Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- aathipan - 07-19-2004

புதிதாக கல்யாணமானவர்: எனது மாமா ரொம்ப நல்லவர்

மற்றவர்: எதைவைத்து சொல்லுறாய்?

புதிதாக கல்யாணமானவர்: எனக்கு சமையலில் ஒத்தாசையா இருக்கிறார்.


- Ilango - 07-19-2004

aathipan Wrote:புதிதாக கல்யாணமானவர்: எனது மாமா ரொம்ப நல்லவர்

மற்றவர்: எதைவைத்து சொல்லுறாய்?

புதிதாக கல்யாணமானவர்: எனக்கு சமையலில் ஒத்தாசையா இருக்கிறார்.

இதைக்கேட்டு கேட்டு புளிச்சுபோச்சு ஆண்கள் சமைத்தால் அதென்ன நகைச்சுவையா?
தலையை எங்கே கோண்டு போய் முட்ட


- aathipan - 07-20-2004

அடபாவமே இப்படி ஆகிவிட்டதா ஆண்கள் நிலை. பாவம் ஆண்களே பரிதாபம் ஆண்களே...


- aathipan - 07-20-2004

நான் இன்னைக்கும் இவ்வளவு சந்தோசமா இருக்கிறேன்னா அதுக்குக் காரணம் என் மனைவிதான்.

அப்படி அவங்க என்ன செய்தாகங்க.

கல்யாணம் கட்டிய அன்னிக்கே என்னை சந்தோசமா வாழவிட்டுட்டு போயிட்டா


- aathipan - 07-20-2004

டாக்டர்: சாரி மெடம் இன்னும் கொஞ்சம் முன்னாடி உங்க மாமியாரை கூட்டிவந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம். கவலைப்படாதுங்க. நடக்கவேண்டியதை கவனியுங்க இனி.

மருமகள்: தாங்ஸ் டாக்டர் இதைத்தான் இதைத்தான் நான் எதி;ரிபார்த்தேன்.


- வெண்ணிலா - 07-20-2004

Ilango Wrote:
aathipan Wrote:புதிதாக கல்யாணமானவர்: எனது மாமா ரொம்ப நல்லவர்

மற்றவர்: எதைவைத்து சொல்லுறாய்?

புதிதாக கல்யாணமானவர்: எனக்கு சமையலில் ஒத்தாசையா இருக்கிறார்.

இதைக்கேட்டு கேட்டு புளிச்சுபோச்சு ஆண்கள் சமைத்தால் அதென்ன நகைச்சுவையா?
தலையை எங்கே கோண்டு போய் முட்ட


<b>அதுதானே ஆண்கள் சமைத்தால் தப்பா? இது நகைச்சுவையாக இருக்கின்றதா? ஆணும் பெண்ணும் சமம் என்று சமவுரிமை கொடுத்த பின் ஆண் சமையல் செய்வது ஆச்சரியமான விடயமல்லவே. ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் சமையல் செய்கிறார்கள் என்றால் தான் ஆச்சரியப்படத் தக்க விடயம்.</b> Cry :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- aathipan - 07-20-2004

பாலர் பாடசாலையில் இருந்து சிறார்களை, காவல்நிலையத்தின் செய்ற்பாட்டை விளக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு தேடப்படும் திருடர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. ஒரு சிறுவன் அருகில் இருந்த ஒரு பொலிஸ்காரரைப்பார்த்து எதற்காக புகைப்படங்களை ஒட்டியிருக்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர் புலனாய்வுப்பிரிவினரால் தேடப்படும்குற்றவாளிகள் இவர்கள் என்று கூறினார். கொஞ்சம் யோசனை செய்த சிறுவன் "சரியான முட்டாள்கள் உங்கள் புலனாய்வுப் பொலிசார். புகைப்படம் எடுத்தபோதே கைது செய்து இருக்கலாமே அவர்களை அப்போது விட்டுவிட்டு இப்போது தேடுகிறார்களே" என்றான்.


- aathipan - 07-20-2004

சிறுவன் ஒருவன் ஒரு பல்பொருள் அங்காடியி;ல் ஒரு பெரிய சோப் பவுடர் பக்கெட்டை எடுத்து காசாளரிடம் பணஞ்செலுத்தினான். மேற்பார்வை செய்து கொண்டிருந்த கடைக்காரர் வீட்டில் துவைப்பதற்கு நிறைய ஆடைகள் உள்ளனவா? என்று வினவினார். சிறுவன் இல்லை எனது நாயை குளிப்பாட்ட எடுத்துச்செல்கிறேன் என்றாhன். கடைக்காரர் அவனிடம் "வேண்டாம். நாயைக்குளிப்பாட்ட இது உகந்ததல்ல. நாய் நோய்வாய்பட வாய்புண்டு ஏன் இறந்தும் போகலாம்" என்று எச்சரித்தார். சிறுவன் எதையும் பொருட்படுத்தாது வாங்கிச்சென்றுவிட்டான். ஒரு வாரம் கழித்து அவன் மீண்டும் வந்தான். கடைக்காரர் நாய்க்கு ஒன்றும் ஆகவில்லையே என்று வினவினார். அவன் கவலையாக "நாய் இறந்து போய்விட்டது" என்றான். தனது வருத்தத்தை தெரிவித்த கடைக்காரர் "அன்றே உன்னை நான் தடுத்தேன். அந்த சோப் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என்று நீ தான் கேட்கவில்லை" என்றார். அதற்குச்சிறுவன் அடடா சோப்பவுடரால் அது இறந்ததா நான் வாசிங்மெஸின் தான் காரணம் என நினைத்திருந்தேன் "என்றான்.


- shanmuhi - 07-20-2004

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 07-21-2004

இதையும் கொஞ்சம் பாருங்கள். அருமையான நடனம்.
விண்டோஸ் மீடீயா பிளேயரில் இயங்கும். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://content.collegehumor.com/media/movi...es/skeleton.wmv


- aathipan - 07-21-2004

இடுகாடு ஒன்றில் ஒரு சடலம் புதைக்க வந்திருந்தது. இறந்த நபரின் மனைவியும் வந்திருந்தாள் அவள் தனது கணவரது உடலுக்கு வெள்ளை ஆடை உடுத்திருப்பதைக்கண்டு கோபங்கொண்டு அங்கு அதை நடத்திக்கொடுத்தவரை கடிந்துகொண்டாள். நேரம் போதாது என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் தனது கணவன் போட்டிருக்கும் ஆடை வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாது என்று கூறிவிட்டாள். வேறுவழியின்றி அடங்கம் செய்யும் தொழிலாளர்கள் சடலந்தை தனியே எடுத்துச்சென்று உடையை மாற்றி வேகமாக வந்துவிட்டனர். இறந்தவரின் மனைவியின் விருப்பம் போலே இனிதாக நல்லஅடக்கம் நடைபெற்றது. எல்லாம் முடிந்து போகும் முன் அவள் நல்லடக்கத்தை நடத்திக்கொடுக்கும் ஏற்பாட்டாளரை எப்படி வேகமாக ஆடையை மாற்றினீர்கள் என்று வினவினாள். அதற்கு அவர்கள் அது மிக மிக இலகுவானது. ஏற்கனவே கறுப்பு ஆடை அணிந்த ஒரு பிணம் காத்திருந்தது எமது அலுவலகத்தில். அதை எடுத்துவந்து விட்டோம் என்றாhகள். அதற்கு அப்பெண் என் கணவனின் முகத்தைப்பார்த்தேனே என்றாள். அதற்கு அவர்கள் உண்மைதான் தலை மட்டும் உங்கள் கணவரது என்றார்கள்


- aathipan - 07-21-2004

இரண்டு பெண்கள் தங்களின் நாய் தான் புத்திசாலி என்று கூறி தமக்குள் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் என் நாய் காலையில் செய்தித்தாள் போடும் பையன் வரும் வரை காத்திருந்து அதை எடுத்துவந்து என்னிடம் முதல் வேலையாக கொடுக்கும் என்றாள். எப்படித்தெரியும் என்றாள் மற்றப்பெண். அதற்கு முதல்ப்பெண் என்னிடம் சொல்லி இருக்கிறதே அது என்றாள்.


- tamilini - 07-21-2004

Quote:ஏற்கனவே கறுப்பு ஆடை அணிந்த ஒரு பிணம் காத்திருந்தது எமது அலுவலகத்தில். அதை எடுத்துவந்து விட்டோம் என்றாhகள். அதற்கு அப்பெண் என் கணவனின் முகத்தைப்பார்த்தேனே என்றாள். அதற்கு அவர்கள் உண்மைதான் தலை மட்டும் உங்கள் கணவரது என்றார்கள்
இப்படி நடக்குமா இல்லை...... நகைச்சுவைக்காக மட்டும் கூறியதா........?


- aathipan - 07-22-2004

ஒரு இரவு பீன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு திருடன் பின்னாள் இருந்து பாய்ந்து சண்டை இட்டான். பீனும் சும்மாவிடவில்லை. முழுப்பலத்துடன் சண்டை இட்டார். சிறிது நேரத்தின் பின் பீன் தோற்றுப்போனார். பீனின் மேல் அவன் ஏறி உட்கார்ந்து அவரது கால்சட்டைப்பையை சோதனை போட்டான். அதில் எதுவும் இல்லை என்று தெரிந்தது. சட்டைப்பையில் மட்டும் 25 சென்ட்ஸ் மண்டும் இருந்தது. கோபங்கொண்ட திருடன் சீ வெறும் 25 சென்ட்ஸ் இவ்வளவு சண்டைபோட்டேன் என்றான். கோபங்கொண்ட பீன் சீ என் காலுறையில் வைத்திருக்கும் 300 டாலருக்காவா நான் சண்டைபோண்டேன் என்றார்.


- AJeevan - 07-22-2004

அமெரிக்க தொழிற்சாலை ஒன்றைக் காட்டிய அமெரிக்கர்
"இதோ பாருங்கள் இந்த டின்களில் அடைக்கப்ட்டிருப்பது பன்றி இறைச்சி. இது எப்படி உருவாகிறது என்று தெரிந்தால் வியப்படைவீர்கள்.........
ஒரு பன்றியை இந்த இயந்திரத்துள் அனுப்பி விட்டால் அது கொல்லப்பட்டு தோல் வேறு கழிவுகள் வேறு என்றாகி இறைச்சி மட்டும் என்று மிக சுத்தமாக டின்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது" என்றார்.

இலங்கையர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
"இதென்ன பிரமாதம். எங்கள் நாட்டில் உள்ள இயந்திரத்தில் இந்த டின்களைக் கொண்டு சென்று போட்டு விட்டால் உயிரோடு பன்றியே வெளியே வந்து ஓடித்திரிகிறது .

Confusedhock:


- vasisutha - 07-22-2004

:roll: :x <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- aathipan - 07-22-2004

ஒரு இளைஞன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிவழியாகச்சென்று கொண்டிருந்தான். ஒரு இடத்தில் யாரோ 13....13.....13 என்று திரும்பத்திரும்ப கத்திக்கொண்டிருப்பது கேட்டது. யார் அந்தப்பைத்தியம் என அந்த இளைஞனுக்கு பார்க்க ஆவலாக இருந்தது.; அங்கு உள்ள ஒரு துவாரத்தினூடாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியை எட்டிப்பார்த்தான். எதிர்பாராத விதமாக உள்ளிருந்து யாரோ அவனது கண்ணை கைவிரலால் குத்திக்காயப்படுத்திவிட்டார்கள். அவன் கண்களை கைகளால் மூடியபடி நடக்க ஆரம்பித்தான். இப்போது அந்தக்குரல் 14... 14.....14 என்று கத்திக்கொண்டிருந்தது.


- aathipan - 07-22-2004

உனது தந்தை ஏழையாக இருந்தால் நீ பாவம்....
உன் மாமனார் ஏழையாக இருந்தால் நீ முட்டாள்...


அனுபவம் முழுமையுள்ளவனாக மாற்றுகிறது....
ஆனால் யாருமே முழுமையுள்ளவர்கள் இல்லை... அப்படி என்றால் ஏன் அனுபவம் தேவை....

வெற்றியடையும் ஒவ்வொரு ஆணுக்குப்;பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்.....
தோல்வியடையும் ஒவ்வொரு ஆணுக்குப்பின்னும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்...

ஒவ்வொரு ஆணும் திருமணம் செய்யவேண்டும்..
ஏனென்றால் சந்தோசம் மட்டும் வாழ்க்கையல்ல....

அதிகம் படித்தால் அதிகம் தெரிந்தவர்கள் ஆகிறோம்..
அதிகம் தெரிந்தவர்கள் ஆவதால் அதிகம் மறந்தவர்கள் ஆகிறோம்....
அதிகம் மறந்தவர்கள் ஆவதால் குறைய தெரிந்தவர்கள் ஆகிறோம்..
ஆக எதற்கு படிக்கவேண்டும்


- tamilini - 07-22-2004

Quote:ஒவ்வொரு ஆணும் திருமணம் செய்யவேண்டும்..
ஏனென்றால் சந்தோசம் மட்டும் வாழ்க்கையல்ல....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-23-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->