சூடுகளை வழங்கியவாறு முன்னே பாயந்தோம். எம் முன்னெ போனவள் தடக்குப் பட்டவாறே போன ஏதோ ஒன்றில் என் கால்களும் தடக்க, குனிந்து பார்த்தேன். இராணுத்தின் உடல். சற்று அசைவதுபோல் மனதுக்குப்பட அவன் நெற்றியில் என் துப்பாக்கி முனையை அழுத்திச் சுட்டுவிட்டு நகர்ந்தேன்.
இருபத்திரெண்டில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்க இயலாமல் இருந்தது. தலையை உயர்த்திச் சுடுவதற்கு எதிரி எங்களை அனுமதிக்கவேயில்லை. நாங்கள் வியர்த்துக் களைத்து எவரும் அசைக்கமுடியாத பலத்துடன் அமைத்த காப்பரணுள் பாதுகாப்பாக இருந்தவாறு எதிரி விளையாடிக்கொண்டிருந்தது எரிச்சலைக் கிளப்பியது. ஒரு முறை தலையை உயர்த்தி அல்பா லீமாவால் ஒரேயொரு 40 எம். எம். ஐச் சுடும் துவாரத்தினு}டே ஏவ முடியுமென்றால் கதையே வேறு. இருபத்திரெண்டுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பதினேழு மீற்றர் இடைத்து}ரம் வரும். அதைக் கடப்பதற்குள் அந்தப்பாடு.
ஒரே இடத்தில் அதிக நேரம் தாமதிப்பதும் ஆபத்து. ஒரு இறுக்கமான முடிவை எடுத்தே ஆக வேண்டிய நிலை எங்களுக்கு. என் பின்னோடு வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நான் வாய் திறக்க முன்னரே ஒருத்தி,
"நான் போய்க் குண்டடிக்கிறன். எமக்குக் காப்புச் சூடு தாங்கோ."
என்றவாறு என் பதிலுக்குக் காத்திராமல் ஏற்கனவே பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் வைத்திருந்த குண்டுகளோடு எங்களை ஏறி மிதித்தவாறு ஓட, நகர்வகழிக்குள் பதுங்கியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து இருபத்திரெண்டை நோக்கி சூடுகளை வழங்கினோம்.
எதிர்த் திசையிலிருந்து சூடு வரும்போது ஓடவேண்டுமென்ற விதிமுறைகள் எல்லாம் பயிற்சியின் போது மட்டுமே எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை தொடங்கிவிட்டால் டீநுNனு ஆவது, ஊசுயுறுடு ஆவது, னுருஊமு றுயுடுமு ஆவது. நிமிர்ந்தபடி ஓட்டந்தான்.
இருபத்திரெண்டிலிருந்து வந்த எந்தச் சூடுமே குண்டோடு ஓடியவளில் கொழுவவில்லை என்பது நம்பமுடியாத உண்மை. எங்களுடைய திடீர் சூடும் குண்டேந்தியவளின் வருகையும் எதிரியைக் குழப்பிவிட்டதோ, என்னவோ, அவர்களின் சூடு நின்றுவிட்டது. இன்னுமொரு ஐந்து மீற்றரில் காப்பரண் வாயிலை அவள் நெருங்கிவிடுவாள் அதற்குள்லு}.
சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுகுழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
சுட்டவனைச் சுட்டோம். குண்டு வெடிப்பால் அதிர்ந்த காப்பரனுள் புகுந்து சுட்டோம். உள்ளே விழுந்து கிடந்த ஆறேழு பேருமே பெரிய மல்லர்கள்.
இருபத்திரெண்டு எதிரியின் போக்குவரத்துப் பாதையாக இருந்ததால், கடந்து போக யோசனையாக இருந்தது. நிறுத்திவிட்டுப் போக ஆட்களும் போதாது. சேரா வண்ணைக் கேட்டுப் பார்க்கலாம். சேரா வண் நின்ற அதிர்வெண்ணில் ஒலித்த கட்டளைகளும் நெருங்கமுடியாமல் எங்களைப் போலவே சிக்கல்பட்டவாறு இருக்கிறார்கள். நின்று யோசித்து என்ன செய்வது? ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன்.
"பதினெட்டையும் இருபத்திரெண்டையும் கண்காணிப்பில வச்சிரு. நான் அங்கால போறன்"
என்றேன். நகர்ந்தோம். இருபத்தேழை அடையும் வரை சுடும் சிக்கல்கள் நிகழவில்லை. இருள் கவியத் தொடங்கிவிட்டது. நகர்வை நிறுத்திவிட்டு இருபத்தேழிலேயே நின்றோம். இருபத்தொன்பதில் நிற்கும் எதிரி எந்த நேரமும் எம்மைத் தாக்கலாம். பின்புறத்திலிருந்து வரும் இராணுவத்தினர் தற்செயலாகவேனும் உள் நுழையலாம். எனவே விழிப்போடு இருந்தோம்.
இரவு ஒன்பது, ஒன்பதரை இருக்கலாம். அல்பா லீமா என் தோளைத் தொட்டாள். அவள் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தேன். ஐயமில்லை. அது இரண்டு மனிதர்கள்தான். இருபத்தெட்டுப் பக்கத்திலிருந்து நகர்வகழியில் குனிந்தபடி அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். எம்மவர்களாக இருக்கக்கூடிய வாய்பேயில்லை. ஒருத்தி சுட்டாள். திடீரென இருவரையும் காணவில்லை. ஓடிவிட்டார்களோ? ஓடினால் இந்த இரவில் தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்டிருக்குமே? அப்படியே நிலத்தில் குந்திவிட்டார்களோ ஊர்ந்தவாறு மேலும் நகர்கிறார்களோ? தெரியவில்லை. இரண்டு துப்பாக்கிகள் அவர்கள் மறைந்த இடத்தையே குறிபார்க்க, ஏனையவை எங்கும் அடிக்கக் கூடிய தயார் நிலையில். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அசைவொன்றும் இல்லை. என்ன நடந்திருக்கும்? யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு தலை உயர்ந்தது. கூடவே இன்னொரு தலையும். மறுபடியும் அவை எம்மை நோக்கியே அசைந்தன. சொல்லி வேலையில்லை. அமெரிக்கர்களால் பயிற்றப்பட்ட அணிகளென்ற இவர்களின் நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கின்றது.
எங்கள் எல்லோருடைய துப்பாக்கிகளும் இந்த இரு தலைகளையும் வெளுத்து வாங்கிவிட்டன. துப்பாக்கி வெடியோசை விட கையெறி குண்டுகள் வெடித்த ஓசையும் சேர்ந்து எழுந்தது. பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் அவர்கள் கொண்டுவந்த குண்டுகளாயிருக்கும்.
எல்லாம் முடிந்தவுடன் மளமளவென எல்லோரும் இருபத்தேழுக்குள் புகுந்துகொண்டோம். இருபத்தொன்பதிலிருந்து எதிரி ஏவிய 60 எம். எம். மழை எம்மை அணுக முன்பே புகுந்துகொண்டோம். எல்லாமே முன் பின்னாகவும் பக்கவாட்டாகவுமே விழுந்து வெடித்தன. கும்மிருட்டு, தலைவரின் இயற்கை எங்களோடும் நட்பாயிருந்தது. எனவே தப்பிக் கொண்டோம்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பின்புறம் து}ர எங்கோ உரையாடல் கேட்டது. அது மெல்ல எங்களை நெருங்க நெருங்க மொழி விளங்கியது. உள் நுழைந்த இராணுவத்தினர் சிலர் ஏதோ தேவைக்காகத் தம் பகுதிக்குப் போகப்போகிறார்களோ? நெருங்கிய பின் அடிக்கத் தயாரானோம். ஆனால், குரல்கள் எம்மைவிட்டு விலகி இருபத்தொன்பதுப் பக்கமாகப் போயின. அதுதானே அவர்களின் பாதை. போய்விட்டார்கள்.
சிறிது நேரத்தின் பின் இன்னும் கொஞ்சம் குரல்கள். அவை எம்மை நோக்கி வந்தனபோல் தோன்றினாலும், இருபத்தாறுப் பக்கமாய்ப் போயின. திடீரென கதை நின்றுபோனது. ரோச் வெளிச்சம் அடிக்கப்பட்டது. பிறகு மறுபடி உரையாடல் ஆரம்பமானது. ஆனால், அது இப்போது எம்மை நோக்கி நகர்ந்தது. இருளில் உற்று உற்றுப் பார்த்து விழிகள் வெளியே விழுந்துவிடும்போல் இருந்தன. இப்போது இருபத்தாறுக்கும் எங்களுக்குமிடையிலான நகர்வகழியில் சில தலைகள் தெரியத்தொடங்கின. ஒருவர் தலை அல்ல. வந்தது ஒரு அணி. உரையாடல் மிக இயல்பாக நடந்தது. ஏதோ தமது தளமொன்றின் வரவேற்பறையில் நிகழ்வதுபோல. இவர்கள் எங்களது பகுதிக்கு வந்ததே பெரிய பிழை. வந்ததும் போதாமல் உல்லாசப் பயணம் வந்தவர்கள்போல, ஊர்சுற்றிப் பார்த்துவிட்டு, பளைப்பகுதியிலே தலைகளற்றுக் கிடக்கும் தென்னைகளையும் எண்ணிக் கணக்கெடுத்துவிட்டுத் திரும்பி வேறு செல்கிறார்களா?...
எங்களுடைய பீ.கே. எல்.எம். ஜீ அவர்களை வழியனுப்பத் தயாரானது


- sethu - 06-22-2003

சிரித்துப் பழகும்
அவரை இந்தியப்
படைக்குப் பிடித்திருக்கிறது.
ஒரு படை அதிகாரி இன்னொரு படை அதிகாரியிடம் இப்படிச் சொன்னதுண்டு
"ர்ந ளை எநசல hநடிகரட வழ ரள"

முன்னாள் தமிழ்ப் பொலிஸ்காரர்.
ஊர் காங்கேசன்துறை.
ஒருகாலத்தில் காவலராகப் பணியாற்றியதால் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது.
இந்தியப் படையினர் அவரையே நாடுகிறார்கள்.
மக்களுக்கும் இந்தியப் படைக்கும் இடையில் மொழி பெயர்ப்பு வேலை.
சிரித்துப் பழகும் அவரை இந்தியப் படைக்குப் பிடித்திருக்கிறது.
ஒரு படை அதிகாரி
இன்னொரு படை அதிகாரியிடம் இப்படிச் சொன்னதுண்டு "ர்ந ளை எநசல
hநடிகரட வழ ரள"
பொலிஸ்காரரைப் பேட்டி காண்பது என்று முடிவு செய்கிறார்கள் -
இந்திய அரசுக்குப் பிரச்சாரமாக இருக்கும்!
தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் - ஓர் இந்தியப் படை அதிகாரி - நிருபர் - படைவீரர்கள் - பொலிஸ்காரர் வீட்டில் குவிகிறார்கள்.
பெரிய எதிர்பார்ப்பு.
'கமெரா'க்கள் முடுக்கிவிடப்படுகின்றன.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒருவர் தொடங்குகிறார்.
"இந்தியப் படையின் போரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
முன்னாள் பொலிஸ்காரரின் முகம் சிவக்கிறது.
"தேவையற்ற போர்"
"அப்படியானால் விடுதலைப் புலிகளின் சண்டை?"
"நியாயமானது"
படைவீரர்கள் பற்களைக் கடிக்கிறார்கள்.
அதிகாரியின் கண்கள் எரிகின்றன. "விடுதலைப் புலி நாய்களை அழிப்போம்!" என்று உறுமுகிறார் அவர்.
பொலிஸ்காரர் சொல்லுகிறார் -
"அவர்கள் மக்களோடு இருக்கிறார்கள்"
ஒரு கொடியவன் தான். . . .
"மிருகத்தனம்" விளையாடுகிறது.
பொலிஸ்காரரை அடித்து இரத்தத்தில் போட்டுவிட்டு, முரடர்கள் வெளியேறுகிறார்கள்.
நல்ல காலம். . . !
பொலிஸ்காரர் சாகவில்லை-
எலும்புகள் உடைந்து போய் இருக்கிறார்


பாடம்
கீழே விழுந்த கத்தியை இருளில் அவள் கவனமாக எடுக்கிறாள்.
அவனுக்கு வெறி.
ஓங்கிக் குத்துகிறாள்.
காலில் கத்தி பாய அவன் ஓடத் தொடங்குகிறான். . . .

வல்வெட்டித்துறை.
பிரபாகரனின் ஊர்,
கடற்கரைக் காற்று பனைமரங்களை உசுப்புகிறது.
நல்ல இரவு.
நெரிசலான ஒழுங்கையால் இரண்டு உருவங்கள் மௌ;ள அவள் வீட்டை நெருங்குகின்றன.
"வீர்" என்று ஓர் அலறல்.
ஒருவனின் கையை இறுகப் படித்துக் கொண்டு விளக்கை அவள் போட்டபோதுதான் தெரிகிறது - இந்தியப்படை ஆட்கள்!
அடுத்தவன் இன்னொரு பெண்ணைப் பிடிக்கிறான்.
கூச்சல்.
கீழே விழுந்த கத்தியை இருளில் அவள் கவனமாக எடுக்கிறாள்.
அவனுக்கு வெறி.
ஓங்கிக் குத்துகிறாள்.
காலில் கத்தி பாய அவன் ஓடத் தொடங்குகிறான். . . .
ஊர் கூடுகிறது.
துரத்துகிறாhகள்.
முள்வேலியால் பாய்ந்தபோது அடுத்தவனின் முதுகு கிழிகிறது.
கம்பி வேலி முள்ளில் - அந்த 'மாவீரனு'டைய கிழிந்த சட்டையை மக்கள் காண்கிறார்கள்.
மறுநாள்
இந்தியப்படை முகாமில் ஊர் முறையீடு.
வெட்கம்கெட்டவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
ஒருவனுக்கு கிழிந்த முதுகு.
அடுத்தவனுக்குப் புண்பட்ட கால்.
இப்பொழுதெல்லாம் வல்வெட்டித்துறை மக்கள் 'இந்தியப்படையை' எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?
'முள்வேலிச் சட்டைகள்'


- sethu - 06-22-2003

வெள்ளைப்பனி
-
தி. தவபாலன்

ஒளி உருகி பாலைமர இலைகளில் கசிந்து கட்பார்வைவழி ஊடுருவி விழிகளின் திரையில் உணர்ந்தது. அது பச்சையா, சிவப்பா, நீலமா என்று தெரியவில்லை. ஒன்றல்ல பல மரங்கள் ஒளி உருகிக்கடந்தன. ஒளி உருவங்கள் மங்கிக் கலங்கிப் புலப்படாது போயின. இதயம் குருதியை கூடுதலாக உள்ளிழுத்து வெளித்தள்ளிக்கொண்டது. மூளைக்கட்டி கூடுதலாகத் தூண்டக் கால்களின் இயக்கம் வலுத்தது. ஏதோ ஒன்று முதுகின் பின்னால். எதுவெனப் புரியவில்லை. ஒளி உருகிக்கசியும் பாலை மரங்கள் மட்டுமே புலப்பட்டன. கால்கள் விரைவாக இயங்கின. தரையில்லை. பாதங்கள் செயலாகின. ஆனால். நகர்ச்சியில்லை. இதயம் வலுவாக விரைவாக சுருக்கி விரிந்தது. சுவாசம் சிக்கலானது. எல்லாமே விழிப்புலனிருந்து விலகின. வெள்ளையாய் மங்கிய மாளிகையொன்று பிரகாசித்தது. சட்டென்று எல்லாமே போயிற்று. கறுப்பு மண்டிய இருள். மூச்சு வாங்கினேன். பல நிமிடங்களில் ஆசுவாசமானேன். உடல் குளிரெடுத்தது. நிலமிருந்து தன்னை நிரப்பிக் கொண்டிருந்தது. உடல் குளிர்ந்திருந்தது. கையால் தடவினேன். அருகே மனைவி, குழந்தை உடமைகள் யாவுமே உறக்கம் கொண்டிருந்தன. உள அமைதியில்லை. எனக்கு அவர்களுக்கும் அவைகளுக்கும் இனி உறக்கம் வராது. இருளில் நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக ஒளிகக்கிக் கொண்டிருந்தன. உறை இருளில் வழிக்குஞ்சுகள் எதையோ தேடின. எதைத் தேடியவை புரியவில்லை. மரங்கள் புூதங்களாக நிற்க நடுவே ஒடிய ஆற்றின் எச்சமாக வெண்மணல் கீற்று மங்கலாய்த் தெரிந்தது. மரங்கள் பிசாசுகளாய் அசைந்தன. இராட்சத் தலைகள் கைக்கிளைகள் விரிந்து அச்ச மூட்டின. அவை எதையோ நினைவுக்குக்கொண்டு வந்தன. பயமுடன் விழிகளை மூடினால் அந்த உருவமற்ற கனவுத்துரத்தல் கிலியுூட்டியது. கண்கள் மூடமறுத்தன. மூடினால் கனவுத் துரத்தல். திறந்தால் சூழலின் பயமுறுத்தல்.


தூரத்தே கந்தகப் பொதிகள் எரிந்ததால் ஏற்பட்ட பேரொலிகள் அதிரவைத்தன. காலப்பிரமாணம் மெதுவாகவே நகர்ந்தது. யோசிக்க எதையெல்லாமோ தெரிவு செய்தும் அவற்றை மீட்க மனம் மறுத்து விட்டது. அது பரபரப்புடன் நிகழ் நிலையிலேயே நின்றுவிட்டது. அடுத்த பிரமாணம் குறித்துக் கவலைப்பட்டது. மீண்டும் இதயத்தின் படபடப்பு அதிகமாக நெஞ்சு கனத்தது. பகல் வேளை இயக்கத்தால் மனைவியும் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அடிவேரின் உயரத்தில் உடைமூடைகளின் தலையணை. சூழ்நிலை மறந்த ஆனந்தத் தூக்கம் அது? அவர்களின் மனம்தான் அதைத்தீர்மானிக்க வேண்டும். எனக்கு மட்டும்தானா நரகமானது தூக்கம்?


என் மனநிலைக்கு உடன்பாடில்லாமல் இருள் உருக்கொண்டிருக்க ஒளி உறையத் தொடங்கியது. நிலநீர் நிறைந்ததால் குளிரான சூழலால் உடல் கிட்டியது. சூழல் பனியில் ஒளிநிலைத்தது. பக்கத்திலிருப்பதைக் காண்பது கூடக்கடினமாக இருந்தது. பனி முழுக்க விரிந்து கிடந்தது. இதனுள்ளும் அமைதியான உறக்கமா அவர்களுக்கு தட்டி எழுப்பினேன். குளிர் உபாதையால் பொய் உறக்கம் கொண்டிருந்தது. அவர்கள் விழித்தபோது கொண்டிருந்த தெளிவு உணர்த்தியது. நீரோடி மரங்கள் வேர்களை அகத்தின் வெளியே கொண்டு வந்திருந்தன. சுற்றம் பனிநீரை இழக்கத் தொடங்கியது. ஒளியின் பிரகாசம் வலுத்தது. ஒளி உருகி பாலைமர இலைகளில் வழியத்தொடங்கியது. பாலைமரங்கள் தேவ உலகமாக ஒளிரத் தொடங்கின. முக்கால் கட்டிய மிதிவண்டியில் வயிற்றிலும். முதுகிலும் உடமைகள் ஏறின. முன்கைகள் தாங்கிப்பிடிக்க மனைவி பின்னிருந்து உதைப்புக் கொடுக்க உடமைகளின் கோபுரத்தின் மேல் பிள்ளை கலசமாக இருக்க கால்கள் இயங்கத்தொடங்கின.


பின்னால் உலோக அமுக்கப் பொதிகள் வாய் பிரியும் அசைவுகள் துரத்திக்கொண்டு வந்தன தூரத்தே மங்கிய ஒளியில் 'தறப்பாள்' வீடுகள் புலப்பட்டன


- sethu - 06-22-2003

தாயகத்தின் முன்னணிப் பாடகர் சுகுமார்

நேர்கண்டவர் - கீர்த் காண்டீபன்

உதவி - இன்பன்

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தாயக உறவுகளுக்காக தமிழீழ முன்னணிப் புரட்சிப் பாடகர்
திரு. சுகுமார் அவர்களுடன் உணர்வுப் பகிர்வு ஒன்றை மேற்கொண்டோம்.
வணக்கம் திரு. சுகுமார் அவர்களே


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் சிறந்த பாடகர்களுள் ஒருவராக விளங்கும் உங்களின் இளமைக்கால அனுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?


பதில்: என்னுடைய தந்தையார் ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருந்தார். இளமைக்காலத்தில், அதாவது எனக்கு 13 வயது இருக்கும் போது அவருடன் நான் ஒரு நிகழ்வுக்காகச் சென்றிருந்தேன். எனது தந்தையிடம் உங்களுடைய மகனையும் ஒரு பாடல் பாட அழைக்கும்படி நிகழ்வில் இருந்தவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த நேரம் நான் 'மருத மலை மாமணியே முருகையா' என்ற பாடலினைப் பாடினேன். அன்றிலிருந்து எனக்கு கடவுள் கொடுத்த கொடை மாதிரி அதிலிருந்து தொடங்கி இன்று மட்டும் ஒரு பாடகனாக வாழ்ந்து வருகிறேன்.


கேள்வி: தங்களுடைய இசைத்துறை பின்னணி பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். தாங்கள் மிகவும் சிறப்பான முறையில் இசைஞானம் மூலமாக சுருதிச்சுத்தம் மற்றும் இசைத்துறை நுட்பங்கள் அனைத்தையும் அறிந்திருக்கின்றீர்கள் என்பதை தங்களுடைய பாடல்கள் விளக்குகின்றன. இவற்றை எவ வாறு கற்றுக்கொண்டீர்கள்?


பதில்: "பாவற்கொட்டை விதைத்தால் சுரைக்காயா முளைக்கும்?" என் தந்தையார் ஒரு பாடகர். அந்த ஞானம் தான் எனக்கும் இயற்கையாகவே வந்தமைந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல என்னுடைய அண்ணனும் கூட ஒரு பாடகர். அவர் "மாண்டுபோன மைந்தர்களே", "சாகத்துணிந்தவர் கூட்டம்" என்பன போன்ற பல பாடல்களை பாடியிருக்கின்றார். எனது அண்ணனின் மகன் வசிகரன் அவர்கள் "களத்திலிருந்து அம்மாவிற்குக் கடிதம்" என்ற பிரபலமான பாடலைப் பாடியிருக்கிறார். இப்படியாக எமது குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாக பாடகராகவும் கலைஞர்களாகவும் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் விடயம் என்னவென்றால் சங்கீதத்தைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அதாவது, சங்கீதம் என்று குறிப்பிட்டு எவற்றையுமே நாம் படித்து அறிந்துகொண்டதில்லை. கேள்வி ஞானம் மூலமாகவே நாம் இசையில் ஈடுபாடு கொண்டோம். சின்ன வயதிலிருந்து நாங்கள் பல சின்னச்சின்ன நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பாடிவர ஆரம்பித்தோம். அதிலிருந்து எங்களுக்கு இறைவனுடைய கொடையோ என்னவோ எந்தப் பாடலைப் பாடச் சொன்னாலும் பாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு புதிய பாடலை எம்மிடம் தந்து இப்படித்தான் பாட வேண்டும் என்று பாடச் சொன்னாலும் அப்படியே பாடி முடித்திடுவோம். இவ வாறு இருந்த போதிலும் ஒரு ஆசிரியரிடமாவது முறைப்படி சங்கீதத்தைக் கற்க எமக்கு வசதியிருக்கவில்லை. எங்காவது ஏதாவது ஒரு பாடலைப் கேட்டாலும் அது என்ன இராகம் என்று சொல்லுமளவிற்கு கேள்விஞானம் எமக்கு கைகொடுத்து வளர்த்து விட்டது. ஆயினும், இன்றைய நிலை வரை நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் எதுவென்று கேட்டால் எங்கள் தமிழீழப் போராட்டம் எங்களை வளர்த்திருக்கிறது என்றே கூறவேண்டும்.


கேள்வி: ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய இசைநுட்பங்கள் அனைத்தையும் கேள்வி ஞானம் மூலமே பெற்றுக்கொண்ட தாங்கள், ஆரம்பத்தில் மேடைப்பாடகராக இருந்து இப்பொழுது விடுதலைப் பாடகராக மாறியிருப்பதற்கான பின்னணி என்ன?


பதில்: ஒவ வொரு தமிழனுக்கும் இந்த மண்ணிலே ஒவ வொரு கடமையிருக்க வேண்டும். எங்களுடைய சகோதரர்களில் பலர் எமது மண்ணின் விடிவுக்காகப் போராடுகிறார்கள். நாங்கள் எங்கள் பாடல்கள் மூலமாகவாவது அந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும். பழைய காலங்களை எடுத்துப் பார்த்தால், புலவர்கள், பாடகர்கள் என்போர் விடுதலைப் போராட்டத்துக்காகப் பல பங்களிப்புக்களைச் செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த புரட்சிப் பணிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் இப்போ மிகச்சிறிய தொண்டைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். பாடல்கள் மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு மக்களை எழுச்சி கொள்ளச் செய்யவேண்டிய இப்பணியானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழனுக்கு முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒரு தொண்டு ஆக நினைத்தே இதனைச் செய்து வருகின்றோம்.


கேள்வி: இவ வளவு காலமும் விடுதலைப் பாடல்களைப் பாடி வரும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் குறிப்பிடத்தக்க நெகிழ்வுூட்டும் நிகழ்வுகளையும் குறிப்பிட முடியுமா?


பதில்: மிக அண்மையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு. என்னவென்றால், இப்போ எங்களுடைய போராளிகளுக்காக அதாவது இரவும் பகலுமாக கண்விழித்து எங்கள் மக்களைக் காப்பாற்றும் அந்தப் போராளிகளுக்காக, நாங்கள் ஒரு நிகழ்வு நடாத்தினோம். தமிழர் திருநாளை தைத்திருநாளை முன்னிட்டு விசேடமாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வின் போது அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் தவளைமாதிரியும் நாய் மாதிரியும் நாங்கள் ஆங்கிலத்தில் கதைத்து, நகைச்சுவையாக நடித்தோம். இப்படியாக நானும் எனது நண்பன் சாந்தன் அவர்களும் பலவிதமான நகைச்சுவை நடிப்புக்களால் அந்தப் போராளிகளைக் குது}கலிக்க வைத்தோம். போராளிகள் தங்களை மறந்து சிரித்து மகிழ்ந்த அந்தக் காட்சிதான் எங்களால் மறக்க முடியாத நிகழ்வு.


கேள்வி: போராளிகளுக்கு மட்டுமல்ல யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை தேற்றும் வகையில் தாங்கள் பல இசைநிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றீர்கள். இந்த வகையில் மிகப் பிரபலமாக மேற்கொண்ட நிகழ்வுகள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?


பதில்: ஆம். இப்படியான பொதுமக்களுக்கான இசை நிகழ்வுகள் பலவற்றை நாம் நடாத்தி மக்கள் மனங்களில் எழுச்சியையும் விழிப்புணர்வையும் விதைக்கும் அதேவேளை அவர்களை மகிழவும் வைக்கிறோம். இவ வாறாக நிகழ்ச்சிகளின் போது குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று என்னவென்றால், ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது "சாந்தனின் மகனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார்" என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் என்னுடைய மகனும் இந்த மண்ணுக்காகப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று பெருமிதத்தோடு அந்த மேடையில் கூறிவிட்டு, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா" என்ற பாடலைப் பாடினேன். அது என்னால் மறக்க முடியாதது. அடுத்த நாள் என்னுடைய மகனும் இந்தப் போராட்டத்தில் இணைந்து விட்டார்.


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் பிரபல பாடகராக இருக்கும் தங்கள் தங்களுடைய எளிமையான வாழ்க்கை மூலம் தமிழீழ மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளீர்கள் தங்களுடைய எளிமையான வாழ்வியல் பற்றிச் சற்றுக் கூறுங்கள்.


பதில்: இப்போது மக்கள் எல்லாம் தமிழீழத் தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நேரம். இந்த நேரத்தில் நாங்கள் ஆடம்பரமாகத் திரிவது எங்களுக்கு விருப்பமல்ல. இந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள் எல்லோரையும் போலவே நாமும் துயர்களைச் சுமந்து, இந்த விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் பாடுபட வேண்டும் என்பதே எமது இலட்சியம். எமது தேசம் விடிந்த பின்னர் ஈழத்தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி நன்றாக இருப்போம்.


கேள்வி: இசைத்துறை தவிர நாடகத்துறை போன்ற வேறு கலைத்துகைளிலும் தங்களுக்கு ஈடுபாடுள்ளதாக அறிகின்றோம். தங்களுடைய ஏனைய துறைகள் பற்றிய அனுபவங்களைக் கூற முடியுமா?


பதில்: நாடகத்துறை அனுபவம் என்று என்னால் குறிப்பிட கூடியது என்றால் சாந்தனுடன் 'அரிச்சந்திர மயான காண்டம்' என்ற நாடகத்தில் நான் சத்தியகீர்த்தியாக நடித்தேன். நான் ஒரு பாடகனாக மட்டும் தான் இருந்தேன். நான் பாடும் போது கவனித்த சில கலைஞர்கள் நளினமும் என்னுடன் அடங்கியிருப்பதை அவதானித்து, "நீ நன்றாக நடிப்பாய் மச்சான்" என்று கூறி எனக்கு ஆர்வமூட்டினார்கள். அதற்குப்பிறகு அந்தப் பாத்திரத்தை ஏற்று நன்றாக நடித்தேன். எல்லோரும் கரகோசம் செய்து என்னைப் பாராட்டியதுடன், "உன்னுடைய தந்தையை போலவே நீயும் நடித்தாய்" என்று சொன்னார்கள். அதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.


கேள்வி: தாங்கள் ஒரு போராளியைக் குழந்தையாகப் பெற்றெடுத்துள்ளீர்கள். இந்த வகையில் போராளியின் தந்தை என்ற hPதியில் தாங்கள் எழுச்சிப் பாடல்களைப் பாடும் போது தங்களுடைய இந்த உணர்வுகள் எவ வாறு பாதிக்கின்றன? இந்தப் பாதிப்புக்கள் எவ வாறு தங்களுடைய பாடல்களில் பிரதிபலிக்கின்றன?


பதில்: தாயக விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ வொரு தமிழனுக்கும் இந்த உணர்வு இருக்க வேண்டும். நான் ஒரு திரைப்படம் பார்த்தேன். உண்மையான சம்பவத்தைச் சித்தரிக்கின்ற அந்தப் படத்தில் விடுதலைப் போராட்டம் ஒன்றிற்காக ஒரு தாய் தனது பிள்ளைகள் அத்தனைபேரையும் அனுப்பி வைக்கிறாள். உங்கள் மகன்மார் அத்தனை பேரையும் போராட்டத்திற்காக விட்டுவிட்டீர்களே என்று செய்தியாளர்கள் அவளை வினாவுகின்றனர். அதற்கு அவள் கூறிய பதில் எமது மனதில் என்றும் அகலாதவாறு பதிந்துவிட்டது. "இந்த மக்களின் விடிவுக்காகத்தான் எங்களுடைய பிள்ளைகள் சென்றார்கள். இந்த மக்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் எல்லோரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்" என்று அந்தத் தாயும் தந்தையும் சொன்ன போதுதான், ஒவ வொரு மனிதனுக்கும் தன்னுடைய தேச விடுதலையில் எவ வளவு பங்கிருக்கிறது என்பது எமக்கு புரிந்தது. எல்லோரையும் போல, நான் கூட எனது பிள்ளையை போராட்டத்திற்கு அனுப்பவேண்டியது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமை என்று உறுதியாகச் சொல்லுகிறேன்.


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் பாடல்களைச் சிறப்பாகப் பாடிக்கொண்டிருக்கும் தாங்கள் தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளீர்கள். இதுமட்டுமன்றி, உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எமது தமிழ் உறவுகள் தங்கள் மீது சிறந்த அபிப்பிராயத்தையும் வைத்துள்ளார்கள். இவ வளவு து}ரம் தாங்கள் இசைத்துறையில் வெற்றி பெற்றிருப்பதன் அடிப்படைக் காரணம் என்ன?


பதில்: நான் முன்னர் குறிப்பிட்டது போல, சிறுவயதிலிருந்து நாம் சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தோம். அதற்குப் பிறகு அவற்றிலிருந்து புரட்சிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம். நான் சினிமாப்பாடல்களைக் கொச்சைப்படுத்தவில்லை. அந்தப் பாடலைப் பாடும்போது, "நீ இன்னாருடைய குரலில் பாடுகிறாய்" என்று பிரபல பாடகர்களின் பெயர்களை எமது ரசிகர்கள் கூறுவார்கள். நாம் அதனைக் கேட்டு மகிழ்ந்தோம். அப்போது நாம் அடைந்த மகிழ்ச்சி ஒரு சின்ன மகிழ்ச்சியே. அதற்குப் பிறகு இந்தப் போராட்டத்துக்காக, இந்தத் தமிழரின் விடுதலைக்காக எங்கள் புலவர்கள் எழுதுகின்ற ஒவ வொரு வரியையும் இப்போது சாந்தன் அவர்களுடன் இணைந்து பாடும் போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
"ஆனையிறவில் மேனி தடவிப் போனது போனது புூங்காற்று" அந்தப் பாடலை சாந்தன் பாடும்போது நான் பக்கத்தில் இருந்தேன். இந்த வரிகளை புதுவையண்ணா அவர்கள் எழுதினார்கள். அந்தப் பாடலை பாடும் போது மிகவும் பெருமையடைந்தேன். அடுத்த நாள் அந்த ஆனையிறவும் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்டது. எங்கள் இசைத்துறை வெற்றிக்குக் காரணம் என்னவென்றால் நாங்கள் இந்தப் போராட்டத்துடன் சங்கமித்தவர்களாய், அதற்குள்ளேயே இருந்து இந்த மக்களும் போராளிகளும் அனுபவிக்கின்ற துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல தமிழீழத்தில் வாழ்கின்ற பல கலைஞர்கள் இவ வாறாக உண்மையான அனுபவ உணர்வுகளோடு பாடுவதானால் தான் இந்தப் பாடல் வெற்றியளிக்கின்றன.


கேள்வி: அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே உங்களது பாடல்கள் வெற்றி பெறுகின்றன என்று குறிப்பிடுகிறீர்கள். அப்படித்தானே?


பதில்: ஆமாம்.


கேள்வி: எமது புலம்பெயர்ந்த உறவுகளுக்காக நீங்கள் பாடிய பாடல்களில் ஏதாவது ஒன்றைப்பற்றியும், அதனைப் பாடும் போது ஏற்பட்ட அனுபவ உணர்வலைகளையும் எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?


பதில்: எமது தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் இரத்த உறவுகளுக்கு நிச்சயமாக நான் சில வரிகளைக் கூறத்தான் வேண்டும். இந்த மக்களுக்காக நான் பாடிய ஒரு சில வரிகள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அதாது, ஆனையிறவு ஒலிப்பேழையில் பாடிய பாடல் புதுவையண்ணா அவர்கள் எழுதிய பாடல். கண்ணன் மாஸ்ரர் அவர்கள் இசையமைத்தார்கள். " நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" இந்தப் பாடலை நான் பாடி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் "விடியப்புறத்தில் நித்திரையா தமிழா என்று உங்கள் குரல்தானே எங்களை எழுப்புகின்றது" என்று கூறுவார்கள். அதைக்கேட்டு நான் மகிழ்ச்சியடைவேன். இதைக் கேட்ட போது, இந்த மக்கள் விழிப்புடன் இருக்கவேணும் என்பதற்காகவே புதுவையண்ணா அவர்கள் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எல்லோரும் விழித்தெழும் போதுதான் இந்தத் தமிழர்களின் போராட்டம் வெகுவிரைவில் வெற்றியடையமுடியும் என்பது தான் உண்மை. இதை உணர்த்துவதற்காகவே புதுவையண்ணா அந்தப் பாடலை எழுதினார் என்று நான் நம்புகின்றேன். இதோ அந்தப் பாடலில் சில வரிகள் "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா! தமிழனுக்கு இந்த மண்ணில் சொந்தமில்லையா? உந்தன் நிலத்தில் உனக்கும் ஒரு பந்தமில்லையா? அழுவதென்றி உனக்கு வேறு மொழியுமில்லையா? என்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையா"


நன்றி திரு. சுகுமார் அவர்களே, தங்களது இசைநிகழ்ச்சிகளின் மத்தியில் எமக்காக நேரம் ஒதுக்கி தங்களது உணர்வுகளைப் புலம்பெயர்ந்த எமது உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நாங்கள் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.


பதில்: நீங்கள் எனக்கு நன்றி சொல்லுவதைவிட, நாங்கள் தான் புலம்பெயர்ந்த எமதினிய உறவுகளுடன் எம்மை உறவுப்பாலமாய் இணைக்கின்ற வெளிநாடுகளில் எமது போராட்டத்தினை எடுத்துக் கூறுகின்ற nவிளியீடுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தப் போராட்டத்தில் தாங்கள எப்படியெல்லாம் பங்களிக்கின்றோம் என்பதை எமது து}ரத்தேச உறவுகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை மகிழ்வடையச் செய்வதில் உங்கள் சேவை பாராட்டப்பட வேண்டியது என்றே சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்த எமது தாயக மக்கள் எமக்கு உதவத்தயாராக இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையிலேயே எமது போராட்டமும் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. எமது உறவுகள் அனைவரும் கொடுக்கின்ற உதவிக்கரத்திற்கு நாம் என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்


- sethu - 06-22-2003

இச்சிறுதீவில் 'சமாதானத்தின்' பெயரால் இதுவரை கொடுக்கப்பட்ட விலை போதாதா?
-
ஜெயராஜ்


இலங்கை மக்கள்
சமாதானத்தை வேண்டியே வாக்களித்துள்ளார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாகிலும் சமாதானம் பெறப்பட வேண்டும் என அவர்கள் கூறவில்லை. சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கப்பட வேண்டும் என எவரும் இதுவரை தீர்மானிக்கவில்லை
-முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்


வடக்கு - கிழக்கு மோதலுக்குத் தீர்வு காணும்
ஒரு தெளிவான ஆணையை தற்போதைய அரசாங்கம் பெற்றிருக்கின்றது. அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அரசியல்தீர்வுக்கு வருவதற்காகச் சர்வதேச செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது. வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இதுவே கடைசிச் சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்
-சிறீலங்கா பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க




"இலங்கை மக்கள் சமாதானத்தை வேண்டியே வாக்களித்துள்ளார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாகிலும் சமாதானம் பெறப்பட வேண்டும் என அவர்கள் கூறவில்லை. சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கப்பட வேண்டும் என எவரும் இதுவரை தீர்மானிக்கவில்லை".
-முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமர்


முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கதிர்காமரின் மேற்கூறப்பட்ட கருத்துக்கள் இலங்கையில் சமாதானத்துக்காகக் கொடுக்கப்பட்ட விலை இன்னமும் போதாதா என்றதொரு கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது. ஏனெனில், அவரின் கூற்றுக்களின்படி சமாதானத்துக்கான விலை இன்னமும் தீர்மானம் செய்யப்படவில்லை என்பதாகின்றது.
லக்ஸ்மன் கதிர்காமரின் இந்நிலைப்பாடானது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கமாட்டாது. ஏனெனில், சிறீலங்கா அரசியலில் தனிப்பட்ட hPதியில் கருத்தெதனையும் முன்வைத்து அதனை முன்னெடுத்தச் செல்லும் பலமும் - துணிவும் அவருக்கு இல்லை. ஆகையினால், சனாதிபதி சந்திரிகாவின் நம்பிக்கைக்குரியவரான இவரின் கருத்துக்கள் பெரும்பாலும் சனாதிபதி சந்திரிகாவின் கருத்துக்களாகவே கொள்ளத்தக்கதாகும்.
இலங்கைத் தீவில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக மித மிஞ்சிய அளவில் இரத்தம் சிந்தப்பட்டுவிட்டது. மலிந்துவிட்ட இனமோதல்களினாலும், வன்முறைகளினாலும் சிந்தப்பட்ட இரத்தத்தின் கறைகளைக் கழுவிக் கொள்வதற்குப் பல வருடங்கள், ஏன் சில தசாப்தங்கள் கூடத் தேவையாக இருக்கலாம் என்றே கருதவும், மதிப்பிடவும் படுகின்றது.
வன்முறை அரசியலும் - இராணுவ மோதல்களும் போதும். 'சொர்க்கபுரியான' இலங்கைத் தீவில் மீண்டும் அமைதி கொண்டு வரப்படுதல் வேண்டும் என்பதற்காக இருமுறை சிங்கள மக்கள் தெளிவாகவே வாக்களித்துவிட்டனர். அதில் ஒருமுறை சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணிக்கும், ஒருமுறை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர்.
2001ஆம் ஆண்டின் இறுதியில் சமாதானத்துக்கென, ஐக்கிய தேசிய முன்னணிக்கென மக்கள் எவ வாறு வாக்களித்தார்களோ அதனை ஒத்ததாகவே 1994 இன் மத்தியில் சமாதானத்துக்கென மக்கள் உறுதியாகவே வாக்களித்திருந்தனர் எனலாம். சிறீலங்காவின் வரலாற்றில் சமாதானத்தை நிலை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் சனாதிபதி சந்திரிகாவுக்கு அளித்த ஆதரவு போல் வேறு எவருக்கும் மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூடக்கூறலாம். 1994 சனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க 62 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு
இதுவே அடிப்படையாக இருந்தது.
ஆனால், சமாதானத்தை உருவாக்குவதற்கென வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர் தவறாகவே பயன்படுத்தினார். மக்கள் வழங்கிய ஆணையைப் புறம் தள்ளிய அவர், தாம் முன்னெடுத்த யுத்தத்துக்கும் 'சமாதானத்துக்கான யுத்தம்' எனப் புதிய தத்துவ விளக்கம் ஒன்றைக் கொடுக்க முனைந்ததோடு நாட்டின் அனைத்து வளங்களையும் யுத்தத்துக்கெனத் திருப்பிவிட்டார்.
சமாதானத்தின் பெயரில் அவர் யுத்தத்துக்கென செலவீடு செய்தது, இழந்தது, அளவுக்கு மீறியதாக - நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிலானாதான, சுமையாக இருந்தது. ஆனால், அவ யுத்தத்தினால் கிடைக்கப்பெற்றதோ பெரும் பொருளாதார அழிவும், உயிரழிவும்தான்.
ஒருபுறம் சிறிலங்கா இராணுவம் பெரும் ஆளணி இழப்பையும், தளபாட இழப்பையும் சந்தித்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளை யுத்தத்திற் தோற்கடிக்க முடியாது என்பதையும் உறுதி செய்யும் கட்டத்துக்கு வந்திருந்தது. இராணுவம் சந்தித்த தோல்விகளினால் யுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அது பேச முடியாத அவல நிலையை அடைந்தது.
இதேசமயம், அதிகரித்த இராணுவுச்செலவீட்டால் சிறீலங்காவின் பொருளாதாரம் என்றுமில்லாத அளவில் மோசமான கட்டத்தை அடைந்தது. பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்த நிலையை அடைந்து அதன் வளர்ச்சியானது எதிர்க்கணியமாக மாறும் நிலை உருவாகியது. நாட்டின் முக்கிய வருவாய்த்துறைகள் வீழ்ச்சி கண்டது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரக் கொள்கையே கேள்விக்குரியதாகியது.
இதனைத்தவிர நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வன்முறையும், சமூகச் சீர்கேடும் அதிகரித்துச் செல்வதாகியது. நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, அமைதியும், அழகும் முற்றாகவே பாதிப்புக்கும், ஆபத்துக்கும் உள்ளாகியது. அதாவது, சந்திரிகா குமாரதுங்க சமாதானத்தின் பெயரில் யுத்தத்துக்கெனக் கொடுத்த விலை சிறீலங்காவால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சுமையாக இருந்தது.
வேறுவிதமாகக் கூறுவதானால் சமாதானத்தை உருவாக்குவதற்கு எனச் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் நடாத்திய யுத்தமானது - நாடு தாங்கிக்கொள்ள முடியாத உயரிய விலை உடையதாக இருந்தது. இதனாலேயே பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியாது இடைநடுவில் கவிழ வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக வேண்டி வந்தது. அதாவது, யுத்தத்தினால் சமாதானத்தைத் தோற்றுவிக்க அது கொடுத்த விலையானது அது தனது ஆட்சி அதிகாரத்தையே இழந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே உருவாக்குவதாக இருந்தது.
இந் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் சமாதானத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்கியுள்ளனர். இது தெளிவான ஆணையாக அவருக்கு மக்களினால் வழங்கப்பட்டுள்ளது. லக்ஸ்மன் கதிர்காமர் குறிப்பிடுவதுபோல் சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்கலாம் என்பதை மக்கள் தெரிவிக்கவில்லை, என்பது தவறாகும்.
ஏனெனில், மக்கள் பொது. ஐ. முன்னணி அரசாங்கம் சமாதானத்தின் பெயரில் கொடுத்த கொடுக்க முனைந்த விலைகள் மிக அதிகம் என்ற hPதியிலேயே ஐக்கிய தேசிய முன்னணியிடம் சமாதானத்தைக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.
இதனைப் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஓரளவு புரிந்து கொண்டுள்ளார் என்பதை விளக்குவது போன்றே அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன. அதுமாத்திரமல்ல, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றின் மூலம் சமாதானத்தை உருவாக்கக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் என்பதையும் அவர் ஓரளவேனும் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
மக்கள் சமாதான முறையில் அரசியல் தீர்வொன்றுக்கு வழங்கியுள்ள சந்தர்ப்பம் - விடுதலைப் புலிகளின் அமைப்பு அரசியல் தீர்வு முயற்சிக்கு அனுசரணையாக எடுத்துவரும் நடவடிக்கைகள், வழங்கிவரும் அனுசரணைகள், சர்வதேச hPதியில் தீர்வு முயற்சிக்குக் கிடைக்க வரவேற்பு, அங்கீகாரம் என்பன இவ அரசியல் தீர்விற்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.
இது மாத்திரமல்ல, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான இச்சந்தர்ப்பத்தை தவற விடுதல் கூடாது என்பதையும் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டிருத்தல் வேண்டும். ஏனெனில், இதனை அவர் அடிக்கடி வற்புறுத்தி வருபவராகவுள்ளார். இவ வாறான அவரின் உணர்விற்கு இச்சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் மோதல்ககள் தொடருமாயின் நாடு இதுவரையில் சந்தித்த இழப்புக்களைவிடப் பேரிழப்புக்களையும் அழிவையும் சந்திக்க வேண்டிவரும் என்பதையும், இலங்கைத்தீவில் இரு அரசுகள் உருவாவதும் தவிர்க்க முடியாது போகும் என்பதையும் அவர் விளக்கிக் கொண்டுள்ளமை அடிப்படையாக இருக்கலாம்.
அதாவது, லக்ஸ்மன் கதிர்காமர் குறிப்பிட்டது போன்று சமாதானத்துக்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைவிடப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானத்தை என்னவிலை கொடுத்தாவது நிலைநிறுத்தாது போனால் ஏற்படப்போகும் எதிர்கால விளைவுகளைப் பற்றியே சிந்திக்க வேண்டியவராகவுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க சமாதானம் என்ன விலை கொடுத்தும் பெறப்படலாம் என மக்கள் கூறவில்லை என்ற கூற்றுக்கள் கதிர்காமரின் அர்த்தமற்றவையும், யதார்த்தபுூர்வமற்றதும் ஆகும். சிங்கள மக்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டக்கூடிய வகையில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் பேச்சுக்களை நடாத்தவும் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு புூரண அங்கீகாரம் கொடுத்துள் ளனர்.
இதேசமயம், இப்பேச்சுவார்த்தைக்கென அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் எவையும் சமாதானத்துக்கான விலை எனக்கூறுவது தமிழ் மக்களின் உரிமைகளைக் கொச்சைப்படுத்துவதும், வழங்க மறுப்பதும் போன்றதாகும். ஏனெனில், அரசாங்கம் இன்று மேற்கொள்ளும் பொருளாதாரத் தடையில் தளர்ச்சி, மீன்பிடித்தடையில் தளர்ச்சி போன்றவை தமிழ் மக்களின் மீது ஒடுக்குமுறை நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தளர்வடையச் செய்வதற்கான நடவடிக்கையே ஒழிய சமாதானத்துக்கெனக் கொடுக்கப்படும் விலையல்ல.
இதேசமயம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனப் புலிகள் இயக்கத்தை அங்கீகாரம் செய்த தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதான செயற்பாடே ஒழிய சமாதானத்தின் பெயரால் தமிழ் மக்களுக்கோ, புலிகளுக்கோ வழங்கப்பட்ட சலுகை அல்ல. சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்தாலும், விதிக்காது போனாலும் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பது தமிழ் மக்களினால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகிவிட்டது. இவ யதார்த்தத்துக்கு மாறான நடவடிக்கைகள் யாவும் தோற்றுப் போய்விட்டன என்பதே கடந்த கால வரலாறாகும்.
ஆனால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கமானது லக்ஸ்மன் கதிர்காமருக்கு விரும்பத்தக்கதொன்றாக சுயகௌரவத்துக்குப் பாதிப்பை விளைவிப்பதாக இருக்கலாம். ஏனெனில், விடுதலைப் புலிகள் மீதான தடை விடயத்தில் முழு மூச்சாக உழைத்தவர் அவராகும். ஆனால், லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சிக்காக நாட்டின் நலனுக்கு அவசியமானதாகப்படுவதை எவ வாறு புறந்தள்ளுவது? இந்நடவடிக்கையை சமாதானத்துக்காகக் கொடுக்கப்படும் விலை என எவ வாறு முடிவு செய்வது?
இதற்கு அப்பால் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையோ அன்றி அதில் இடம்பெறக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் குறித்த விடயங்களோ நிச்சயமாக நாட்டின் பிரிவினைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கமாட்டாது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளை உருவாக்குவதற்கானதல்ல. ஒரு நாட்டில் இரு இனங்களும் சம உரிமைகளைப் பெற்றவையாகச் சுய கௌரவத்துடன் சமாதானமாக வாழ்வதெப்படி என்பதைத் தீர்மானிப்பதற்கானதே.
ஆகையினால், இப்பேச்சுவர்த்தைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய விடயங்களே இடம்பெறுவதாக இருக்கும். சமாதானத்துக்காகச் சிறீலங்காவின் இறையாண்மையைக் கேள்விக்குரியதாக்கும் விடயங்கள் இலங்கையைப் பிரிவினைக்கு உட்படுத்தும் விடயங்கள் எவையும் இடம்பெறப் போவதில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. மாறாக, தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், நியாயபுூர்வமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகள் என்பனவற்றை வழங்குதல் தொடர்பானதாகவே இருக்கும்.
ஆகையினால், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சுமுகமான நல்லெண்ணச் சூழலை உருவாக்குவதற்காகவும், புலிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கெனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எவையும் சமாதானத்துக்கான விலையாகவும் - விடுதலைப்புலிகளுக்கோ அன்றி தமிழ் மக்களுக்கோ கொடுக்கப்படும் சலுகையாகவும் கொள்ளத்தக்கதல்ல.
ஆனால், சமாதானத்தைக் கொண்டுவர அன்றி நிலைநிறுத்த அரசாங்கம் விலை கொடுக்க வேண்டிவருமானால் அது நிச்சயமாக சமாதானத்துக்கு விரோதமான அன்றி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் சக்திகளினாலேயே ஏற்படக் கூடியதாக இருக்கும். அதாவது, பௌத்த - சிங்கள அடிப்படைவாத சக்தியான பௌத்த அமைப்புக்களினாலோ அன்றி வெறி பிடித்த இனவாத சக்திகளினாலோ அல்லது சிஹல உறுமய, ஜே. வி. பி., பொ. ஐ. முன்னணி போன்ற அதிகாரத்துக்குப் போட்டியிடும் சக்திகளினாலோ ஏற்படக் கூடும்.
சமாதானம் - சகோதரத்துவம் - அமைதி என்பனவற்றுக்காகச் சில உலகத் தலைவர்கள் உயர்ந்த பட்ச விலையாக தமது உயிர்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், உண்மையான சமாதானத்தை நேசித்த எவரும் சமாதானத்தை யுத்தத்தின் மூலம் கண்டுவிடலாம் என விழையவில்லை. அத்தோடு, சமாதானத்தை நிலைநிறுத்த முனைந்த தலைவர்கள் என்றும் மக்கள் விரோதிகளாகவும் இருந்ததில்லை. அவர்கள் கொல்லப்பட்டமையானது இனவெறி, மதவெறி பிடித்த சமாதானத்தின் விரோதிகளினாலேயே ஆகும்.
ஆகையினால், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமோ அன்றி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ சமாதானத்துக்காக ஏதாவது விலை கொடுக்க வேண்டிவரின் அது நிச்சயமாக சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்தே வரக்கூடியதாக இருக்கும். ஏனெனில், சமாதானத்துக்கு விரோதிகளாக, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு விரோதிகளாக அவர்களே உள்ளனர். ஆகையினால், சமாதான முயற்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனப்புூர்வமாக ஈடுபாடு காட்டுபவரானால் இனவெறி சக்திகளிடமும், அவற்றுக்குத் து}பமிடும் அரசியல் சக்திகளிடமும் அவர்களின் கைக்கூலிகள் குறித்தும் விழிப்பாக இருத்தல் அவசியமாகும்.


- sethu - 06-22-2003

போருக்கு ஓய்வு
பேச்சுவார்த்தைக்கான ஆரம்பம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழத் தேசியத் தலைவரும் சிறீலங்காப் பிரதமரும் சைச்சாத்திட்டனர்.


--------------------------------------------------------------------------------


இலங்கைத்தீவில்,
ஒரு பகுதியில் அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன்,
சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை
கொண்டுள்ளது.

--------------------------------------------------------------------------------


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான ஒரு மாதகால யுத்த நிறுத்தமும், சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்ட ஒருமாத கால மோதல் தவிர்ப்பும், மேலும் ஒரு மாதகாலம் காலநீடிப்புச் செய்யப்பட்டு, தற்போது இருதரப்பும் ஏற்றுக்கொண்ட பொதுவிதிகளின் அடிப்படையில், நிரந்தரப் போர்நிறுத்தமாக வளர்ச்சிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது.
நோர்வேயின் சமாதான முயற்சிக்குக் கிடைத்த காத்திரமான முதல் வெற்றி இது என, இதனைக் குறிப்பிடமுடியும்.
சந்திரிகா ஆட்சியின்போது, விடுதலைப் புலிகளையும், சிறீலங்கா அரசையும் பொது இணக்கத்திற்குக் கொண்டுவர நோர்வே அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும், சந்திரிகா அரசின் கடும்போக்கு இராணுவவாதக் கொள்கையால், நோர்வேயின் சமாதான முயற்சி பல சோதனைகளையும் நெருக்கடிகளையும், தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் சந்திக்கவேண்டிவந்தது.
தற்போது, சமாதானத்திற்கான மக்கள் ஆணைபெற்று ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கா அரசு, இது நாள்வரை நடந்துகொண்டிருக்கும் நடைமுறைகள், செயற்பாடுகள் சமாதான முயற்சியை ஊக்கப்படுத்ததுவதாய் அமைந்திருக்கின்றன.
சந்திரிகா அரசுபோலல்லாது, விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்ததிற்கு சாதகமாக நடந்துகொண்டதோடல்லாமல், நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு இணங்கி, ஒரு பொதுக்கட்டுப்பாட்டுக்கு இணங்க ரணில் அரசு முன்வந்திருப்பது, சமாதான நோக்கத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பினரையும் ஊக்கப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வன்னியிலும், சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கொழும்பிலும் இருந்தவாறு கையொப்பம் இட்டனர்.
இலங்கைத்தீவில் தசாப்தங்களாக முரண்பட்டு மோதிவரும் தேசிய இனங்களுக்கிடையிலான பிரச்சினையை சமாதான வழிமூலம் தீர்த்துவைக்கும் முயற்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஈடுபட்டிருக்கும் நோர்வே அரசு, இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்பம் இட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அதிகாரபுூர்வமாக, நோர்வே ஒஸ்லோவில் வைத்து 22.02.2002 அன்று வெளியிட்டது.
இலங்கைத்தீவில், ஒரு பகுதியில், அடக்கி ஒடக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சினை இன்று, சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது என்பதுடன், சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் ஆழக்கவனம் செலுத்தி, அதனைத் தீர்த்துவைக்க கரிசனை கொண்டுள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சியை ஆதரிக்கும் சர்வதேச சமூகம் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது.


இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்போர்நிறுத்த விதிகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம், 23ம் திகதி 00.00 மணியில் இருந்து அமுலுக்கு வருகின்றது.
இவ ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிகளை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஒழுகுவதற்கு இருதரப்பும் உடன்பட்டிருக்கின்றது.
ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுவும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களைப் போலல்லாது, சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட இப்பிரச்சினையில், சிறீலங்கா அரசோ அல்லது அதன் படையினரோ
மனம்போன போக்கில் செயற்படமுடியாது என்பதற்கான கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் நிறையவே இருக்கின்றன


- sethu - 06-22-2003

கொக்கட்டிச் சோலைப் படுகொலை நடைபெற்று 15 வருடங்கள் புூர்த்தியாகின்றன. ஆனால் இப்படுகொலை தமிழ் மக்கள் மனத்தில் என்றும் நீங்காத சம்பவமாகவே உள்ளது.


சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு படுகொலைகளை நீண்டகாலமாகவே ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படுகொலைகள் ஹிட்லரின் நாஜிப்படைகள் புரிந்த படுகொலைக்கு ஒப்பானவையாகக் கூட அமைந்திருந்தன.
இந்த வகையில் கிழக்கு
மாகாணத்தில் இடம் பெற்ற படுகொலைகள் பலவற்றுக்கு சிறீலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படையான எஸ். ரி. எவ . பெரும்பங்கு வகித்துள்ளது.
சிறீலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படை கொடூரமான சித்திரவதைகள் புரிவதில் பெயர் பெற்றதாகும். இச்சித்திரவதைகளை தமிழர்கள் மீது மட்டுமல்ல சிங்களவர்கள் மீதும் கூட நடத்தப்பட்டதற்கான வரலாறு உண்டு.
மட்டு - அம்பாறை மாவட்டத்தில் இப்பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பல நு}ற்றுக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் குறித்து பல வருடங்களாகியும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை.
இவ விசேட பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவின் நீண்ட படுகொலைப்பட்டியலில் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு மாவட்டம் மேற்கில் அமைந்துள்ள பட்டிப்பளைப் பிரதேச செயலர் பிரிவில் கொக்கட்டிச்சோலை என்னும் கிராமத்தில் நடத்திய படுகொலை வெறியாட்டம் மிகவும் கொடூரத்தனமாகும். இது உலகப் படுகொலைகள் வரிசையில் பேசத்தக்கதாகும்.
விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் விடுதலைக்காகப் போராடும் தமிழ் மக்களின் புூர்வீக நிலங்களை கிராமங்களை அபகரிக்கும் ஆர்வத்திலும் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று மட்டக்களப்புக்கு அருகாமையில் உள்ள வலையிறவு எனும் இடத்தில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து பெருந்தொகையிலான எஸ். ரி. எவ . படையினர் தென்னாபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பவல் கவச வாகனங்கள் சகிதம் கால் நடையாக ரோந்து நடவடிக்கைக்குப் புறப்பட்டார்கள்.
1987 ஜனவரி 28 ஆம் நாள் தாண்டியடி - கட்டைக்காடு என்ற இடங்களுக்கு இடையே படையினரின் பவல் வாகனம் ஒன்று வந்தபோது மதகு ஒன்றின் கீழ் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் அது சிக்கிவெடித்துச் சிதறியது. வாகனத்தில் இருந்து படையினர் உட்பட அதனருகில் நடந்து வந்தவர்களுமாக மொத்தம் பதினான்கு பேர் அந்த இடத்திலே கொல்லப்பட்டுவிட்டனர்.
கண்ணிவெடித் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய எஞ்சிய படையினர் பயத்தினாலும் பதற்றத்தினாலும் சரமாரியாக நாலாபுறமும் தங்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டே தமது ஆத்திரத்துக்கு வடிகால் தேட ஆரம்பித்தனர். இதன் நிமித்தம் அருகில் இருந்த பல வாடிவீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கிராம விவசாயிகள் பலர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே இறந்து போயினர்.ழூபவல் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கியதைத் தொடர்ந்து படையினர் பின் வாங்காது மேலும் தமது நடவடிக்கையை விரிவு படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். இதன் பிரகாரம் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வந்து மண்டூர் எனும் இடத்தில் நிலைகொண்டு தொடர்ந்து பழுகாமம் ஊடாக தமது படைநடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இப்படை நகர்வுக்கு சிறீலங்காவின் விமானப்படையானது தனது உலங்குவானு}ர்தி மூலம் மேலதிகமான படையினரை இறக்கிக் கொண்டிருந்தது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தழிக்கும் நோக்கத்துடனும் தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புக்குப் பதிலாக மேலதிகமான தமிழ்ப் பொதுமக்களை அழித்தொழிக்க வேண்டுமென்ற வெஞ்சினத்துடன் விரைந்து வந்துகொண்டிருந்த எஸ். ரி. எவ . படையினர் கொக்கட்டிச்சோலைக் கிராமத்துக்குள் நுழையும் போது முதலில் அவர்களுக்குத் தென்பட்டது அமெரிக்க செரன்டிப்சீபுூட் நிறுவனத்தின் பாரிய இறால் பண்ணையாகும்.
இந்த இறால் பண்ணையானது கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு வீதியின் இருபக்கமும் அமைந்திருந்தது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் ரோந்து வந்த படையினருக்கு அமெரிக்க செரன்டிப்சீபுூட் இறால் பண்ணையானது அவர்களின் கண்களுக்கு உறுத்தவே எல்லோரும் அதற்குள் நுழைந்து கொண்டார்கள்.
மறுவினாடி வேட்டைக்குப் புறப்பட்ட வெறிநாய்க்கு இரை கிடைத்த நிலைபோன்று அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மீது படையினர் தமது தாக்குதலைத் தொடங்கினார்கள். பலத்த அவலக்குரல்களுக்கு மத்தியில் அந்த ஊழியர்களை அடித்தும் சித்திரவதை செய்தும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார்கள். பின்பு எண்பத்தாறு ஊழியர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை உழவு இயந்திரப் பெட்டியொன்றில் து}க்கியெறிந்து குவியலாகப் போட்டுக்கொண்டு சென்றவர்கள் அத்தியடி முன்மாரி என்ற இடத்தில் அனைத்துச் சடலங்களையும் தீ வைத்து எரித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள்.
இச்சம்பவம் யாவும் நடைபெற்ற பின்பு மறுநாளிலேயே மகிழடித்தீவு வைத்தியசாலை மணற்பிட்டி சந்தி அத்தியடி முன்மாரி ஆகிய இடங்களில் அவசரம் அவசரமாக முகாம்கள் அமைக்கப்பட்டதோடு மேலதிக துருப்புக்களும் பல வகையான ஆயுதங்களும் கொண்டு வந்து குவிக்கப்பட்டன.
1987இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சமயம் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக அத்துலத்முதலி பதவியேற்ற பின்நாளில் இப்படுகொலைகள் நடைபெற்று 28.01.02 அன்றுடன் பதினைந்து வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
இப்படுகொலைச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பொது மக்களின் தொகையானது இதுவரை சரியாகக் கணக்கெடுக்கப்படாத போதிலும் கிடைத்த தகவலின் படி நு}ற்று எண்பதுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றே அறியமுடிகின்றது.
இதேவேளை இப்படுகொலைச் சம்பவத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மறைந்திருந்து பார்த்தவர்கள் மட்டுமல்லாது தங்கள் கணவனை இழந்து விதைவைகளாகிப்போன பெண்களாலும் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோர்களாலும் கூறப்படும் வாக்குமூலங்கள் இன்று கூட வழிவழியாக கொக்கட்டிச்சோலையில் நிகழ்ந்த அந்தப் படுகொலைகளை நினைவுூட்டுவதாகவே இருக்கின்றன.
-அலெக்ஸ் பரந்தாமன்


- sethu - 06-22-2003

மரங்களும் விறைத்துப் போய்விடுமளவிற்கு இடைவிடாத பெரும் மழை. இங்கிருந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. எல்லாம் மங்கல், ஜலப் பிரளயம். இருபதடி கிட்ட வரும் போதே யாரையும் தெரியும். இதைச் சாதகமாய் பயன்படுத்தி அவர்கள் முன்னேற முயலலாம். இருப்பினும் அவன் பார்வைகள் நீர்திரையைக் கிழித்தபடி து}ரங்களில் பாய்ந்தன.
தலையில் விழுந்த துளிகள் கன்னங்களில் வழிந்தன.
"கெக்லு}லு}. கெக்லு}.. ஹேங்லு}லு}.ஹேங்லு}லு} ஙேலு}.. ஙேலு}லு} ஙேலு}லு}" என்று ஏராளமான இனங்காணா ஒலிகளை மாரிகாலத் தவளைகள் எழுப்பின. 'கொத்தனப் புடி குடலைப்புடுங்கு சண்டைக்கு வாறான் குடோன் குடோன்' என்றே அவை கத்திக் கொள்வதாகவும், காலையில் வயிறு வெடித்துச் செத்துப் போய் விடுவதாகவும் சிறு வயதில் அவனது ஐயா கூறியது ஞாபகம்.
அந்தக் கத்தல்கள் ஏதேதோ உணர்வுகளை எல்லாம் மனதில் விதைத்து அப்போது அவைமேல் இரக்கத்தையே ஏற்படுத்தும்.
மழைக்கால இராத்திரிகளில் படுக்கையில் அம்மாவைக் கட்டிப் பிடித்தவாறே கிடப்பது இதந்தரு சுகானுபவம்.
இரவிரவாகப் பெய்யும் மழையில் கிணற்றில் கை தொட்டுவிடும் து}ரத்தில் தண்ணீர் தேங்கி வழியும்.
பகலிரவென்று பாராமல் போர்த்துப் படுக்கச் சொல்லும்.
மழை பெய்து ஓய்ந்து கிடக்கும் அந்தக் குளிர்கால வேளைகளில் அம்மாவின் ஓயாத கூப்பிடு சத்தத்தையும் பொருட்படுத்தாது மழை நீர் கொப்புகளில் முத்துக்களாய் தேங்கி நிற்க. அதை உலுப்பி ஒருவருக்கொருவர் சிலுநீர் தெளித்தும், கிளை கிளையாய்ப் பறந்து வரும் புற்றீசல் பிடித்தும் உழவு நடந்த கச்சான் காணியில் காளான் பிடுங்கிக் குடை பிடித்தும் மகிழ்ந்தது இப்போது இதமான நினைவுகளாய் மட்டும்லு}.
'டூடும்' அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பங்கருக்குள் தலையைப் பதித்துக் கொண்டான்.
கெக்லு}. கெக் ஹேங் ஹேங்..
"கொத்தனப்பிடி குடலைப் புடுங்கு சண்டைக்கு வாறான் குடோன் குடோன்"
அவன் கரங்களில் இருந்த ரி-56 எதிரிகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது. வலது கரத்தின் ஆட்காட்டி விரல் 'ரிகரை' இழுக்கத் தயாரானது.


- sethu - 06-22-2003

தி. தவபாலன்

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல புூமியின் ஒரு சிறு துண்டுமே அதன் உயிர்ப்புக்கு ஆதாரமானது. அதனால், ஒவ வொரு சிறுபகுதியும் தம் தம் சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்


மனிதனின் அறிவுக்கும் - ஆய்வுக்கும் எட்டியபடி உயிர்ப்பான ஒரே உலகம் உயிரிழந்து வருகின்றது. உயிர்கள் உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை பலகோடி ஆண்டுகளின் முன் (கார்ல சாகனின் கருத்துப்படி உயிரின உற்பத்தி 400 கோடி ஆண்டுகளின் முன் நிகழ்ந்தது). உயிரினங்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைப் பெற்றிருந்த ஒரே உலகம் புூமி. சுயாதீனமாக ஒரு வளிமண்டலத்தைப் பெற்று ஒடுக்கம் மூலம் கடல்கள் உருவாக - கடலின் ஆழத்தில் முதல் உயிரினம் பிறப்பெடுத்தது. பரிணாமங்கள் பல நிகழ்ந்து இன்றைய நவ உலகம் உருவாகி நிற்கின்றது.
இந்த உலக உருவாக்கம் இயற்கையின் கட்டமைவினால் ஏற்பட்டதேயன்றி மனித சிந்தனையால் ஏற்படவில்லை. புூமியை பொறுத்தமட்டில் இதன் இடத்துக்கிடம் தனித்தன்மை கொண்ட உயிர்கள் உருவாகின. இந்த உருவாக்கம் சூழல் நிலையைப் பொறுத்து அமைந்தது. மனிதனின் பரிணாமம் நிகழ்ந்த போது காலநிலை சூழல் ஆகியவற்றுக்கு இசைவாக வாழும் தகவுடன் தனித்துவ இனங்கள் உருவாகின. மத்திய கோட்டுப் பகுதியில் வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக நீக்ரோ இனம் போன்ற கறுப்பின மனிதர்களும் - மங்கோலிய வகை மனிதர், அவர்கட்குரிய காலநிலைக்கீடாகவும் - வெள்ளையர்கள், அவர்கட்குரிய சூழலுக்கு அமைவாகவும் பரிணமித்தனர். தம் தம் சூழல் காலநிலைக்கு ஏற்றதாகவே இனமனிதரின் வாழிடம், வாழ்வு முறைமை - கலை - பண்பாடு என்பன அமைந்தன. இந்த இயற்கை மாறுதலடையும் போது தனித்துவ இனங்களின் வாழ்வு முறையில் மாறவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வாழ்வு முறைமை மாற்றம் அவனது தனித்துவங்களை அழிக்கின்றது - அல்லது இழக்கச் செய்கின்றது. வாழ்வு முறைமை மாற்றம் ஒரு கட்டத்துக்கு மேல் இயலாது போகவே இனஅழிவே ஏற்படும் ஆபத்து நிலமையும் உண்டு.
இந்த ஆபத்து நிலைமைக்கு அடிப்படை சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றம் தான். புூமியின் உயிர்ப்புக்கு அது கட்டமைந்த இயற்கைச் சூழலே காரணம். இந்த இயற்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அழிவுக்கான அடிப்படையாகின்றது.
அபிவிருத்தி என்ற போர்வையில் பசுமை அழிக்கப்பட்டு வருகின்றது. பசுமையே புூமியின் உயிருக்கு ஆதாரம் - உயிரின் வாழ்வுக்கு ஆதாரமான நீரை வடித்தெடுத்து வழங்குவது பசுமை மரங்கள்தான். எப்படிப்பட்ட மரங்களானாலும் அதுதன் சூழலுக்கு உயிர்வழங்கும் தகவமைப்பைக் கொண்டதாகும். உதாரணமாக இலங்கையில் தமிழ்மக்கள் வாழும் பிரதேசம் உலர், வறள், உலர் ஈர வலயங்களைக் கொண்டது. உலர், வறள் வலையங்களானாலும் பாரம்பரிய காலமாக இந்த சூழலுக்கு ஈடாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலுக்கு பங்கம் வரும்போது மனிதர்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகின்றது. இதுதான் சுற்றுச்சூழலின் - இயற்கை கட்டமைப்பின் பெறுமதி.
மனிதன் வளர்ச்சிப்போக்கு என்கிற பெயரில் இயற்கையை அழித்து வருகிறான். இந்த அழிப்பு உயிரினங்களின் வாழ்வுச் சுழற்சியை பாதிப்படையச்செய்யும் ஒன்று. புூமியின் சகல உயிரின வாழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட பொருத்தப்பாடுடையதாகும். இயற்கையின் ஒரு கட்டத்தில் ஏற்படுத்தப்படும் ஊறு முழுக்கட்டத்தையும் வீழ்த்துவதாக்கி விடுகின்றது. மக்கள் தொகை அதிகமாகின்றது. இதன் விளைவு இயற்கையில் கைவைக்க வேண்டியதாகின்றது என்பது விருத்தி நாடம் மனிதனின் நிலைப்பாடு.


"மரங்களுக்கு உயிர் உண்டு
என்றபோதிலும்
அவை வெட்டப்படக்
கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்.
இலைகள்
இயற்கைக்கு எழில் கூட்டுகின்றன.
இருந்தாலும்
அவை கிள்ளப்படக்கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்.
கிளைகள் மரங்களின் கரங்கள்தான்
என்றபோதிலும்
அவை முறிக்கப்படக்
கூடாதென்று
நான் சொல்லமாட்டேன்?.
ஏனெனில்,
எனக்கு
ஒரு குடிசை வேண்டும்."


இந்தக் கவிஞன் கூறும் நிலைதான் தமிழினத்துக்கும் என்பது ஒரு புறமிருக்க-
ஒட்டுமொத்தமான உயிரின பாதிப்புக்கு இதுவே காரணமாகின்றது என்பது முக்கிய விடயம்.
வடதமிழீழத்தில் இரு பாரிய குளங்களின் நிலை இன்றைக்கு சிக்கலாகிவிட்டிருக்கின்றது. நீண்ட கால மழை வீழ்ச்சி அவதானிப்பின் கணிப்பின்படி முத்தையன்கட்டுக்குளம், வவுனிக்குளம் என்பன கட்டப்பட்டன. இயற்கையழிவால் எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி தற்போது இல்லை. குறித்த சில ஆண்டுகளில் பெருமழை பெய்தால் மட்டுமே இவை நிரம்பும். இல்லாவிடில் இவை நிரம்புவதில்லை. இந்தக் குளங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்நிலையை அமைத்த மக்களுக்கு இது அபாயகரமான ஒன்று. இந்தக் குளங்கள் நிரம்ப மாற்று ஒழுங்குகள் செய்யப்படாதவிடத்து வாழ்விழப்பு அபாயம் ஏற்படும். நமக்கு சூழல் பாதிப்பால் ஏற்பட்ட கசப்பான விடயத்துக்கான ஒரு உதாரணம் தான் இது.
இதுபோல் உலகமெங்கும் இத்தகைய அபாயங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணத்தால்தான் இன - மொழி - மதங்களுக்கு அப்பால் நின்று சகலரும் சூழலைப் பாதுகாக்க மனித நேயத்தின்பால் குரலெழுப்புகின்றனர்.
ஏனென்றால், கலை, இலக்கியம் எல்லாவற்றுக்கும் மேலாக மனித உயிர் வாழ்வின் இருப்பையே இது தீர்மானிப்பதாக இருக்கின்றது.


இயற்கையில் மீறல்
மாற்றீடு:-
இயற்கை மீறல் தவறான செயலே. பெரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவைகள் அதிகமாகும் வேளையில் - தேவைகளுக்கான ஈடுசெய்தல்களுக்காகவே இயற்கை அழிவுக்குட்படுத்தப்படுகின்றது. மனிதத் தேவையா - இயற்கை மீறலா என்ற தர்க்கம் உள்ளது. காடழிப்பு - தொழிற்சாலைக் கழிவுகளை சூழலில் பரவவிடுதல் காபனீர் ஒக்சைட் பிறப்பித்தல் - புூமியின் உயிர்ப்பைக் காக்கும் ஓசோனைப் பிளக்கும் வகையில் உற்பத்திகளை மேற்கொள்ளுதல் என்பவற்றால் சூழல் மாசாகின்றது. புூமியின் ஆயுள் குறைக்கப்படுகின்றது.
சூழல் மாசடைதலில் முக்கிய நிலையில் காடழிப்பு உள்ளது. ஏனைய விடயங்களை மட்டுப்படுத்தலாம். ஜேர்மனி நாடுமட்டுமே ஓசோனைப் பாதிக்கும் உற்பத்திகளை மேற்கொள்வதை நிறுத்திவிட்டது. ஏனைய நாடுகள் மக்கள் தேவைக்கெனக் கூறி உற்பத்திகளை விருத்தி செய்துள்ளன. இவற்றுக்கான நோக்கம் விற்பனையே (லாபமே) தவிர உலக நன்னோக்கல்ல. ஜப்பான் நாடு தனக்குத் தேவையான மரங்களைத் தன் நாட்டில் வெட்டுவதில்லை. அயல் நாடுகளில் வாங்குவதே. அது தான் சூழல் பாதுகாப்புக்கு தன் பங்களிப்பு என ஜப்பான் கூறிக் கொள்கின்றது. இப்படியாகத்தான் உலக முதலாளிய சக்திகளின் சூழல் பேணல் நிலை உள்ளது. சூழல் பாதுகாப்புக்கு என இயக்கங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவை சிறுபான்மையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் மனிதாபிமான நோக்கு எவராலும் கருத்தி லெடுக்கப்படுவதில்லை.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல புூமியின் ஒரு சிறு துண்டுமே அதன் உயிர்ப்புக்கு ஆதாரமானது. அதனால், ஒவ வொரு சிறுபகுதியும் தம் தம் சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
தேவைக்காக இயற்கையை அழித்தல் கூட வாழ்வியலுக்கு முரணானதே. இதற்கான மாற்றீடு என்பது அதன்தன் சூழ்நிலைக்கு ஏற்றதாகவே இருக்கும். குறிப்பாக இதுதான் மாற்றீடு எனக் கூறமுடியாது. யாவரும் மனித நேயத்தின் பால் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் உணர்வுடன் சூழல் பேணலில் ஈடுபட வேண்டும். அதற்கு கல்வி முறைமையும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். சூழல் பேணலுக்கான ஒரு முழு ஆய்வு குறித்து இடத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்


- sethu - 06-22-2003

இடையுூறு என்ன?

அர்த்தமுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமெனில் முதலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடைநீக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் சமனான நிலையில் இருந்து, ஒரு சட்டபுூர்வமான அமைப்பாக இருந்து அரசுடன் பேச்சுக்களை நடத்த இது அவசியமானதாகும் என்று அரசியல் துறைப்பொறுப்பாளர் தெரிவித்துள்ளமை அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை தொடர்பான விடயத்தில் புதியதொன்றல்ல.
சிறீலங்கா ஆட்சியாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்பது ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதொரு விடயம்தான். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பது குறித்து பிரஸ்தாபித்த போதே இவ விடயம் முதன்மை பெற்றே இருந்தது.
அத்தோடு, அன்று சமாதான, முயற்சிகளை மேற்கொண்டிருந்த நோர்வேயின் விசேட தூதுவரிடம் இது விடுதலைப் புலிகளினால் வலியுறுத்தப்பட்டதொன்றாகவும் இருந்தது. ஆனால், அன்றைய ஆட்சியாளர் சமாதான முயற்சிகளில் காட்டிய ஆர்வமின்மை, புறக்கணிப்பு என்பனவற்றால் சமாதான முயற்சிகளுடன் இத்தடை நீக்கவிடயமும் கைவிடப்பட்டதாகியது.
ஆனால், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதானால் அதற்கு முன்னதாக புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் அவசியம் என்பது தமிழர் தரப்பில் கைவிடப்பட்டதொன்றாக என்றும் இருந்ததில்லை. கடந்த பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதற்கான அங்கீகாரத்தைக் கோரித் தேர்தலில் நின்ற தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பினர் கூட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் புலிகள் மீதான தடை நீக்கப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறவில்லை.
கோரிக்கைகள் இவ வாறானதாக இருக்கையில், புலிகள் மீதான தடை நீக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமானதென்பது நிராகரிக்கப்பட முடியாததொன்றாகவும் இருந்தது. ஏனெனில் சட்டவிரோத இயக்கம் என்ற hPதியிலோ அன்றி சம அந்தஸ்து தந்தவர்கள் என்ற hPதியிலோ அன்றி பேசப்படும் பேச்சுக்கள் அர்த்தமுள்ளவையாக அங்கீகாரம் பெறுபவையாக இருக்கமுடியாது.
எடுத்துக் காட்டாக சட்டவிரோத அமைப்பாக அதாவது தடை செய்யப்பட்ட அமைப்பாகப் புலிகள் இயக்கம் இருக்கையில் முதலில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்படுதல் முடியாததொன்றாகி விடுகின்றது. அடுத்ததாக சட்டவிரோத இயக்கம் ஒன்றுக்கு அரசு, அளிக்கும் வாக்குறுதிகளோ செய்யும் உடன்பாடுகளோ சட்டபுூர்வமானவையாக இருக்க மாட்டாது.
அடுத்ததாக சம அந்தஸ்து இல்லாத நிலையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் அந்தஸ்து நிலையில் இல்லாதவர்கள் மீதான ஒருவகைத் திணிப்பாகவும், மறுபுறுத்தில் சந்தேகங்கள், ஐயப்பாடுகள் என்பனவற்றுடன் நோக்கப்படுவதற்குமே வாய்ப்பானதாக அமையக்கூடியதாகும். இது ஐயுறவற்ற நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு உதவப் போவதில்லை.
ஆனால், இதனை ஐக்கிய தேசிய முன்னணியும் புரிந்துகொள்ளாது உள்ளது என்றும் கூறிவிடுதல் முடியாது. ஏனெனில் புலிகள் மீது பொ.ஐ.முன்னணி அரசாங்கம் தடைவிதித்த போதே, இது முன்யோசனை அற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கை எனவும் எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளுக்கு இடையுூறானதாக அமையலாம் என ஐ.தே.கட்சி குறிப்பிட்டிருந்தமைஃஎச்சரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், புலிகள் மீதான தடையை ஐ.தேக. முன்னணி அரசாங்கம் ஓர் இடையுூறாகச் சிந்திப்பது அவசியமற்றதொன்று.
இதற்கும் அப்பால் சமாதானத்தை நிலை நிறுத்துவதும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதுமே புதிய அரசாங்கத்தின் உயரிய நோக்கமாக இருந்ததால் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டைகளை அகற்றும் நோக்கில் இத்தடையை விலக்குவதில் என்ன இடையுூறுகள் உள்ளன? தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம நீதியும் வழங்கப் போவதாகக்கூறும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் தமது ஏகபிரதிநிதிகள் எனச் சுட்டிக்காட்டியுள்ளஃ அங்கீகரித்துள்ள விடுதலைப் புலிகளுக்கு சம அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவதற்கு ஏன் சிந்திக்கவேண்டும். இதில் காட்டும் தயக்கம் அவர்கள் மீது ஐயம்கொள்வதை தவறான தொன்றாக்கிவிடமாட்டாதல்லவா?


- sethu - 06-22-2003

"அண்ணை அங்காலை போகேலாது. ஆமிக்காரங்கள் நிற்கிறாங்கள்" என் சைக்கிளை மறித்தபடி போராளி ஒருவன் ஓடி வந்தான். நிமிர்ந்து பார்த்தேன் என்னுள் அதிர்ச்சி அவனில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. அவனும் என்னை அடையாளம் கண்டுகொண்டான்.


தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அங்கே பெரிய சத்தங்கள் கேட்டவண்ணமிருந்தன. நிலமே அதிரும்படி குண்டுகள் ஒன்று வெடிக்கும். அதனைத் தொடர்ந்து கட்டிடங்கள் அதிர்ந்து சரிகின்ற ஓசை. காலை வேளைகளில் அந்தப் பக்கமாக புகைமண்டலம் கிளம்பி மேலெழும். "வீடுகளை எரிக்கிறார்களாம்" யாரோ சொல்லிக் கொண்டு போவது காதுகளில் விழுந்தது.
எங்கடை வீடும் அதிலை ஒண்டாயிருக்கலாம். ம்லு}.. பெருமூச்சு ஒன்று என்னையறியாமல் எழுந்து தொய்ந்தது. ஊரோடை ஒத்ததுதானே என்று ஓரளவு ஆறுதல்பட வேண்டியிருந்தது.
ஆனால், அப்பா அந்த வீட்டைக் கட்டி முடிக்க எவ வளவு துன்பப்பட்டார் என்பது அவங்களுக்குத் தெரியுமே? எவ வளவு கற்பனைகளோடை அந்த வீட்டைக் கட்டினார். நாள் முழுக்க அந்தச் சீமெந்துப் பாக்ரறியிலை மூட்டை சுமந்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துலு}. ஒவ வொரு சுவரா எழுப்பி முடித்தபோதுலு}. அவரிடம் இருந்த சந்தோசம்லு}லு}லு}
ஆனா அதைக்கூட அவங்கள் நீடிக்கவிடேல்லை. அதிலை அவர் ஒருவருசம் கூட வாழேல்லை. ஒரு நாள் பொழுதுபட அவர் வேலைமுடித்து வந்தபோது அவங்கள் அவரைச் சுட்டுப் போட்டாங்கள். எங்கடை சின்னக் குடும்பத்திலை நானும் அம்மாவும் சின்னஞ் சிறு தங்கையும் கதறி அழுது ஒன்றும் பயனில்லை.
அம்மா ஈரவிறகோடு அடுப்படியிற் போராடிக்கொண்டிருந்தாள். புகையை விலக்கி விலக்கி ஊதி அம்மாவுக்கு இருமல் எடுத்தது. அவள் பெரிய சத்தமாக இருமத் தொடங்கினாள். அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எங்களுக்காக அவள் நாள் முழுவதும் ஓடி அலைந்து வேலை செய்கிறாள். நாற்பது வயதிலும் ஐம்பது வயதுக்காரி போல வறுமையின் கோரப்பிடி அவளை நன்றாகவே உலுக்கிவிட்டது.
அம்மாவுக்கு நாங்களும் அவள் வளர்க்கும் ஆடு, கோழிகளும் தான் வாழ்வின் ஊன்றுகோல். மெல்ல மெல்லத் தட்டுத்தடுமாறி எங்கள் சீவியம் போய்க்கொண்டிருக்கிறது.
"எடி பிள்ளை சிந்து அந்த விறகை எடுத்துவா" அம்மாவின் வேண்டுகோளுக்கு சிந்து தலையாட்டிவிட்டு தன்னுடைய அலுவலிலேயே கண்ணாயிருந்தாள். பள்ளிக்கூடக் கைப்பணிக்காக சிறுவீடு கட்டிக் கொண்டிருந்தாள். அதன் கடதாசி மட்டைகளும், தாள்களும் அந்தக் குடிசையின் அரைவாசி இடத்தை நிரப்பியிருந்தன. அம்மா எழுந்து போய்த் தானே விறகை எடுத்து வந்து அடுப்பை ஊதினாள். அடுப்பு பற்றிக் கொண்டது. அவள் பம்பரம் போல வேலை செய்யத்தொடங்கினாள்.
"தம்பி நீ பள்ளிக்கூடம் போக வெளிக்கிடேல்லையே" அம்மா என்னைக் கேட்டாள்.
"இல்லையம்மா நான் வாற கிழமை வருகிற சோதனைக்கு வீட்டிலையிருந்து படிக்கப் போறன்" நான் கூறியபடி வெளியே வந்தேன்.
வீட்டுக்குப் பக்கத்தில் நின்ற முருங்கை மரத்தை ஆடு காந்திக் கொண்டிருந்தது. "சூய்" "சூய்" அம்மா அடுக்களைக்குள்ளிருந்தபடியே ஆட்டைக் கலைத்தாள். வீட்டைச் சுற்றி அந்த ஒரு மரம் மட்டுமே இருந்தது. ஏதோ புண்ணியத்தாலை. இங்கை ஒரு கொட்டில் போட்டாவது இருக்கிறம். அதுபோதும். நீண்ட தொலைவுக்கு அப்பாலே எல்லைவேலி. இந்தப் பரந்த காணியிலே ஒரு குடிசை. காணிச் சொந்தக்காரன் மரங்கள் நட்டு வேலி போடவேண்டாம் என்று சொல்லிப் போட்டான்.
ம்லு}லு}.. இருக்க இடந்தந்ததே பெருங்காரியம். பிறகு வேலி போட்டு ஏன் நாங்கள் குடியெழுப்ப வகை செய்வான்.
முந்தி, எங்கடை ஊரை ஆமி பிடிக்க முதல் எங்கடை அந்த வீட்டைச் சுற்றி என்ன மாதிரி வேலி போட்டு, சுற்றிப் புூங்கன்றுகள், பழமரங்கள் என்றெல்லாம் வைத்துச் சோலையாக்கி அந்தச் சம்பவம் இன்னும் பசுமையாக இருக்கிறது.
"டேய் கந்தசாமி என்ரை எல்லை வேலியிலை புூவரசு நட்டிருக்கிறாய்" இப்பவே தறிக்க வேணும். பக்கத்து வீட்டு சண்முகத்தார் உரத்த குரலில் அப்பாவிடம் கட்டளையிட்டார்.
நீண்ட காலமாகவே இரண்டு வீட்டுக்கும் பகை புூவரசு மரம் நன்றாக பருத்து வளைந்து எல்லை வேலியில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. அதனாலை தன்ரை காணியிலை பெருமளவு இடத்தை புூவரசு பிடித்துக் கொண்டதாம்.
அன்று காணி அளந்த போது சண்முகத்தார் கத்திக் கொண்டிருந்தார். பிறகு இரண்டு பேரும் வாய்ப் பேச்சுக்குப் போய் சண்டை முற்றும் நேரம் அம்மா வந்து தடுத்துலு}லு}
"ஏனப்பா அந்தாளோடை பகைச்சுக் கொண்டிருக்கிறியள். அதைத் தறிச்சுவிடுங்கோ" என்று அம்மா குழறியபோது ஒருவாறு அப்பா அதை உடனே தறிச்சு புதுசாய் முருக்கங்கதியால் போட்டுலு}.. அது முடிஞ்சுபோன சம்பவம். இப்ப அந்தச் சண்முகத்தார் எல்லாத்தையும் பறிகொடுத்து, மிச்சமிருந்ததுகளோடை வெளிநாட்டில் குடியேறிவிட்டார்.
'டும் டும்' மீண்டும் சத்தங்கள் கேட்டன. எங்கடை வீடு, சண்முகத்தாரின்ரை வீடு எல்லாம் இப்ப உடைஞ்சு போயிருக்கும். வேலி எல்லை எல்லாவற்றையும் அவள் புல்டோசராலை அழிச்சிருப்பான். எல்லைக் கதியால எல்லாம் அழிஞ்சிருக்கும். ம்லு}லு}. சண்முகத்தாருக்கு இந்தச் சத்தம் கேக்காதுதானே?
தாழ்வாரத்திலே கட்டப்பட்டிருந்த ஆடு பசியால் கத்தியது. மீண்டும் அந்தக் காய்ந்துபோன சருகுகளிடையே தலையைக் குடுத்தது. அம்மா எங்கேயோ இருந்து வாடிய புற்களைக் கொண்டுவந்து போட்டாள். அது கத்துவது நின்றது.
"ம்லு}லு}.. அங்கையெண்டால் என்ன குறை. வீட்டைச் சுற்றி குழை குழையாய்க் கிடக்கும்."
"விறகுக்குப் பஞ்சமில்லை" அம்மா ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
இப்படித்தான் அவள் எப்போதும் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி வீட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பாள். அதிலை அவளுக்கொரு நிம்மதிபோலை.
"அநியாயப்படுவாங்கள் இப்படி எத்தினை தமிழ்ச்சனங்களை அகதியா சீரழிச்சுப் போட்டான்." அம்மா தனக்குள் பேசியபடி ஆடு கட்டிய இடத்தைக் கூட்டத் தொடங்கினாள்.
இண்டைக்கு எப்படியெண்டாலும் எங்கட தோட்டக் காணியைப் பார்த்துவிட்டு வரவேணும். வாழைக்குலையெண்டாலும் வெட்டலாம். சைக்கிளை எடுத்தபடி வெளியில் வந்தேன்.
நான் சிநேகிதப் பொடியன் வீட்டுக்குப் போய் வருவதாகக் கூறிப் புறப்பட்டேன். அம்மா வழமைபோல "கவனமாய்ப் போய் வா தம்பி" என்று கூறிவைத்தாள்.
வரவரச் சத்தங்கள் அதிகரித்தவண்ணமிருந்தன என்றாலும் நான் சைக்கிளை விரைவாக உழக்குகிறேன். வரேக்கை விறகும் கட்டி வரலாம். எனக்குள் எண்ணியபடி வந்து கொண்டிருந்தேன்.
சனங்கள் பதற்றமாகப் போய்வருவது போலத் தெரிந்தது. "அண்ணை உங்காலை போகேலாது" என்னைப்போல வீடு வாசல் பார்க்கச் சென்ற சனங்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
எங்கடை காணி பின்னுக்குத்தான் இருந்தது.
நான் வருவது வரட்டும் என்ற எண்ணத்தோடு அவதானித்தபடி சென்று கொண்டிருந்தேன்.
"அண்ணை அங்காலை போகேலாது. ஆமிக்காரங்கள் நிற்கிறாங்கள்" என் சைக்கிளை மறித்தபடி போராளி ஒருவன் ஓடி வந்தான். நிமிர்ந்து பார்த்தேன் என்னுள் அதிர்ச்சி அவனில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. அவனும் என்னை அடையாளம் கண்டுகொண்டான்.
அவன் முன்பு திருமலையிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் என்னோடு படித்தவன். நல்ல கெட்டிக்காரன். நாங்கள் இருவரும் நண்பர்களாயிருந்தோம். இடையில் அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். நான் படிப்போடு மூழ்கிப் போய்விட்டேன்.
அவன் சந்தோஸத்தால் "எங்கையடா போறாய்" "எப்படி இருக்கிறாய்" "என்ன செய்கிறாய்" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனான்.
என்னால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
அவனுக்கு நான் சொல்லக்கூடிய பதில், நானும் அவனுடைய கைகளைப் பற்றிக் கொள்வதுதான்.
அம்மா இன்றைக்குத் தேடிக்கொண்டிருப்பா. நான் எங்கும் போகவில்லை. நான் இந்தத் தேசத்தில் தான் இந்த மண்ணுக்காகத்தான். நாங்கள் எங்கட வீட்ட திரும்பப் போறதுக்காக